News Update :
Powered by Blogger.

பாரதிராஜாவுக்கு காங்கிரஸ் அழைப்பு

Penulis : karthik on Sunday, 22 January 2012 | 20:49

Sunday, 22 January 2012

சென்னையில் நடந்த விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது , ''நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல்பிரச்சாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காகஎன் தந்தை பாடுபட்டுள்ளார்.நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்றுசோனியா தலைவராகஇருக்கிறார்
comments | | Read More...

1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Sunday, 22 January 2012

தரம் உயர்த்தப்பட்ட 1,049 நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக, 1,267 பட்டதாரிஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, ஆசிரியர்களை நியமிக்க, முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள்உருவாக்கப்படும். இந்த அறிவிப்பால், கிராமப்புற பள்ளிகளுக்கு,ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட உள்ளனர்.பள்ளி
comments | | Read More...

`கொலை வெறி’ பாடல் சிங்களர்களுக்கு எதிரானதா? இலங்கை பாராளுமன்றத்தில் காரசார விவாதம்

Sunday, 22 January 2012

தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியுள்ளது.ஜப்பான், பாகிஸ்தான் நாட்டினர் இதை பாடுகின்றனர். இலங்கைபாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்களர்களை மனதில்வைத்து இப்பாடல் எழுதப்பட்டு உள்ளதாக காரசார விவாதம் நடந்தது.இலங்கை பாராளுமன்றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்த ச
comments | | Read More...

ஓட்டுத் துணி இல்லாமல் பூஜா காந்தி நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

Sunday, 22 January 2012

தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல்காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில் ,திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்றஅமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழில் கொக்கி , திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ப
comments | | Read More...

70 வயது முதியவர் கோடீஸ்வரன் ஆனார்: கடனாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு

Sunday, 22 January 2012

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாய் அருகே உள்ள கடங்கநல்லூரைச் சேர்ந்தவர்அய்யப்பன். 70 வயது முதியவரான இவர் கடந்த 40 வருடங்களாக சவுண்டு சர்வீஸ்நடத்தி வருகிறார்.இவருக்கு குட்டி என்ற மனைவியும் , பாபு என்ற மகனும் , பிந்து , சிந்துஆகிய மகள்களும் உள்ளனர். வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வந்தஅய்யப்பனின் மகன
comments | | Read More...

காதல் கசந்துவிட்டது: துறவியாகி விட்டேன்- நடிகை மல்லிகா ஷெராவத்

Sunday, 22 January 2012

பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் ஆலிவுட்டில் பிரபலமானதை அடுத்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நிரந்தரமாக தங்கிவிட்டார். தற்போது 2 இந்தி படங்களில்நடிக்க மும்பை வந்துள்ளார். இருபடங்களிலும் ஹீரோ விவேக் ஒபராய்.மும்பையில் மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டி வருமாறு:-லாஸ்ஏஞ்சல்ஸ்சில் இருந்தாலும் மும்பையில் உள்ள எனது வீட்டில்
comments | | Read More...

சொன்னது உண்மையாகி போச்சுப்பா இப்போ ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது

Sunday, 22 January 2012

கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில்இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டுநிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தைபெருங்கி தங்களைவளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
comments | | Read More...

கேரளாவில் தமிழர் மீது வெந்நீர் ஊற்றிக் கொன்றவர்களைக் கைது செய்யாதது ஏன்?- வைகோ

Sunday, 22 January 2012

கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்டவிவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.சேலம் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்தஐயப்ப பக்தர் சாந்தவேலு கேரளாவில் அங்குள்ள டீக்கடைக்காரர்களால் வெந்நீர்ஊற்றப்பட
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger