Saturday, 21 January 2012
சசிகலாவின் தம்பி திவாகரன் மீதும் , அவரது ஆதரவாளர்கள் மீதும் திருவாரூர்எஸ்.பி.யிடம்பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார்ரகசிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ரிஷியூர் என்ற கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் திருவார