News Update :
Powered by Blogger.

தபால் நிலையங்களில் சோலார் விளக்குகள் விற்பனை: தமிழகம் முழுவதும் விரைவில் கிடைக்கும்

Penulis : karthik on Friday, 13 April 2012 | 23:54

Friday, 13 April 2012

தபால் பரிமாற்ற சேவை, � ��ணப் பரிமாற்றம் மற்றும் சிறு சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை அளித்து வந்த தபால்துறை பொதுமக்களின் நலனைக் கருதியும், வருவாயை பெருக்கவும் மேலும் சில அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது. தபால் நிலையங்களில் ஏற்கனவே தங்க நாணயம் விற்பனை, ரெய
comments | | Read More...

தமிழ் ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள் - ஐநாவுக்கு வைகோ கோரிக்கை

Friday, 13 April 2012

தமிழீழம் அமைய ஐ.நா.சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினா� ��். உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீட்டு விழா தியாகராய நகரில் வெள்ளிக்
comments | | Read More...

இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!

Friday, 13 April 2012

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக� �டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது. இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால்
comments | | Read More...

'டேம் 999' படத்துக்கு விருது

Friday, 13 April 2012

முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று தயாரிக்கப்பட்ட 'டேம் 999' படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. கேரளாவை சேர்ந்த சோகன் ராய் இயக்கினார். இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளம் ஊருக்கு வருவது போன்றும் நிறைய
comments | | Read More...

உனக்கு ராணா- எனக்கு தேவா மோதிக் கொள்ளும் நடிகைகள்?

Friday, 13 April 2012

பூரி-கிழங்கு, பொங்கல்-வடை என்று கல் தோன்றி சட்டி தோன்றா காலத்திலிருந்தே காம்பினேஷன் கூட்டு அமைப்பதில் கில்லாடிகள்தான் நாம். பொங்கல்-கிழங்கு, பூரி-வடை என்று யோசித்து � ��ாருங்களேன். ஞை என்று வயிற்றில் பூச்சி பறக்கும்.ஆனால் சினிமா காதலுக்கு இதெல்லாம் பெரி
comments | | Read More...

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Friday, 13 April 2012

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது.எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் � ��ன்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான். ஆண்களில் எந்த வகையான ஆண்களை
comments | | Read More...

அதிக வரி செலுத்தியவர்களில் ஷாருக், சல்மான் முன்னிலை

Friday, 13 April 2012

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வ� ��ி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர். ஷாருக் கான் கடந
comments | | Read More...

காமராஜரின் திட்டங்களை அரசியலாக்கி விவாதிக்க வேண்டாம்: சரத்குமார்

Friday, 13 April 2012

காமராஜர் போன்ற தலைவர்களின் திட்டங்களை அரசியலாக்காதீர்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்க� �மார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'தொழில், கல்வி, வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் காமராஜ
comments | | Read More...

இந்தியாவின் மின் உற்பத்தி 2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது: மத்திய மின்துறை அமைச்சகம்

Friday, 13 April 2012

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் நிலையம் இன்று செயல்படத்தொடங்கியது . இத்துடன், இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இ
comments | | Read More...

2ஜி வழக்கில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் பெரும் தவறுகள்: நீதிபதி கடும் கண்டனம்

Friday, 13 April 2012

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுக்களை பூர்த்தி செய்வதில் பெரும் பிழைகளை செய்து வருகின்றனர். நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இது போன்ற தந்திரங்களை கையாள்வதற்கு நீதிபதி இன்று கடும் கண்டனம் தெரிவித்தார்.
comments | | Read More...

இந்திய எம்.பிக்களின் இலங்கை பயணம் கைவிடப்படுமா?

Friday, 13 April 2012

அதிமுக தனது பிரதிநிதியை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டதால், இலங்கை செல்லவுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிப் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைப
comments | | Read More...

இந்தியாவில் நேரடி முதலீடு செய்ய பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அனுமதி

Friday, 13 April 2012

கார்கில் போருக்கு பின் இந்தியா- பாகிஸ்தான் இடையே பொருளாதாரத்தில் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்தது. இந்� ��ிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்திய பொருளாதாரச் சந்தை தொடர்ந
comments | | Read More...

'விஜய் கீதம் (Vijay Anthem)' (வீடியோ)

Friday, 13 April 2012

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger