News Update :
Powered by Blogger.

நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்கமாக டிவியில் ஒளிபரப்பு ! (காணொளி இணைப்பு)

Penulis : karthik on Wednesday, 29 February 2012 | 23:00

Wednesday, 29 February 2012

    நடிகர் நடிகை இருவர் காதல் முறிந்த நிலையில் இருவரும் நேரெதிர் மோதல். திடிரென காதல் நடிகன் மீது கன்னத்தில் அறைந்த காதல் நடிகை.   நடிகர் காதலனை நடிகை காதலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லும் திடிரே ரவுடி இருவர்.  
comments | | Read More...

பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா

Wednesday, 29 February 2012

  நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆ
comments | | Read More...

இவங்க பொண்ணுங்களிட்ட அடிவாங்குறது உறுதி!! (வீடியோ இணைப்பு)

Wednesday, 29 February 2012

  இவங்களுக்கு வேற வேலை இல்ல, ஒருத்தன் பாடுறான் அதப்பாத்து இதுகளும் தொடங்கீற்றுதுகள்.   பொண்ணுங்கதான் வாழ்க்கையாம், அவங்கள மோட்டசைக்கில்ல போய் செட்டாக்கினமாம் அப்ப பாருங்கோவன்.   பிகருக்கு பாட்டாம், காதலிலையும் வெறியாம், தாடி வச்ச ப
comments | | Read More...

விடுதலைப்புலிகளின் கதையை மையமாக கொண்டு இந்தியில் தயாராகிறது ‘ஜப்னா’ படம்!

Wednesday, 29 February 2012

  விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலி
comments | | Read More...

11 மீனவர்கள் கைது: இலங்கையை தொடர்ந்து தனிழக மீனவர்களை குறிவைக்கும் மாலைதீவு

Wednesday, 29 February 2012

    நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தெற்கே, இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட எல்லைப்பகுதிய
comments | | Read More...

தமிழ்ச் சிறுமி மீது வெள்ளவத்தை பொலிஸாரின் கொடூரம்

Wednesday, 29 February 2012

  வீட்டுப் பணிப் பெண்ணாக தான் வேலை செய்த வீட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் கைகளை இரண்டையும் உயர்த்தி அந்தப் பொலிஸ் நிலையத்தின் மேல் கூரைக் கம்பில் (பராலையில்) கட்டி
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger