News Update :
Powered by Blogger.

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Wednesday, 9 November 2011 | 23:28

Wednesday, 9 November 2011

 வெறிச்சோடியது தி.நகர் முழு கடைஅடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது தி.நகர். கடந்த 31ஆம் தேதி அரசு சில  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தை எதிர்த்து - தி.மு.க. ஆர்ப்பாட்டம் 13 ஆயிரம் மக்கள்
comments | | Read More...

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வைகோ

Wednesday, 9 November 2011

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வைகோசங்கரன்கோயில் இடைத்தேர்தலில்  எதிர்கட்சிகள் ஓன்று திரண்டு வைகோ வை வேட்பாளாராக நிறுத்துகிறது .சங்கரன்கோயில் இடைத்தேர்தலில்  எதிர்கட்சிகள் ஓன்று திரண்டு வைகோ வை வேட்பாளாராக நிறுத்துகிறது .
comments | | Read More...

11-11-11 அன்று ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்?

Wednesday, 9 November 2011

    அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்
comments | | Read More...

சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்

Wednesday, 9 November 2011

      சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தராவிட்டால், இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்
comments | | Read More...

எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்- தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட்

Wednesday, 9 November 2011

    லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு
comments | | Read More...

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்.. வீட்டை சென்னைக்கு மாற்றினார்கள்!

Wednesday, 9 November 2011

    சென்னை: நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர். பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார
comments | | Read More...

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்..

Wednesday, 9 November 2011

      நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.   பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ந
comments | | Read More...

தோழிகள் தாலி கட்டி திருமணம்: மணக்கோலத்தில் வந்தவர்களுக்கு அடி, உதை

Wednesday, 9 November 2011

      ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு
comments | | Read More...

கோலிவுட்டை அசத்தும் அஞ்சலி!

Wednesday, 9 November 2011

      கொடுத்த கதாபாத்திரத்தில நிறைவா நடிக்கும் ஹீரோயின் அஞ்சலி என்று, கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடிப்பில் அசத்திய அஞ்சலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளாம். அதுமட்டுமி
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger