News Update :
Home » » சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம்

சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம்

Penulis : karthik on Saturday 29 September 2012 | 04:26


சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம் சிலிண்டர் வெடித்து விபத்து: தீக்காயம் அடைந்த சிறுவனும் சாவு குடும்பமே பலியான பரிதாபம்

பெரம்பூர், செப். 29-
 கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 24-வது தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி லதா. இவர்களது மகன்கள் வினோத் (11), விக்னேஷ்(7).   கடந்த 25-ந்தேதி காலை 6.30 மணியளவில் இவர்களது வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் லதா வீட்டுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். கதிரேசன், வினோத், விக்னேஷ் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனடியாà �• அவர்கள் 4 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே லதா பரிதாபமாக உயிர் இழந்தார்.   மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.  உயிருக்கு பேராடிய கதிரேசனும், வினோத்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் 26-ந்தேதி நள்ளிரவு இறந்தனர். விக்னேஷ் மட்டும் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இன்று விக்னேசும் பலியானான். கியாஸ் சிலிண்டர் தீ விபத்தில் அந்த குடும்பமே பலியாகி உள்ளது. இந்த பரிதாப சம்பவம் முத்தமிழ் நகர் பகுதியில் சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger