News Update :
Powered by Blogger.

குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன்

Penulis : karthik on Wednesday, 11 July 2012 | 23:22

Wednesday, 11 July 2012

ரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த� ��த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத
comments | | Read More...

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன் முற்றுகை: இயக்குநர் சீமான் கைது

Wednesday, 11 July 2012

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீச ார் கைது செய்தனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதிகள் தங்களை திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி நீண்ட ந
comments | | Read More...

பில்லா 2 புக்கிங்... ஒரு வாரம் ஃபுல்.. முதல் ஷோ டிக்கெட் விலை ரூ 650!!

Wednesday, 11 July 2012

ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம். மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில்
comments | | Read More...

ஆசிரியர் தகுதி தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா?: கல்வி அதிகாரிகள் யோசனை

Wednesday, 11 July 2012

தமிழகம் முழுவதும் நாளை (12-ந்தேதி) ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியில் பணியாற்ற கல்வி தகுதி உள்ளவர்களுக்கு (ஆசிரியர் பட்டயப் பயிற்சி) முதல்தாள் தேர்வும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில்





comments | | Read More...

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கியோருக்கு பொது மன்னிப்பு?-அரசு பரிசீலனை!!

Wednesday, 11 July 2012

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து வருமானவரித்துறை பரிசீ� ��த்து வருவதாகக் கூறப்படுகிறது. சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர
comments | | Read More...

பீகாரில் லாலு பிரசாத் உறவினர் சுட்டுக் கொலை

Wednesday, 11 July 2012

முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மருமகன் சுபாஷ் யாதவ். முன்னாள் எம்.பி. இவரது மருமகன் பப்பு யா� �வ் என்கிற பங்கஜ். இவர் பாட்னாவில் உள்ள டிகா போலீஸ் நிலையத்தின் பின்புறம், ஒரு வயலில் பிணமாகக் கிடந்த
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger