News Update :
Powered by Blogger.

நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

Penulis : karthik on Sunday, 6 May 2012 | 21:17

Sunday, 6 May 2012

ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம். திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம
comments | | Read More...

ரிலீசுக்கு முந்தும் ‘மாற்றான்’

Sunday, 6 May 2012

சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்� ��ைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போத
comments | | Read More...

ஐ.பி.எல். கிரிக்கெட்: கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை

Sunday, 6 May 2012

ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதி
comments | | Read More...

பாதுகாப்பாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை: கலெக்டர் அலெக்ஸ் பேட்டி

Sunday, 6 May 2012

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பணி புரிந்து வந்த அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 21-ந் தேதி, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அப்போது கலெக்டரை காப்பாற்ற முயன்ற அ� ��ரது பாதுகாவலர்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். 13 நாள் பிணைக் க
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger