News Update :
Powered by Blogger.

ஆசிரியையின் உல்லாச செல்போன் ஆபாச படம்

Penulis : Tamil on Tuesday 9 April 2013 | 05:01

Tuesday 9 April 2013

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.


குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.
உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.
உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.
எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger