Wednesday, 25 January 2012
பெருங்குடி வங்கியில் துப்பாக்கிமுனையில் நடந்த கொள்ளையில் பீகார்வாலிபர்கள் ஈடுபட்டார்களா என்று 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.சென்னை பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒருகட்டிடத்தின் முதல்மாடியில் பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. கீழ் தளத்தில் கட்டிடஉரிமையாளர் பெனாராம் எ