Tuesday, 1 November 2011
""கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை குறித்து, மக்களிடம் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, சிக்கலை மேலும் வலுவடையச் செய்யும் பணியில், மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.