News Update :
Powered by Blogger.

ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா

Penulis : karthik on Friday, 27 April 2012 | 11:30

Friday, 27 April 2012

  மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார்.  சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத
comments | | Read More...

மீண்டும் நடிக்க கதை தேடுகிறேன் -வடிவேலு

Friday, 27 April 2012

காமெடி நடிகர் வடிவேலு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கள் வருகின்றன. கதாநாயகனாக நடிக்கவும், மற்ற ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிக்கவும் பல இயக்குனர
comments | | Read More...

ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா

Friday, 27 April 2012

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக � ��ித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத்தை
comments | | Read More...

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!

Friday, 27 April 2012

தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூ ரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை ச
comments | | Read More...

என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி

Friday, 27 April 2012

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார். சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்ஏற்பட்ட தகராறில் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் சென்று வந்தார். சி
comments | | Read More...

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Friday, 27 April 2012

நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரப� �ப்பாகிவிட்டார். அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
comments | | Read More...

அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Friday, 27 April 2012

பாட்டாளி மக்கள் கட்சிய� �ன் நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனான அன்புமணி ராமதாஸ், கடந்த 2004 -ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சாராக பதவி வகித்து வந்தார். 2009- ல் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன் அவரது கட்
comments | | Read More...

ஆயுத முனையில் சிரிய ஆயுதக் குழுவால் உயிருடன் புதைக்கப்படும் நபர்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Friday, 27 April 2012

ஆயுதம் தாங்கிய சிலர் சூழ்ந்து நிற்க உயிருடன் புதைக்கப்படுகிறார் ஒருவர். இந்தக் கொடூரம் சிரியாவில் இடம்பெற்றுள்ளது.இந்தக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைக்கின்றது. புதைக்கப்படும் நபரை ஒரு மிருகத்துக்கு இணையாகத் தான் ஆயுதக் குழுவினர்மேலும்
comments | | Read More...

அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயிஸ்டுகள் விளக்கம்!

Friday, 27 April 2012

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன் என்பத ு குறித்து மாவோயிஸ்டுகள் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாவோயிஸ்டு அமைப்பதின் தென் பஸ்தான் பிராந்திய கமிட்டியின் செ
comments | | Read More...

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி

Friday, 27 April 2012

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்த
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger