News Update :
Powered by Blogger.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

Penulis : Tamil on Saturday 19 October 2013 | 15:56

Saturday 19 October 2013

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

மேட்டூர், அக். 19–

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல கால்வாய் பாசனத்துக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 80.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 235 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger