News Update :
Powered by Blogger.

நண்பன் – திரை விமர்சனம்

Penulis : karthik on Thursday, 12 January 2012 | 22:25

Thursday, 12 January 2012

நடிப்பு: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானாஇயக்கம்: ஷங்கர்இசை: ஹாரிஸ் ஜெயராஜ்தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத்தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான்.வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லி
comments | | Read More...

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! Part 3

Thursday, 12 January 2012

இன்டர்நெட் மூலம் அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால்அனுப்பி வைக்கும் புரோக்கர்கள் : விசாரணையில் பாலாஜியும்,கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம்வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள்கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார். ஒரு அழகியை அழைத்து
comments | | Read More...

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! Part 2

Thursday, 12 January 2012

குடும்ப பெண்கள் சீரழியும் போக்கு – பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை :சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம்சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும்ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கல
comments | | Read More...

மனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது! – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை!

Thursday, 12 January 2012

ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவுசெய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள்.இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில்எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999′ நாயகருமான சுதன்மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர்நடித்துள்ளார்.படத்
comments | | Read More...

ஒரிசாவில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழித்து கொலை

Thursday, 12 January 2012

ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ராணிபூர் கிராமத்தை சேர்ந்த மாணவிஒருவர்பத்ராக் நகரில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.தினமும் அவர் ராணிப்பூரில் இருந்து பத்ராக் நகருக்கு தனியார் பஸ் ஒன்றில்சென்று வருவது வழக்கம்.நேற்று மாலை அந்த மாணவி கல்லூரி முடிந்து அந்த பஸ்சில், வீட்டுக்குதிரும்பிக்
comments | | Read More...

இறந்த தலிபான் தீவிரவாதிகளின் உடல்மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க வீரர்கள். விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவு.

Thursday, 12 January 2012

தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர்கழிப்பது போன்ற காட்சி யூ-டியூபில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்கின்றன.அவற்றின் மீது அமெரிக்க கடற்படை வீரர்
comments | | Read More...

குஷ்பு... நதியா... நான்..!

Thursday, 12 January 2012

தமிழ்த்திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு கனவுக்கன்னியாக வலம்வந்தவர் சிம்ரன். இவரின் உடுக்கை இடுப்பு நடனத்துக்கு தமிழ் ரசிகர்கள்கிறங்கித்தான் போனார்கள். அதன் பிறகு தன் காதலரைக் கரம் பிடித்து மும்பைசென்றவர், ஓரிரு வருடங்களிலேயே சென்னை திரும்பினார். ஆனால், அப்போது கதவுதிறந்தது சின்னத்திரை உலகம்தான்
comments | | Read More...

நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: மன்னிப்பு வெளியிடவும் உத்தரவு!

Thursday, 12 January 2012

முதல்வர் ஜெயலலிதா குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன்ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது பல்வேறுபிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தான் கைதாவதைத்தவிர்க்க அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
comments | | Read More...

ஜாதிவெறி பிடித்த ஜெயலலிதாவின் அறிக்கை

Thursday, 12 January 2012

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர் , மாட்டுக்கறி உண்பாரா ? என்றதவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது , எனகூறியுள்ளார் ஜெயலலிதா.நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகஅந்த பத்திரிகையின்ஆசிரியர் கோபால் , இணை ஆசிரியர் காமராஜ் மீது முதல்வர் ஜெயலலிதா ,நீதிமன்ற
comments | | Read More...

விஜயகாந்த் வாயை மட்டுமல்ல....-நேரு விளாசல்

Thursday, 12 January 2012

தே.மு. தி.க. , வின் மேட்டூர் எம்.எல்.ஏ. , மேல் வழக்கு போட்டு ,அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல , அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.திருச்சியில் நடந்த கூட்டத்தில்தான் நேரு இப்படிப்பேச
comments | | Read More...

முல்லைப் பெரியாறும்: அஞ்சலியின் தமிழ் பற்றும்!

Thursday, 12 January 2012

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999படத்தில் நடித்த வினய்யுடன் , தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்நடிகை அஞ்சலி.' உன்னாலே உன்னாலே ' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய் , சமீபத்தில்நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட ' டேம் 999 '. அணையைஉடைக்காவிட்டால் 35 லட்ச
comments | | Read More...

மகரஜோதிக்குப் பிறகுதமிழர்களை தாக்க மலையாளிகள் சதி-உளவுப் பிரிவு

Thursday, 12 January 2012

மகரஜோதி முடிந்ததும் தமிழர்களைமிகப் பெரிய அளவில் தாக்கிவிரட்டியடிக்கும் சதித் திட்டம் கேரளாவில் இருப்பதாகவும் , இதுகுறித்துகேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும்மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.இந்த எச்சரிக்கை குறித்து கேரளாவைச்
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger