News Update :
Powered by Blogger.

நண்பர்களின் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கட்டிப்போட்டு கற்பழிக்கச்செய்த கணவனும் நண்பர்களும் கைது

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 09:08

Tuesday 24 January 2012

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வி.வி.ஆர். நகரை சேர்ந்தவர்முருகன்,
மீன் வியாபாரி. இவரது மனைவி வேளாங்கன்னி (வயது27). இருவரும் சில
ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு
குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் நடந்த திருவிழாவின்போது
முருகன் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டிலிருந்த மனைவி வேளாங்கன்னியை நண்பர்களிடம் ஆசைக்கு
இணங்கும்படி மனைவியை கட்டாயப்படுத்தினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வேளாங்கன்னியின் வாயில் துணியை திணித்தும்
கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிவிட்டும் நண்பர்களை கற்பழிக்க செய்து
உள்ளார். போதையில் இருந்த முருகனின் நண்பர்கள் மாரிச்செல்வம் (22),
செல்வக்குமார் (21) ஆகியோர் வேளாங்கன்னியை கற்பழித்தனர்.
இதில் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த வேளாங்கன்னியை அக்கம்
பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் (பொறுப்பு)
வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாரிச்செல்வம், செல்வகுமாரை கைது
செய்தனர். கணவர் முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
comments | | Read More...

சிங்கமா?அசிங்கமா?





டி.வி.யில் மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் மைக் இல்லாமலே பேசலாம் போல! டி.வி.சவுண்ட கொறச்சாலும் அவங்க சவுண்டு கொறைய மாட்டேங்குது!


(அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல மைக்குன்னதும் இவரு ஞாபகம் வந்துடுச்சு)

இப்ப தப்பா தெரியறது கொஞ்ச நாள் கழிச்சு பாடம்!ரொம்ப நாளைக்கப்புறம் வரலாறோ!சரித்திரமோ!


கோயில்ல பிரசினைன்னாலும் மனுசன தேடித்தான் வரவேண்டியிருக்கு #periyar.பெரியார் சொன்னது உண்மைதான்.சமீபத்திய உதாரணம்.பத்மனாமபுரம்


தங்கள் அணைகள் உடைந்து விடாமலிருக்க கர்நாடகம் வைத்துள்ள வடிகால் வாரியம் தான் தமிழகம்!ஏன்னா நாமதான புன்னைகைமன்னர்கள்!(இதுக்கு வேற அர்த்தம்)


78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்#தங்கபாலு ##உங்கள இன்னும் தலைவரா வச்சிருக்கரதுல இருந்தே தெரியுது லட்சணம்!



4 மாதங்களில் காலாவதியாகிறது ரேஷன் அட்டை; போலிகளைக் களைய ஸ்மார்ட் கார்டு முறை: ஜெயலலிதா #நிஜத்துல தான் இல்ல,கார்டுலயாவது ஸ்மார்ட்டாவோம்.

                     



கலகலப்பான ஆண்கள் பெண்களை முதலில் கவர்ந்தாலும் கடைசியில் ஜெயிப்பது என்னவோ மூடி டைப் ஆண்கள் தான்#மௌனராகம் எஃபக்ட்


மரடொனா இந்தியாவில்-எனக்குபுட்பால் பத்திநல்லாதெரியும்.சந்தேகம்னாகேளுங்க கேள்வி-புட்பால்லஓவருக்குஎத்தனைபால்? மரடொனா-போங்கடாங்கொய்யாங்கோ
           

               (ராஜ்கிரண் மன்னிக்க)

ங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு-இது சிங்கம்,.வேலை வெட்டிக்குப்போகாம சும்மா உக்காந்து ஒன்ற குண்டான் சோறு தின்னா -இது அசிங்கம்!

  


தமன்னா ஏதோ மிக்ஸியில் செஞ்சுகிட்டு இருக்க அவரது அசிஸ்டெண்ட் மேடம் ஜூஸ் போடுறிங்களா?தமன்னா - இல்ல துணி தொவைக்கிறேன்


 


கவுண்ட(மணி)ருக்கு எந்தப் பட்டங்களும் பிடிக்காது. ' சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.#டாகுடர்கள் கவனத்திற்கு.



படங்கள் வழங்கிய இணையங்களுக்கு நன்றி!
comments | | Read More...

பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!


சர்ச்சையினை கிளப்பும் விவாத மேடை: 
அன்பிற்குரிய சொந்தங்களே, எல்லோரும் நலமா? இலக்கியம் எனப்படுவது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். நாம் வாழும் காலத்தினைப் பிரதிபலிப்பது தான் இலக்கியமாகும் எனும் வகையறாவினைத் தழுவியும், வரலாறுகளைத் தழுவியும் பல படைப்பிலக்கியங்கள் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன.பெண்ணியம், தலித்தியம், நட்டார் வழக்கு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பின் நவீனத்துவப் படைப்புக்கள் எனப் பல வகையான இலக்கிய வடிவங்கள் இன்றளவில் எம்மிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் மாத்திரம் ஓர் வித்தியாசமான திசையினை நோக்கிப் பயணிக்கின்றன. 
அடுக்களையில் உணவு சமைப்பதற்கும்,ஆண் விரும்பிய போது படுக்கையைப் பகிர்வதற்கும் தான் பெண் லாயக்கு எனும் நிலையினை மாற்றும் வகையிலும், பெண்களின் புரட்சி வேண்டியும் பாரதி கவிதை பாடினான். அவன் விடுதலைத் தீயினைத் தன் கவிதையில் மூட்டியிருந்தான். ஆனால் இன்றளவில் பெண்கள் விடுதலை எந் நிலையில் இருக்கிறது என்பதனை நாம் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த கவிதைகளும், ஆணாதிக்க வெறிக்கு எதிரான கவிதைகளும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் சுயாதீன அல்லது சுதந்திர ஊடக கருத்துப் பரிமாற்றத்தின் ஓர் வடிவம் என்று நாம் கூறலாமே அன்றி, இவை பெண் விடுதலையின் இன்னோர் வடிவம் என ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண்கள் மட்டும் தான் பெண்ணழகை வர்ணிக்கும் நிலை இருந்த காலத்திற்கு முரணாக "சில சமயம் விளையாட்டாக உன் ஆடைக்குள் நான் வேண்டும்" எனக் கவிதை பாடிய கவிதாயினிகளும், ஆண்டாள், மற்றும் காரைக்கால் அம்மையாரும் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களுக்கான அடையாளங்களாக நம் முன்னே தெரிகின்றார்கள். இவர்களைப் போன்று பல கவிதாயினிகள் சுதந்திரப் பெண் எழுத்தாளர்களாக எம் முன்னே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எழுத்துகளினூடாக இன்று பெண் விடுதலை என்ப்படுவது செயல் வடிவம் பெற்றுள்ளது எனும் கருத்துக்களை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான கூற்றுக்களை இலக்கிய ஆய்வாளர்கள் நிராகரிக்கும் அதே வேளை, பெண்ணியம் என்ற வட்டத்தினூடாக பெண் விடுதலை எனும் வகையில் புனையப்படும் அந்தரங்க உறுப்புக்கள் பற்றிய கவிதைகள் பெண் விடுதலைக்கான கவிதைகள் அல்லது இன்னோர் வடிவங்களே அல்ல எனவும் கூறுகின்றார்கள்.

பெண் விடுதலை என்றால் என்ன? 
பெண் விடுதலை என்றால் என்ன? ஆண் குறி மையப் புனைவிற்கு எதிராக எழுதுவதும், பெண்கள் சுதந்திரப் பறவைகள் என எம் தமிழ் எழுத்துலகம் உணர்ந்து கொண்ட பின்னர், "விரிந்திருக்கும் என் யோனி மடலை நாவால் வருட நீ வாராய் கண்ணா" எனக் கவிதை பாடி விட்டு, இது தான் பெண் விடுதலை என்று அர்த்தம் கற்பிப்பதும் தான் பெண் விடுதலையா? அல்லது எம் பெண் எழுத்தாளர்களால் கற்பிக்கப்படும் பெண் விடுதலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலையில் இருக்கிறோமா? பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்கம் முதலியவற்றுக்கு எதிரான பெண்களின் குரல் எம் சமூகத்தில் இன்னும் பலமாக ஒலிக்கவில்லை எனலாம்.  காரணம் பெண் விடுதலை, பெண்ணியம் என்ற பெயரில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிப் பேசும் படைப்புக்களை விட, பெண் குறி, ஆண் குறி, யோனி மடல் பற்றிய கவிதைகளே இணையத்தில் பெண்ணிய வாதிகள் எனத் தம்மைத் தாமே சுட்டுவோரால் எழுதப்படுகின்றன
பெண் குறி, ஆண் குறி, யோனித் துவாரங்கள் பற்றிப் பாடி விட்டு இவை தான் இன்றைய பெண் விடுதலையின் குரல் எனச் சொல்லும் இலக்கியவாதிகளின் கூற்றுக்கள் ஆரோக்கியமான பெண் விடுதலை இலக்கியத்திற்கு நல் வழிகாட்டியாக இருக்குமா?"வன் புணர்விற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்து போட்டு, கருங் குழியென செதுக்கி வைத்திருக்க சொல்லித் தந்திருக்கிறார்கள்" (நன்றி லீனா மணி மேகலை) இவ்வாறு பெண்கள் தம் மனதில் படும் விடயங்களைச் சுதந்திர எழுத்தாளர்களாக 21ம் நூற்றாண்டில் எழுதுவது வரவேற்கத்தக்க விடயம். வாழ்த்துக்கள் கூறி, நாம் சல்யூட் அடிக்கின்றோம்.சுதந்திரப் பறவைகளாக தம் உள்ளத்தினுள் ஊற்றெடுக்கும் விடயங்களைப் பெண்கள் கூறுவதில் தவறேதும் இல்லை. ஆனால்,  பெண் குறி, ஆண் குறி, யோனி மடல், சிற்றின்ப விளையாட்டு இவை தான் பெண் விடுதலை அல்லது நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் என்று கூறும் கருத்தினை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? 

நவீன பெண் விடுதலை இலக்கியங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை, பெண்ணியம் என்படுவது வெறுமனே ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பாடுவதனூடாகவா வெளிப்படுகின்றது? இன்றைய காலத்தில் பெண் விடுதலையினை நோக்கிய வகையில் பெண் எழுத்தாளர்கள்,பெண்ணியவாதிகளின் படைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்? பெண் விடுதலை தொடர்பான படைப்புக்களின் எழுச்சி என்பது தமிழ் இலக்கிய உலகில் எந் நிலையில் இருக்கிறது? சுதந்திரப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அந்தரங்க உறுப்புக்களை மையப்படுத்தி கவிதை புனைவதனூடாக வளர்ச்சியடைந்திருந்தாலும், பெண் விடுதலை என்ற நிலையில் நோக்கும் போது,பெண்களின் பரிபூரண சுதந்திரம் இவர்களின் படைப்புக்களினூடாக ஏன் வெளிப்படுத்தப்படவில்லை? இந்தக் கருத்துக்களுக்கான பதில்களை உங்களிடம் எதிர்பார்த்து விவாத மேடையானது உங்களை நோக்கி விரிந்திருக்கிறது. உங்கள் காத்திரமான கருத்துக்களோடு நீங்களும் விவாத மேடையில் களமிறங்கலாம் அல்லவா?
comments | | Read More...

ஜெயா மாளிகையில் சசிகலா- நடராஜன் நடாத்திய ஈழ ஆதரவு நாடகம்!


போயஸ் கார்டனுள் புதைந்திருக்கும் ரகசியங்களும்,துலங்கும் மர்மங்களும்!
தமிழக மக்களின் தார்மீக ஆதரவுக் குரலைத் தமக்குச் சாதகமாக்கி அனுதாபம் தேட முற்படும் அரசியல்வாதிகள் ஒரு புறமும், ஈழ மக்களுக்காக இணையற்ற அரசியல் பணிகளைச் செய்யும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மறு புறமும் என; காலச் சக்கர வேகத்திற்கு இணையாக தமிழகத்து ஈழ ஆதரவும் சுழன்று கொண்டிருக்கிறது.  தமிழக மக்கள் மத்தியில் அண்மையில் பரபரப்பினை ஏற்படுத்திய விடயம் தான் சரித்திரத்தில் சந்தோசத் தோழிகளாக இருந்த சசிகலா அம்மையாரும், ஜெயா அம்மையாரும் பிரிந்தமை ஆகும். 
சசிகலா அவர்கள் போயஸ் கார்டனை விட்டு வெளியேற முன்பதாகவே அவரது நடவடிக்கைகளை ரகசிய கமெராக்களின் உதவியோடு ஜெயா அம்மையார் கண்காணித்து வந்ததாகவும், பிரபல பத்திரிகைப் பிரமுகர் ஒருவர் இவ் விடயங்களில் ஜெயா தரப்பிற்குச் சார்பாக வீடீயோக்களைப் பரிசீலனை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேற்படி பரபரப்பு விடயங்கள் ஒரு புறமிருக்க, ஜெயா டீவி ஊழியர்கள் சிலர் காரில் வீடியோ சாதனங்களை போயஸ் கார்டனின் மறைவுப் பகுதியிலிருந்து தமது வாகனங்களுக்குள் கொண்டு செல்லும் போது சசிகலாவிற்கு ஆதரவானோர் சிலர் கண்டதாகவும் ஜெயா - சசிகலா விடயத்தினை மேலும் பூதாகரமாக்கும் நோக்கில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் எந்தளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது போயஸ் கார்டன் மதிலுக்குத் தான் வெளிச்சம்!

இவ் விடயங்களுக்கும் அப்பால் அண்மையில் வெளியாகியிருக்கும் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விடயம் தான் சசிகலாவின் கணவருக்கும், ஈழ ஆதரவுக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிய செய்திகளாகும். சசிகலா ஜெயா நட்பிற்கு போயஸ் கார்டன் எவ்வளவு தூரம் பங்களிப்பினை நல்கியிருக்கிறதோ; அந்தளவு தூரம் தமிழகத்தில் போலி ஈழ ஆதரவாளர்கள் எனும் போர்வையில் செயற்படும் சில ஈழ ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கான பணப் பரிமாற்றத்திற்கும் போயஸ் கார்டனில் உள்ள சிலரும், அங்கிருந்த முக்கிய பிரமுகர்களான நடராஜனும் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் எனும் செய்தியினை சிபிஐ வெளியிட்டிருக்கிறது.

ஜெயா அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலும், வருமான வரிகள், வருமானங்கள், செலவீனங்கள் தொடர்பிலும் நம்பகத் தன்மை கொண்டவராக நடராஜன் இருப்பது போன்று; ஈழ ஆதரவுக் குழுக்கள் சிலவற்றினைப் பணப் பரிமாற்றம் மூலம் தூண்டி விட்டு அனல் பறக்கப் பேச வைப்பதிலும் குறியாக நடராஜன் இருந்திருக்கிறார் என தமிழக கியூ பிராஞ் பிரிவினருக்கு சிபிஐ ஊடாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சிபிஐ வலையமைப்பிற்கு மேற்படி விடயங்கள் தெரிய வரும் வரை தமிழகத்தில் உள்ள கியூ பிராஞ் மாநில உளவுத் துறைக்கு இவ் விடயங்கள் தொடர்பாக சிறிதளவு செய்திகளும் எட்டவில்லை என்பதனை அறிந்த சிபிஐ தமிழக கியூ பிராஞ்சின் நடவடிக்கை தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
நோர்வேயினைத் தலமையகமாகக் கொண்டியங்கும் விடுதலைப் புலிகளின்  அனைத்துலகத் தொடர்பகத்தினைச் சேர்ந்த நெடியவன் தலமையிலான குழுவினர் தான் தமிழகத்தில் மீண்டும் ஈழ ஆதரவினை வலுப்படுத்தி, மீளவும் பிரபாகரன் அவர்கள் போரினைத் தொடங்குவார்கள் எனும் பொய்ப் பிரச்சாரத்தினை மேற் கொள்ளுவதற்கு அனல் பறக்கும் பேச்சாளர்கள் சிலரை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இவர்களின் நடவடிக்கைகளுக்கான பணங்கள் யாவும் சிபிஐ மற்றும் கியூ பிராஞ் போலீஸின் கண்களுக்கு தெரியாது, யாருக்கும் சந்தேகம் வரா வண்ணம் மூன்றாந் தரப்பு ஒன்றினூடாக மிக மிக ரகசியமாக நடை பெற்றதாகவும் சிபிஐ தரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 

இந் நிலையில் சிபிஐ வசம் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய புள்ளியொருவர் டுபாயில் வைத்து சிக்கியுள்ளார். இதன் மூலம் நடராஜன் உள்ளிட்ட பலரை ஆதாரங்களுடன் அமுக்கும் நடவடிக்கையிலும் சிபிஐ களமிறங்கியிருக்கிறது. போயஸ் கார்டன் தொடர்பில் ஜெயா சசிகலா பிரிவிற்குப் பின்னர் எழுந்திருக்கும் பல்வேறு சர்ச்சைகளிற்கு மத்தியில் ஈழம் தொடர்பான போலி ஆதரவாளர்கள் அல்லது பணத்திற்காக உருவேற்றும் ஆதரவாளர்கள் தொடர்பிலும், அவர்களை வழி நடாத்திய நடராஜன் மற்றும் இதர நபர்களைத் தேடியும் சிபிஐ இப்போது வலை விரித்திருக்கிறது. இந் நிலையில் ஜெயா அம்மையார் தேர்தல் காலத்தில் விசியெறிந்த ஈழ ஆதரவு வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!
comments | | Read More...

வண்டியை தடவினாள் - வாந்திக்கு முன் கலைச்சிடச் சொன்னேன் நான்!


கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப் பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். 
மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்கும், பேர் அண்ட் லவ்லி கை கொடுக்கிறதே என நினைத்து மனதினுள் சிரித்துக் கொண்டேன்.
ப்ரியங்கனி! ஒரு முறைக்கு இரு தரம் உதடுகள் உச்சரிக்கத் துடிக்கும் ப்ரியம் நிறை பெயர் அது. மேலுதடும் கீழுதடும் ஒட்டி, அவள் இதழ்கள் நாவின் செல்லக் கடியிலிருந்து விலகிச் செல்லத் துடிப்பது போன்று அவள் பெயரும் இருக்கிறதே என நினைக்கையில் எனக்குள் இனம் புரியாத ஓர் புன்முறுவல் வந்து போகிறது. அவள் பெற்றோர்கள் சயன்டிபிக்கலாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களோ என நினைத்து; விடை காணும் பொருட்டு பல முறை என் மூளையை குடைந்து குடைந்து யோசித்திருக்கிறேன்.ப்ரியம் நிறைந்தவளாகவும், கனி (Honey) போல இனிப்பாகவும் அவள் இருப்பதனால் தான் ப்ரியங்கனி எனப் பெயர் வந்ததோ! என என் நெஞ்சம் சில வேளை எண்ணும். அவள் கனி தான் என்பதில் ஐயமில்லை என்பதனால் அவளை கனிவாய் ரசித்துக் குடிக்க மனமோ ஆவல் கொள்ளும்.எனக்கும் அவளுக்குமான இடை வெளி பெயரளவிலும் இல்லை என்பதனால் பேரழகி எனக்குப் பொருத்தமானவள் தான் என நினைத்துப் பார்ப்பேன். எனை மறந்து சிரிப்பேன். பகல் கனவில் மிதப்பேன்!
அப்போதெல்லாம் வயிற்றிலிருந்து ஏதோ ஓர் அமிலம் சுரந்து மெதுவாய் மெதுவாய் மேல் நோக்கி வந்து என் மூளையினை அசைத்துச் செல்லும். 

முதன் முதலில் அறிவியல் நகரில் அவளைப் பார்த்தேன். என்னைத் தொலைத்தேன். என்னை தொலைத்தேனா என்று தேடித் தெளிய முன்னர் என் எண்ணத்தையும் அவள் மேல் தொலைத்தேன். சிந்தையில் அவளின் சின்ன முகம் வந்து காதல் மொந்தையை கூட்டிச் செல்கிறது. மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல் அவளைப் பற்றிய நினைப்பால் என் மனமோ விந்தையாய் சுழல்கிறது என எண்ணியவாறு, கன்னியை நினைத்து என் சைக்கிளின் பெடலை இறுக்கி மிதித்தேன். இலகுவாய் உழக்கிச் சைக்கிளை செலுத்தலாம் என எண்ணினாலும், அவள் என் சைக்கிள் கரியரில் இருப்பது போன்ற நினைப்பில் டபுள்ஸ் ஏத்தியவாறு நானும் பறந்தேன். "நல்ல வேளை இப்பவே ஐயாவிற்கு றிபிள்ஸிற்கு ஆசை வரவில்லை!" என அவள் என் பின்னே இருந்து செல்லக் கடி கடிப்பது போல உணர்ந்தேன். எங்கள் முதற் சந்திப்பு, எதேச்சையாக இடம் பெற்றாலும், என் இச்சையோ அவள் மீது தான் குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி குவிந்திருந்தது.

மரியதாஸ் மாஸ்டரின் வகுப்பு முடித்து கிளிநொச்சி அறிவியல் நகரில் அவள். நானோ வெட்டியாய் சைக்கிளில் கன்னியர் மனதை கொத்திச் செல்லலாம் எனும் நினைப்பில் வீதியில். கடைக் கண்ணால் அவளைப் பார்த்தேன். காலடி ஒன்றை எடுத்து வைத்தவள் இடக் கண்ணால் எ(ன்)னைப் பார்த்தாள். நிலை கொள்ளா என் மனமோ அவள் பின்னே செல்லத் தொடங்கியது. 
"விலை கொடுத்தும் வாங்க முடியாத 
விண்ணகத் தேவதையாய் 
அவள் எனக்கு தோன்றியதால்;
மனமோ அவள் பின்னே சென்றால், 
பெற்றோர் உறவினர் என்னை கண்டால்; 
தரும அடி கிடைக்கும் பின்னால்!"  எனும் எண்ணத்தினை விட்டு, அவளைப் பற்றி அறிந்தே தீருவது எனும் ஏக்கத்தில் அலையத் தொடங்கியது. பேரைக் கேட்டேன். பேசாமல் சென்றாள். மீண்டும் ஹலோ என்று அழைத்தேன். மூக்கை சுழித்து, நாக்கை கடித்து என்னை முறைத்துப் பார்த்தாள். ஆனாலும் அப்போது அழகாய் தெரிந்தாள். இப்படிப் பல நாள் சென்று இரண்டு மாத இடை விடாத முயற்சியின் பின்னர் தான் என் ப்ரியங்கனியின் பெயரைப் ப்ரியமாய் அறிந்து கொண்டேன்.
இன்றோ, ஒரு நிமிசம் அவளைப் பார்க்கும் வழியில் தாமதித்தாலும் பொய்க் கோபம் கொள்கிறாள். கற்பனையில் மனம் பறக்க, கண்களிலே அவள் உருவம் வந்து நடனமிட, கற்பகமாய் எனக்குள் காதல் தேனூற்றும் கனியினைக் காணச் சென்றேன். அவளோ வழக்கம் போல வன்னேரிக் குளத்தின் பின் புறமாய் காத்திருந்தாள்.அக்கம் பக்கம் யாராச்சும் அன்னத்தினைக் காணச் செல்லும் அரிய செயலினைக் கண்காணிக்கிறார்களா என உற்றுப் பார்த்தேன். சற்றுத் தெளிந்தேன். மெதுவாய் குளக்கட்டிற்கு அருகே சைக்கிளை நிறுத்தினேன். அவள் அருகே சென்றேன். சீறினாள்! சினந்தாள்!பொங்கியெழுந்து பெரும் அலையாய் எனைச் சாய்க்காத குறையாக வண்டியைத் தடவினாள். "கனியன், நான் கர்ப்பமாய் இருக்கிறேன்" என்றாள். எனக்கோ நம்ப முடியவில்லை என்பதால், காரணம் நான் இல்லை என்றேன். நமக்குள்ளும் இதுவரை ஏதும் இல்லையே என நடந்தை மறந்ததாய் நடித்தேன். "அப்படீன்னா என் கற்பில் களங்கம் உண்டென சந்தேகம் வந்திட்டுதா ஐயாவிற்கு?" என்று நக்கலும், விக்கலும் கலந்த தொனியில் கேட்டாள். "இல்லை ; ஒரு பேச்சிற்கு சொன்னேன் என்றேன்."

பொருமினாள்! விம்மி அழாத குறையாக; "உன் ஆண் புத்தியை காட்டி விட்டாய் என வீ(ரி)றிட்டாள். "இல்லை! பொறுமையாக இரு என்றேன்!" "முடியாது எனச் சொல்லி, இப்பவே வீட்டிற்கு விசயம் தெரிய முன் பெருமையாக வந்து பொண்ணு கேள்" என்றாள். மாட்டேன் என்றேன். "மரணாயே, மாட்டேன் என்பதற்கான காரணம் என்ன என்றாள்?" இன்னமும் வயசாகலை என்றேன். 
"ஓகோ...ஒரு பூ...உனது புயலை அடி வயிற்றிச் சுமக்கிறதே! நீயோ புத்தி தெளிவின்றி பகிடி செய்கிறாயா?" என்றாள். மீண்டும் வண்டியைத் தடவினாள். நானோ மீண்டும் சில நிமிடங்கள் மௌனமாய் இருந்து விட்டு "வாந்திக்கு முன் கலைத்திடு" என்றேன். வைத்த கண் வாங்காது என்னைப் பார்த்தாள். "நீயும் உன் காதலும்" என அக்கினித் தீயாய் வார்த்தைகளை அனலாய் பொரி(ழி)ந்து தள்ளினாள். நானோ மேலும் பேச முடியாது நின்றேன். "கனி, என்னை மன்னிச்சிடு!" என்று கட்டி அணைக்கப் போனேன். "சனியன்" எனச் சொல்லி சற்றுத் தூரம் செல்லுமளவிற்கு தள்ளி விட்டாள். 

குளக்கட்டு மணல் புழுதியின் மேல் நான் விழுந்தும், விழி அசைக்காதவனாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ, ஆதரவாய் வந்து என்னை அணைத்து தூக்கினாள். நான் ஆச்சரியம் பொங்க அவளைப் பார்த்தேன். "எனக்கு வாந்தியும் இல்லை. வண்டியும் இல்லை. எல்லாம் உன்னை டெஸ்ட் செய்ய போட்ட நாடகம்" என்றாள். நான் சிரித்தேன். அவள் சிலாகித்து காரணம் கேட்டாள். நான் சொல்ல முடியாது செல்லம் பொங்கினேன். அப்போது சொன்னாள் ஓர் வார்த்தை! "கனியன் ஆம்பிளைங்க எப்பவுமே சேறு கண்ட இடத்தில மிதித்து தண்ணி கண்ட இடத்தில கால் கழுவிட்டு போற ஜாதி! என் காதலை நான் நேசித்தேன். ஆனால் கர்ப்பத்தை வைத்து நீ உன் கானல் நீர் குணத்தை காட்டிட்டாய்" என்றாள். ஆம்பிளையளின் அற்ப புத்தி பற்றி அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீசினாள். இனியும் அவ் இடத்தில் நின்றால் இடக்கு முடக்காகி விடும் என நினைத்து இலகுவாய் கழர வேண்டும் என முடிவெடுத்தேன். முறைத்துப் பார்த்து விட்டு, வாயை மூடும் எனச் சொல்லி விட்டு நான் அவ் இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அப்போது எம் ஊரில் செல்போனும் இல்லை. காதல் மொழி அனுப்ப செல் சேதியும் இல்லை. ஆனால் சில் வண்டாய் அவள் குரல் மாத்திரம் என்னுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நினைப்பில் நாட்களை நகர்த்தினேன். நாட்கள் நகர்ந்தன. நானும் கால் போன திசையில் போர் எம் ஊரை நோக்கி வர நகரத் தொடங்கினேன்.ஒரு நாள் காலை ஈழநாதம் பேப்பரில அவள் போட்டோவினைப் பார்த்தேன். ஈழம் காணும் வேகத்துடன் அதே முகம்! ப்ரியங்கனியின் முகம் மாதுமையாக மலர்ந்திருந்தது.அதே புன்னகை நிறைந்த இதழ்கள். வரி உடுப்பு. தூக்கிக் கட்டிய பின்னல். கையில் ஓர் துப்பாக்கி! "என்னை அவள் பார்த்துக் கொண்டிருப்பாளா?" என நினைக்கையில் விழியில் இருந்து ஓர் துளி நீர் பேப்பரில் விழுந்து அவள் நெற்றியில் தெறித்தது. அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

குறள்: 1203 - அதிகாரம்: நினைந்தவர் புலம்பல்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்
பொருள் விளக்கம்: தும்மல் வருவது போலத் தோன்றும். ஆனால் சில நேரங்களில் வரமாலிருக்கும். அது போலத் தான் என் காதலனும் என்னை நினைப்பது போன்ற உணர்வுடன் வாழ்ந்து நினைக்காமலிருப்பாரோ?
comments | | Read More...

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?




பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா"ரணங்கள்".அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ"ரம்ப" காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியத்தையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல'க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது(அதனாலதான அணில்?),அப்பறம் 

அரசியல் ஆர்வம்,அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் 'தல'யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.  
comments | | Read More...

கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+


அபாய அறிவிப்பு / ஆபாச அறிவிப்பு: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. 
கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழாவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் இனிய வணக்கம், இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பல்சுவையாகவும், கொஞ்சம் ரொமான்டிக்காகவும், கொஞ்சம் காமெடியாகவும் உங்களை நாடி வரவிருக்கிறது கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா எனும் பதிவு."அண்ணன் செங்கோவி ஆரம்பித்து வைத்த ஹன்சிகா மன்றத்தினையும், பத்மினி ரசிகர் மனறத்தினையும் வாடகைக்கு எடுத்து தற்போது நான் நடாத்தும் நோக்கில் அவரது நானா யோசித்தேன் எனும் பல்சுவைப் பதிவினை அடியொற்றி கொஞ்சம் வித்தியாசமாக இப் பதிவினை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்." வாருங்கள் பதிவினுள் நுழைவோம். 

மகளை கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் மகிந்தரின் அமைச்சர்:

இலங்கை அரசியலும், நம்ம இந்திய அரசியலும் எப்போதுமே காமெடிகளுக்குப் பஞ்சமில்லாது அங்கு வாழும் நடிகர்கள் மூலமா ஐமீன் அரசியல்வாதிகள் மூலமா பார்வையாளர்களாக உள்ள மக்களுக்கு சிரிப்பிற்குப் பஞ்சமின்றி நகைச்சுவைகளை அள்ளித் தெளித்த வண்ணம் நகர்ந்திட்டு இருக்குதுங்க. அண்மையில் நம்ம சால்வை மாமாவின் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகளை முன்னாள் இராணுவத் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் வைத்து உணர்ச்சிவசப்பட்டு ரேப் பண்ணிட்டாருங்கோ. இந்த மேட்டர் ரேப் பண்ணுப்பட்ட பொண்ணோட அப்பன் கேகலிய ரம்புக்வெலவிற்கு தெரிந்ததும் பயங்கர அவமானத்திற்கு உள்ளாகிட்டார் அமைச்சர். மேட்டர் அமைச்சருக்கு தெரிந்ததோடு கொழும்பில் உள்ள ஏனைய அரசியல்வாதிகளுக்கும் பரவியதோடு, ஊடகங்கள் மூலமா அனைத்துலகிற்கும் பரவிட்டுது.

ஒழுங்கான அப்பனா இருந்தா தன்னோட பொண்ணோட மானம் பெரிது என்று நினைத்து ரேப் பண்ணினவனுக்கு பொண்ணை கட்டி வைச்சிருப்பாரு. இல்லேன்னா ரேப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுத்திருப்பாரு. ஆனால் எச்சில் இலைக்கு அலைகிற நாய் மாதிரி மகிந்த ராஜபக்ஸேவின் சொல்லைக் கேட்டு ரேப் பண்ணிய மைனர் குஞ்சை மன்னிச்சு விட்டிட்டிராம் இந்த மகராசன். அடப் பாவமே! ரேப் பண்ணினால் மன்னிப்பு கொடுத்து, உயர் பதவியும் கொடுக்கிறாங்க என்பதால் இனி பல மைனர் குஞ்சுங்க இலங்கை அரசியல்வாதிங்க வீடுகளை நோக்கிப் படையெடுத்தாலும் படையெடுப்பாங்க போலிருக்கே!

திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி தலைவராக 60 வயதுடைய ஸ்டாலின்: திமுக:

அண்மையில் இந்தியக் குடித்தொகை மதிப்பின் கணிப்பின் படி மொத்த சனத் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பின்னே என்னங்க?  50+ வயதுடைய ஸ்டாலின் ஐயாவே திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கும் போது மொத்த சனத்தொகையில் 85 வயதுடைய கலைஞர் ஐயா மாதிரி ஆட்களையும் உள்வாங்கினால் 50 வீதம் என்ன 60 வீதம் பேர் இளைஞர்கள் என்று மார்தட்டலாமில்லேங்க. 
படம் போடுறதென்றா போடுங்க- சத்தமில்லாம சீன் மட்டும் வர்ற படமா போடுங்க:

நம்ம பதிவர் ஐடியா Funny அவர்களுக்கு சின்ன வயசில இருந்து முழு நீலப் படம் பார்க்கிற ஆசை. பாழாய்ப் போன மணிக்கு யாரோ ஒருத்தன் அந்த மாதிரிப் படம் என்றால்...ச்ச்ச்ச்ச்..ஆ...உஸ்...ஆங்...அப்படி அனுங்கல் ஒலிச் சத்தம் வந்திட்டு இருக்கும் என்று சொல்லியிருக்கான். அத்தோடு சில வேளைகளில் இந்த மாதிரிப் படங்களை ஊரில வூட்டுல யாரும் இல்லாத டைம்மில பசங்க திருட்டுத் தனமாகப் பார்க்க ட்ரை பண்ணுவதால் ஊருக்கு பிட்டு படம் பார்க்கிற மேட்டர் தெரிஞ்சிடக் கூடாது என்பதற்காக சவுண்டை கம்மி பண்ணிட்டு இல்லேன்னா சவுண்டே இல்லாம படம் பார்த்து ரசிப்பாங்க யூத்துங்க. என்றும் கொசுறுத் தகவல் சொல்லியிருக்கான். ஊரில சாமத்திய வீடு, கலியாண வீடு என்றால் சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து தான் சினிமாப் படம் போட்டுப் பார்ப்பாங்க.

இப்படியான சந்தர்ப்பத்தில் கூட்டமா எல்லோரும் உட்கார்ந்திருந்து படம் பார்க்கிற டைம்மில; அடக் கறுமம்! நம்ம ஐடியா Funny என்ன பண்ணினாரு தெரியுமா? "அண்ணே படம் ஓட்டுறதென்றா ஓட்டுங்க. சத்தமில்லாத படமா ஓட்டுங்க அப்படி உணர்ச்சி வசபப்ட்டு கத்தியிருக்காரு. அப்புறம் என்ன? கூட்டமா எல்லோரும் சேர்ந்து கும்மிட்டாங்க. 

இனியும் பொறுக்க முடியாது - நயன்தாரா காட்டம்!

நம்ம நயனாம்பிகைக்கும், பிரபுதேவா சாருக்கும் 2009ம் ஆண்டில இருந்து லவ்வு பத்திக்கிச்சுங்க. பாழாய்ப் போன பிரபுதேவா ஒரே கல்லில ரண்டு மாங்காய் அடிச்சுப் பார்க்க ஆசைப்படுறாரு என்று யாரோ வதந்தியை கிளப்பியிருக்காங்க. அது எப்படீன்னா மனைவியையும் பிள்ளைகங்களையும் மறக்க முடியாம அடிக்கடி காதலி நயனாம்பிகைக்கு தெரியாம திருட்டுத் தனமாக மனைவி ரமலத்தினைச் சந்திட்டு வர்றாராம் என்று தீயை பத்த வைக்க, நயனின் மனது கோபத்தில் அனலாய் கொதிக்க ஒரே ரணகளமாய் ரெண்டு பேரும் அடிக்கடி மோதிக்கிறாங்க. இதனால சீக்கிரமே திருமணம் நடக்கனும் என ஒத்தக் காலில் நயனாம்பிகை நிற்க பிரபுதேவாவோ இழுத்தடித்துக் கொண்டிருக்காராம்.
பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!

வெள்ளி பார்த்த கேப்டனால் ஓலமிடும் இத்தாலி:

அண்மையில் 4000 பேரைக் ஏற்றிக் கொண்டு சென்ற இத்தாலியக் கப்பலான "கொர்டா கொன்கோஸிடினா" கப்பல் கப்டனின் கவனக் குறைவால் பனிபாறையுடன் மோதி விபத்திற்குள்ளாகிய. இந்த நேரத்தில கப்பல் கப்டன் செஞ்ச ரொம்ப புத்திசாலித்தனமான வேலை என்னா தெரியுமா? பாறையுடன் மோதி தாண்டு கொண்டிருக்கிற கப்பலில் இருந்து 100 பேர் வெளியேற முன்னாடியே தான் எஸ்கேப் ஆகி மக்களோடு மக்களா ஓடிட்டாரு. அப்புறம் விடுவாங்களா போலீஸ்காரங்க. வளைச்சுப் புடிச்சு ஆளை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க.

பதிவர்களையும், தமிழகத்தையும் ஏமாற்றும் ஹன்சிகா:

குட்டிக் குஷ்பூ, சின்ன நமீதா என தமிழக சினிப் பிரியர்களால் வர்ணிக்கப்படும் நம்ம ஹன்சிகா அம்மணியின் கொளு கொளு கோதுமை மா தேகத்தை அண்மைக்கால சினிமாவில் தரிசிக்க முடியலையே என்று தம் கையெடுத்துக் கும்பிடாக் குறையா கையினை நொந்து கொள்கிறார்களாம் பதிவர்கள் பலர். என்னா கொடுமைன்னா. அம்மணியை நம்மாளுங்க ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னா , ஐ மீன் தமிழ் சினிமா பீல்ட்டில அம்மணிக்கு நல்ல வாய்ப்புக்கள் இல்லைன்னா தமிழை மறந்திட்டு அம்மணி எஸ் ஆகிட வாய்ப்புக்கள் அதிகம் எனப் புலம்பிக்கிறாங்க பதிவர்களும், சினிமா ரசிகர்களும். இதனால ஹன்சிகாவிற்கு கோயில் கட்டுவதற்கு ஒரு சாராரும், இன்னும் சில பதிவர்கள் ஹன்சிகாவின் எதிர்காலம் தமிழகத்தோடு நிலைக்கனும் என்பதற்காக தேங்காய் உடைத்து அங்கப் பிரதிஷ்ட்டை செய்யும் நோக்கிலும் தயாராகிட்டாங்களாம்! 
வாழ்க ஹன்சி புகழ்! 
அடப் போங்கப்பா! ஹன்சிகா போனா என்ன அவங்க போன கையோட நமக்கு இன்னொரு ஹம்சிகா கிடைக்காமலா போவாங்க?
பதிவர் முரண்:

பொன்னான பதிவெழுதி பொல்லாத கமெண்டு போட்டு 
கண்ணாலே ஜாடை காட்டினாலும் கண்டுக்காதோர் - கண்டுக்காதோர் தான்!

பதிவர் ஜோதிடம்:

இந்த வாரம் பதிவர் ராசிக்காரருக்கு ரொம்ப மந்தமான வாரம். இதற்கான காரணங்களாக அரசியலில் சூடான திருப்பங்கள் நிகழவில்லை. சினிமாவில் பொங்கல் ரிலீஸின் பின்னர் புதிய வெளியீடுகள் வரவில்லை. இதனால் எல்லாப் பதிவர் ராசிக்காரர்களும் தமது மூளையைக் குடைந்து மூலக் கருத்துக்களை உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பரிகாரத்தினை நிவர்த்தி செய்ய விரும்புவோர் பதிவர் பகவானுக்கு வேண்டுதல் வைத்து அரசியலில் ஏதாவது அதிரடி நிகழ வேண்டும் என 1008 மந்திரம் சொல்லுவதே சிறந்த பலனைத் தரும். இல்லையேல் திமுக, அதிமுக அலுவலங்களில் வன்முறையினைத் தூண்டுவதும் நன்மையினை கொடுக்கலாம்.

பதிவர் பலிபாடல்:

இடுப்பைக் காட்டுவாள் - மனதை ஆட்டுவாள் என இலியானா படம் பார்க்க
தியேட்டருக்கு போனேன் - அவளோ மறைவாய் காட்டி எந்தன் கடுப்பை கூட்டினாள் - காசுக்கும் வேட்டு வைத்தாள் - இனி என் செய்வேன் நானோ?

கு(சு)றும்பும், குழப்பமும்:

அன்பு உறவுகளே; எல்லோரும் பதிவினைப் படிச்சீங்களா? பதிவு எப்படி இருக்கு? பதிவில் உள்ள குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டலாம் அல்லவா? முதற் பதிவில் சிறு சிறு தவறுகள் இருக்கும். ஆகவே எல்லோரும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் தான் அடுத்த பதிவினைக் கொஞ்சம் மெருகேற்ற முடியும் நண்பர்களே.
comments | | Read More...

ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி!


போட்டோக்களும், ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது:
newjaffna.com எனும் பெயரைக் கேட்டாலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத நடுக்கம் ஏற்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூத்திரச் சந்துகளில் சிறு நீர்கழிக்க ஒதுங்குவோர் முதல் சொந்த மனைவியுடன் பேருந்தில் அளவளாவி அன்பாகச் செல்லம் பொழிந்து செல்லும் கணவன்மார் வரை எல்லோருக்கும் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுக்கம் உருவாகும். எம்மை இந்த newjaffna குழுவினர் வீடியோ எடுத்து ஆபாசத் தளங்களிலும், தமது அந்தரங்கத் தளத்திலும் பிரசுரித்து அசிங்கத்திற்குள்ளாக்கி விடுவார்களோ என எண்ணி; அனைவரும் அச்சத்திற்குள்ளாகின்ற இழி நிலையினை இந்த இணையத் தளம் இன்று யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருக்கிறது.யாழ்ப்பாண கலாச்சாரத்தினை கட்டிக்காக்கப் புறப்பட்டிருக்கிறோம் என்று களமிறங்கியிருக்கும் இந்த newjaffna.com இணையத் தளத்தின் இன்னோர் முகத்தினைப் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நியூ ஜப்னா தளத்தின் உரிமையாளர் & காம வியாபாரி சிவராஜா பிரசாத்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் எங்காவது ஓர் ஓரமாக கொஞ்சிக் குலாவி மகிழும் காதலர்கள், மூத்திர சந்தினுள் சிறுநீர் கழிக்க ஒதுங்கும் ஆண்கள் - பெண்கள், மாணவர்களைத் தண்டிக்கும் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் இளம் மாணவர்கள் எனப் பலரும் மன்மத லீலைகள் செய்து யாழ்ப்பாணத்தைச் சீரழிக்கிறார்கள் என தமது திருட்டுக் கும்பல் மூலம் வீடியோ எடுத்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழ்கின்றது இந்த வக்கிர குணம் கொண்ட மிருக கூட்டம். குடும்பங்களில் இடம் பெறும் குடும்பச் சண்டைகள், பிறந்த நாள் விழாவில் சாராயம், பியர் அருந்தி மகிழும் இளசுகளின் மகிழ்ச்சியான காட்சிகள் என அனைவரது செயற்பாடுகளையும் படம் பிடித்து தமது தளத்தில் இணைத்து புகழ் தேடி அலையும் இந்த வக்கிர கும்பல் செய்யும் இன்னோர் கேவலமான செயல் தான் தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்திற்கு யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் அந்தரங்க நிகழ்வுகளை வீடியோ பிடித்து அனுப்பி மகிழ்வதாகும்.

நியூ ஜப்னா இணையத் தளத்தில் பிரசுரமாகும் செய்திகளில் தாம் திருட்டுத்தனமாக பிடித்த Scandal வீடியோக்களில் உள்ள நபரின் முகத்தினை மாத்திரம் மறைத்து பிரசுரித்துப் புகழ் தேடுவார்கள் சிவராஜா பிரசாத் தலமையிலான குழுவினர். யாழ்ப்பாண கலாச்சாரத்தினைக் கட்டிக்காக்க புறப்பட்டிருக்கிறோம் என்று கூறும் இந்த வக்கிர குணங் கொண்ட மனிதர்கள் தமது செய்திகளினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கலாச்சார சீரழிவுகள் தடுத்து நிறுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் மார்தட்டியவாறு; மறு புறத்தில் அப்பாவி மக்களின் கண்ணில் மண்ணைத் தூவித் தாம் திருட்டுத்தனமாக எடுத்த வீடியோக்களின் ஒரிஜினல் தொகுப்பினை முகத்தினை மறைக்காது "இலங்கையில் இன்ப வெறி!" யாழ்ப்பாண தேங்காய் சைஸ் முலைப் பெண்களின் பஸ் காட்சிகள்", "யாழ்ப்பாணப் பஸ்ஸில் இடம் பெறும் காம லீலைகள்" என தலைப்பிட்டு தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்தில் பிரசுரித்து மகிழ அனுப்புகின்றனர் இந்த காமுகர் கூட்டத்தினர்.
கோல்டன் ஈகிள் எனப்படும் யாழ்ப்பாண தனியார் நிறுவன உரிமையாளரின் செக்ஸ் லீலைகள் என்றோர் வீடியோவும், யாழ்ப்பாணத்தில் உள்ள திருக்குடும்பம் கன்னியர் மடப் பாடசாலை மாணவியின் காதல் லீலைகள் இது என்ற தலைப்பின் கீழ் மற்றுமோர் வீடியோவும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இந்த நியூ ஜப்னா கும்பலினால் பரபரப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இணையத்தளத்தில் முகத்தினை மாத்திரம் மறைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதே கும்பல் மேற்படி வீடியோக்களுடன், யாழ்ப்பாணத்தில் பஸ்ஸினுள் உரசுகின்ற ஆண்கள், ஒன்னுக்கடிக்கும் பெண்கள் எனப் பலரது வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து ஆபாசத் தளங்களிற்கு அனுப்பி மகிழ்கின்றது. ஸோ...தாம் எடுத்த ஒரிஜினல் வீடியோவில் உள்ள நபரின் முகத்தினை மறைத்து தமது நியூஜப்னா தளத்தில் பிரசுரித்து விட்டு, ஒரிஜினல் வீடியோவினை மாத்திரம் மாற்றமின்றி செக்ஸ் தளங்களுக்கு அனுப்பி மகிழ்கின்றது சிவராஜா பிரசாத் தலமையிலான கும்பல்.

ஆபாசத் தளங்களுக்கு வீடியோக்களை அனுப்பி மகிழும் கும்பலின் தலைவர் பற்றிய விபரங்கள்:
பெயர்: சிவராஜா பிரசாத்.
பிறந்த இடம்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்,
தற்போது வாழும் இடம்: பிரான்ஸ்.
தற்போது வாழும் இடத்தின் முகவரி: 
8 Square Sarah Bernhardt,
Chez mme nawendarlingam,
77185,
Lognes, 
France.
தொலைபேசி இலக்கம்: 0033-751241102
மற்றுமோர் தொலைபேசி இலக்கம்: 0033-619661650
கல்வி கற்றது: யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி/ சென்.ஜோன்ஸ் கல்லூரி 2005ம் வருட உயர்தரப் பிரிவு.
இலங்கை அரசிற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட நபராக இப்பொழுது தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார். 
France நாட்டில் இந்த காம வியாபாரி வாழும் வீடு இது தான்.
எதிர்காலத்தில் எதிர் நோக்கவிருக்கும் சவால்: பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழ மக்களின் மூலம் இவரது சமூக கலாச்சார செயற்பாட்டிற்கு எதிராகத் தொடரப்படவிருக்கும் வழக்கிற்கு முகங் கொடுப்பது.
அண்மைய சவால்: இலங்கை இராணுவ முகாம் ஒன்றினுள் தனது உடன் பிறந்த சகோதரி அவிழ்த்துப் போட்ட ஆட்டம் போட்டிருந்த ஆபாச நடனத்தினை யாரோ வீடியோ பிடித்து இணையத் தளங்களில் போட்டிருப்பதன் மூலம், வலியை உணர்ந்தமை. ஊர் மானத்தை வாங்க நினைத்தால், தன் மானமும் போகும் என உணர்ந்து கொண்டவை.

இந்தக் கும்பலின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நலன் விரும்பிகள் இப்போது களமிறங்கியிருக்கிறார்கள்.முதற் கட்ட நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பதாக "Operation அறிவன்" என்ற நடவடிக்கையின் கீழ் இவரது இணையத் தளம் முடக்கப்பட்டிருந்தது. எதிர் காலத்தில் ஆபாசத் தளங்களுக்கு ஈழ மக்களின் அந்தரங்க செயற்பாடுகளைப் படம் பிடித்து இந் நபர் அனுப்புவதை நிறுத்தும் வரை இவரது தளங்களை முடக்கும் செயற்பாடுகள் தொடரும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.  இவரது கூட்டத்தினைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் வாழும் திருட்டு வீடியோ பிடிப்பாளர்களின் நடவடிக்கைகளும் வெகு விரைவில் குடாநாட்டில் வைத்துக் கட்டுப்படுத்தப்படும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.பிரான்ஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பொதுத் தளங்களுக்கு திருட்டுத் தனமாக தனி நபரின் அந்தரங்கங்களைத் திருடி விநியோகம் செய்யும் குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழச் சகோதரர்கள் தெரிவித்துள்ளார்கள். 
ஆபாசப் படங்களில் நடிப்பதற்கு ஆண், பெண்களைத் தெரிவு செய்து, இது தான் ஆபாசப் படங்கள் எனப் பெயரிட்டு, படம் தயாரித்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழலாம். ஆனால் சைக்கோ வியாதி கொண்டு பிரான்ஸில் வாழ்ந்தவாறு அப்பாவி யாழ்ப்பாண இளைஞர்களின் உதவியுடன், கடற்கரைகளிலும்,பொது மலசல கூடங்களிலும்,மற்றும் பொது இடங்களிலும் நிகழும் மக்களின் அந்தரங்கச் செயற்பாடுகளை வீடியோப் படம் பிடித்து ஆபாசத் தளங்களுக்கு அனுப்பி மகிழ்வது அசிங்கம் அல்லவா? வக்கிர குணங் கொண்டவர்கள் திருந்தினால் யாழ்ப்பாண சமூகத்தின் சீரழிவு பற்றிய பொய்களும், ஊதிப் பெருப்பிக்கப்பட்ட செய்திகளும் அடியோடு இல்லாதொழிக்கப்படும். இல்லையேல் இவர்களின் சுய இன்பத்திற்காக அப்பாவி மக்களின் அந்தரங்க வாழ்வு தான் பலிக்கடாவாக்கப்படும். 
comments | | Read More...

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு


மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.
இந்தப் பதிவு முற்று முழுதாக என்னைப் பற்றிய பதிவு.முழுக்க சுய புலம்பலாகவும்,என் அனுபவங்களின் வெளிப்பாடுகளாகவும்,என் உணர்ச்சிகளின் உந்துதலாகவும் அமைந்து கொள்ளும். ஆர்வமுள்ள அன்பு உள்ளங்கள் இப் பதிவினைத் தொடர்ந்து படிக்கலாம். வலைப் பதிவிற்கு வரும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்றாற் போல இத் தொடரையும் எழுத வேண்டும் எனும் ஆவலுடன் அடியெடுத்து வைக்கின்றேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் புலம்பலாகவும், மிஞ்சும் கெஞ்சலாகவும், உங்கள் மன உணர்வைத் தூண்டும் காதல் துள்ளலாகவும் இப் பதிவுத் தொடர் அமையலாம். "முன்னே இருந்து நந்தி போல நீண்ட அறிமுகம் சொல்லி, நிரூபா உன் கண்ணை காயம் செய்த கன்னியரைப் பார்க்க வந்திருக்கும் எம்மை நீ அதிகம் பேசி அலுப்படிக்க வைக்கலாமா?"என நீங்கள் சொல்லுவதைச் செவிமடுத்தவனாய் பதிவிற்குள் நுழைகின்றேன். 

என் வாழ்வில் பல பெண்கள் வந்து போயுள்ளார்கள். ஒரு காலத்தில் இயற்கை கொடுத்த அழகும், என் ஆசிரியப் பெருந்தகைகள் எனக்குள் ஊட்டிய கல்வியும் பல பெண்களின் பார்வையினை என் மீது படரச் செய்தது எனலாம். கற்பனையெனும் சாற்றை ஊற்றி இப் பதிவிற்கு ஒப்பனை அலங்காரம் கொடுத்து சுவையான பதிவினைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. பெண்களால் அதிகமாக அர்சிக்கப்படும் இயல்பு கொண்டவனாகவும், பெண்களை அதிகம் ரசித்து பின் தொடர்ந்து என்னை பின் தொடர வைக்கும் பண்பு கொண்டவனாகவும் நான் ஓர் காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்பவா போறீங்க? சரி! ஓவரா பில்டப்பு கொடுத்து வெறுபேத்துறானே இந்தப் பாவிப் பய என்று நீங்க திட்ட முன்னாடி நேரடியாகவே விடயத்திற்குள் வருகிறேன்.

நாங்கள் அப்போது ஈழத்தின் வன்னி மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி என் அத்தையின் வீடு (அப்பாவின் அக்கா) அமைந்திருந்தது. அங்கே என்னை விட வயசில் இரண்டு குறைவான இரணைப் பொண்ணுங்க (இரட்டைப் பொண்ணுங்க) எனக்காகப் பிறந்தது போல பிறந்திருந்தாங்க. நான் நடை பயிலத் தொடங்கும் காலத்தில் அந்த இரணைகளும், நடை பயிலத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் மண் விளையாடி மகிழ, மரப்பாச்சி பொம்மை செஞ்சு விளையாட அவளுங்களுக்கு ஏத்த சோடிங்க நானும் என் தம்பியும் தான். எனக்கும் என் தம்பிக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருக்கும். எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது என் மச்சாளுங்களான நித்தியா, வித்தியா இருவருக்கும் மூனு வயசிருந்திச்சு. 
நித்யா, கூட இயல்பாகவே அழையா விருந்தாளியாக நான் போய் அந்தச் சின்ன வயசிலையே ஒட்டிக்குவேனாம். அதே போல வித்தியா கூட என் தம்பி போயி ஒட்டிக்குவான். இரண்டு பேரும் கை கோர்த்து ஜாலியாக ஓடியாடி விளையாடுவதை, நேசரிக்குப் போய் வருவதனைப் பார்த்த நம்ம மாமா ஒருத்தர் எங்களை நையாண்டி செய்து அப்போது ஓர் பாடலைப் பாடுவார். அந்தப் பாடல் இலங்கையின் பொப் இசை வரலாற்றில் மிகவும் பிரபலமான "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே! பள்ளிக்குத் தான் சென்றாளோ! படிக்கத் தான் சென்றாளோ! எனும் பாடலாகும். இந்தப் பாடலை மாமா பாடும் போது எனக்கு வெட்கம் வெக்கமா வருமுங்க. ஓடிப் போயி அம்மாவின் சட்டைக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்குவேனுங்க.

இப்படி மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நெனைச்சும் கூட பார்க்கலைங்க. அவங்க யாரென்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரைக்கும் காத்திருங்கள்! 

நண்பர்களே, வாசகர்களே!
இப் பதிவு ஓவர் மொக்கையா இருக்கா? இல்லை சுய புகழ்ச்சி போல இருக்கா? அல்லது நீங்கள் ரசிக்கும் படி இருக்கிறதா? இத் தொடரினை நான் தொடரவா அல்லது வேணாமா? என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
comments | | Read More...

ஒடிஷாவில் ரயில்வே ஸ்டேஷனில் பலான படம் ஒடியது

ஓடிஷா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள
ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இன்று மதியம் விளம்பரங்கள் ஓடும்
தொலைக்காட்சியில் பலான படம் திரையிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் விளம்பரங்கள் மட்டும் தகவல்களை கொடுக்க
தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இன்று மதியம் மூன்றை மணி அளவில் சரியாக பத்து நிமிடம் பலான காட்சிகள் ஓடியுள்ளது.தகவல் தரும் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பும்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் தான் இதை செய்துள்ளார்.
விளம்பர கிளிப்பிங்கோடு இதையும் இணைத்து ஓட்டியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் உடனே அவரை கைது செய்து விசாரணையில்
ஈடுபடுத்தயுள்ளனர்.

இது வரை செய்தி...இப்பொது நம்ம கமென்ட்...

கண்டேன் காதலை படத்தில் சந்தானம் பிட்டு படம் பார்க்கிறார் என்று மனோபாலா புகார் கொடுக்க அங்கே வரும் தம்பி ராமையாவும் சேர்ந்து ரசித்து விட்டு தான் செல்வார்.அது போல,பத்து நிமிடம் ஓடும வரை எல்லோரும் பார்த்து விட்டு அப்புறம் பொய் அவனை பிடிப்பது எனக்கு அந்த படத்து சீனை தான்
நினைவுட்டுகிறது...!

வாழ்க இந்திய ரயில்வேயின் சேவை..! வளர்க பிட்டு பட சேவை..!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger