Wednesday, 9 November 2011
| | |
| முழு கடைஅடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது தி.நகர். கடந்த 31ஆம் தேதி அரசு சில |
| | |
| 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 15-ந் |
| | |
| விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக |
| | |
| தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்க்கான உத்தரவை இன்று தமிழக |
| | | |
| நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே |
| | |
| மிசோரம் மாநிலத்தில் பக்த்வாங் என்ற கிராமத்தில் சியோனா ஷானா (67) என்பவர் வசித்து |
| | |
| ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்று ராஜினாமா செய்யப்போவதாக |
| | |
| கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தியதைக் குறைக்க முடியாது, என |
| | |
| கனிமொழி ஜாமீன் மனு மீது டிசம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு |
| | |
| துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கதிற்க்கு 4 பேர் பலியானார்கள். நேற்று 5.7 ரிக்டெர் அளவில் பதிவான |
| | |
| கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து |
| | |
| இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் |
home


லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார்.
சென்னை: நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.



Home