News Update :
Powered by Blogger.

ராஜஸ்தான் நர்ஸ் பன்வாரி தேவியின் வாட்ச், கம்மலை மகன் அடையாளம் காட்டினார்

Penulis : karthik on Monday, 9 January 2012 | 20:57

Monday, 9 January 2012

ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வாட்ச் மற்றும்கம்மல், ஜோத்பூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலத்தில் காணாமல் போன நர்ஸ் பன்வாரிதேவியின் வழக்கை சிபிஐவிசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகிபால்,எம்எல்ஏ மால்கன்சிங், பன்வாரிய
comments | | Read More...

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

Monday, 9 January 2012

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான (முதல், 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு)டிப்ளமோ தேர்வுகளை தொழில்நுட்பக்கல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம்நடத்தியது. இந்த தேர்வுகளின் முடிவுகள் கீழ்க்கண்ட இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டன.http://www.tndte.comhttp:
comments | | Read More...

பொருளாதாரத்தை சீரிகுலைக்க பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் கள்ளநோட்டு வினியோகம்

Monday, 9 January 2012

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் நாடுமுழுவதும் வினியோகம் செய்யப்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் மத்திய அரசு அமைப்பு ஒன்று கடந்த 2நாட்களாக நாடு முழுவதும் சோதனை நடத்தியது. இதில் மேற்கு வங்க மாநிலம்மால்டாவில் கள்ள நோட்டு கூ
comments | | Read More...

வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்

Monday, 9 January 2012

வேலூர்: வேலூர் அருகே பள்ளி வேன் கவிழந்து விபத்துக்குள்ளனாதில் 20மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்து உள்ளது மேட்டு வெட்டங்குளம்.இங்குதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுப்புறகிராமங்கள
comments | | Read More...

திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ்கூட்டணி உடையுமா?

Monday, 9 January 2012

மேற்குவங்கத்தில் ஆட்சி செய்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ,மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியி்ல்பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.மேற்குவங்காளத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை நீக்கிவிட்டு , ஆட்சியைபிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பெனர்ஜி.அதற்காக
comments | | Read More...

சிம்ரன் வேடத்தில் ஐஸ்வர்யாராய்

Monday, 9 January 2012

விஜயகாந்த் , சிம்ரன் ஜோடியாக நடித்து 2002-ல் வெளியான படம் " ரமணா "ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இப்படம் தமிழக மெங்கும் வெற்றிகரமாக ஓடிவசூலை வாரி குவித்தது. கஜினி மூலம் முருகதாஸ் இந்தி யில்பிரபலமாகியுள்ளதால் அவர் இயக்கிய முந்தைய படங்களின் சி.டி.க்களை இந்திநடிகர்கள் வாங்கி பார்த்து வருகின்றனர்.அதில் ர
comments | | Read More...

பிஸினஸ் மேனாக போவது யார்? சூர்யாவா ! கார்த்தியா !!

Monday, 9 January 2012

தெலுங்கில் மகேஷ்பாபு , பூரி ஜெகநாத் இணைந்து செய்த படம் ' போக்கிரி '.தெலுங்கில் வசூல் மழையில் நனைந்ததால் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில்வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.தற்போது மகேஷ்பாபு , பூரி ஜெகநாத் இணைந்து இருக்கும் படம் ' திபிஸினஸ்மேன் '. இப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பில்இர
comments | | Read More...

அட்டகாசமான புதிய எல்ஜி 3டி நோட்புக்குகள்!

Monday, 9 January 2012

எல்ஜி நிறுவனம் 3 புதிய 3டி கணினிகளைக் களமிறக்கவிருக்கிறது. அதில்இரண்டு 3டி நோட்புக்குகளான எல்ஜி பி535 மற்றும் எல்ஜி எ540 ஆகியவை வரும்சிஇஎஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.எல்ஜி பி535 நோட்புக்கின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது 15.6 இன்ச்கொண்டு ஒரு 3டி நோட்புக் ஆகும். இதன் டிஸ்ப்ளே
comments | | Read More...

காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

Monday, 9 January 2012

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணை திடீரெனதிறக்கப்பட்டதால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 9 பேர் தண்ணீரில்அடித்து செல்லப்பட்டனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஓடப்பள்ளி கதவணைஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீரின் மூலம் மின்உற்பத்திசெய்யப்பட
comments | | Read More...

விழுப்புரத்தில் பயணிகள் ரயில் மீது இன்ஜின்கள் மோதல்

Monday, 9 January 2012

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மயிலாடுதுறை -விழுப்புரம் பயணிகள் ரயில் மீது இன்று அதிகாலை டீசல் இன்ஜின்கள்பயங்கரமாக மோதின. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம்ஏற்படவில்லை.மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரயில்இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றிரவு 9
comments | | Read More...

கனிமொழி தூதுவரிடம் அழகிரி போனில் பாடிய ஆவேச கீதம்!

Monday, 9 January 2012

தி.மு.க.வுக்குள் தற்போது இருப்பது புயலுக்கு முந்திய அமைதி என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள். புயல் டில்லியில் மையம் கொண்டுள்ளது. அது எந்த நேரமும் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து, சென்னையில் கோபாலபுரத்தைத் தாக்கலாம். அப்போது 'சோ' வென கண்ணீர் மழை பொழி
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger