News Update :
Powered by Blogger.

60 வயது பெருசை கல்யாணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகைநமீதா

Penulis : karthik on Thursday 5 January 2012 | 20:54

Thursday 5 January 2012

என் அப்பா வயதுள்ள 60 வயது முதியவரை திருமணம் செய்ய வேண்டும் என்று
எனக்கு தலைவிதி இல்லை என நடிகை நமீதா கூறினார்.
நடிகை நமீதா வழக்கறிஞர் ஒருவரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரையே திருமணம்
செய்துகொள்ள இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் நேற்று ஒரு தகவல் பரவி
பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுபற்றி நமீதா கூறியதாவது:-
நான், பாலாஜி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். அதில்
ஓய்வுபெற்ற 3 வழக்கறிஞர்கள் வேலை செய்கிறார்கள். மூன்று பேர்களும் 60
வயதை தாண்டியவர்கள். என் அப்பா வயதுக்காரர்கள்.
அவர்களுடன் என்னை இணைத்து வதந்திகளை பரப்புவது 2012-ம் ஆண்டின்
மிகச்சிறந்த தமாஷ். என் அப்பா வயதுள்ள 60 வயது முதியவரை திருமணம் செய்ய
வேண்டும் என்று எனக்கு தலைவிதி இல்லை. நிஜமாகவே சொல்கிறேன், திருமணம்
பற்றி நான் யோசிக்கவே இல்லை. சொந்த தொழில் நிறுவனத்தை நடத்துவது போல்
சினிமாவிலும் பிசியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
நமீதாவின் லேட்டஸ்ட் படங்கள்
என்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் அதை உண்மை என்று நிரூபித்தால், நான்
சினிமாவை விட்டே விலகத் தயார் என்று நடிகை நமீதா கூறினார்.
comments | | Read More...

முகவரி கூட தெரியாமல் முந்தானையை விரித்துவிட்டேன் - 50 வயது பெண் 30 வயது சினிமா துணை டைரக்டர் மீது புகார்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்த 50 வயதுள்ள பெண்
ஒருவர் வினோதமான புகார் ஒன்றைக் கொடுத்தார். அவர், 30 வயது நிரம்பிய
சினிமா துணை டைரக்டரை காதலித்து, கற்பைஇழந்ததாகவும், தற்போது அவர்
வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அதை தடுத்துசட்டபூர்வ
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்குமாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). (வயது 50)இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்துக்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த
புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் திருமணம் செய்துகொள்ளாமல் ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தேன்.எங்கள்
வீட்டு அருகில் உள்ள கோவிலுக்கு தினமும் பஜனைபாடல்கள் பாடசெல்வேன்.
அப்போது, சினிமா துணை டைரக்டர் ஒருவர் என்னிடம் அன்பாக பழகினார்.
திருமணம் ஆகாமல் இருந்த அவர் திடீரென்று ஒருநாள் என்னை காதலிப்பதாக
கூறினார். உங்களுக்கும், எனக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. நாம்
காதலிப்பது பொருத்தமாக இருக்காது. உலகமும் அதை ஏற்காது என்று அவரிடம்
கூறினேன்.
ஆனால் அவர் காதலில் உறுதியாக இருப்பதாக சொன்னார். திருமணம் செய்து
கொள்வதாகவும் தெரிவித்தார். ஒருநாள் எனது வீட்டுக்கு வந்து காதலை
ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று நெஞ்சுருக பேசினார்.
நான் எதிர்பார்க்காமல் எனது நெற்றியில் குங்குமத்தை வைத்து இப்போது முதல்
நாம் இருவரும் கணவன், மனைவி என்று ஆசையாக என்னைகட்டிப்பிடித்தார். நானும்
அன்று முதல் அவரது மனைவியாக வாழ்ந்து வந்தேன்.
தற்போது, அவர் என்னை பார்க்க வருவதில்லை. தலைமறைவாகிவிட்டார். ஒருநாள்
கோவிலில் அவரை பார்த்தேன். என்னிடம் அவர் நமது காதல் திருமணம்
முறிந்துவிட்டது. நான்எனது வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து
வாழப்போகிறேன்.இனிமேல் உங்கள் வழியை நீங்கள் பாருங்கள் என்று கூறி, என்னை
தூக்கி எறிந்து பேசினார்.
அதை கேட்டவுடன் எனது இதயம் நொறுங்கிப்போனது. நீங்கள் வேறு திருமணம்
வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள். ஆனால் என்னையும், உங்களோடு வைத்து
கொள்ளுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது
என்னைபார்த்தாலே, ஒதுங்கி ஓடுகிறார்.
அவரது முகத்தை மட்டுமே பார்த்துநான் அவரை காதலித்து, என்னையும் அவருக்கு
முழுவதுமாக கொடுத்துவிட்டேன். இப்போது அவர்இல்லாமல் எனக்கு வாழ்வில்லை
என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். அவரது முகவரி கூட தெரியாமல்
முந்தானையை விரித்துவிட்டேன். அவரை தேடி கண்டுபிடித்து என்னிடம்
ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். ஒருவேளை அவர் என்னை ஏற்க மறுத்தால்
சட்டபூர்வநடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, குமரன் நகர் போலீசாரை உரிய
நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார்மனு
கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
`நீங்கள் அந்த வாலிபரை முறையாக பதிவு திருமணம் செய்தீர்களா, அதற்கான
ஆதாரம் எதுவும் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் மதுமதி,
`அவரை பதிவு திருமணம் செய்யவில்லை என்றும், நெற்றில் வைத்த குங்குமத்தை
மங்கலநாணாக மதித்து, அவரை எனது கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அவர்
சினிமாக்காரர் என்பதால் சினிமா பாணியில் என்னை திருமணம் செய்துவிட்டு,
டாடா காட்டிவிட்டு போய்விட்டார் என்றும் கூறி மதுமதி கதறி அழ
ஆரம்பித்தார்.
போலீஸ் அதிகாரிகள், `உங்கள் முகவரி தெரியாத காதல் கணவர் கண்டிப்பாக
உங்களுக்கு கிடைப்பார்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.
comments | | Read More...

அமெரிக்க இணையதளத்தில் தவறான இந்திய வரைபடம் : இந்தியா கண்டனம்!

அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் இந்தியாவின் வரைபடம் தவறுதலாக
வெளியிடப்பட்டது. இந்த தவறான வரைப்படத்திற்கு இந்தியா கடுமையாக கண்டனம்
தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇணையதளத்தில் உள்ள இந்திய
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதியாக வெளியிட்டுள்ளதால்
நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வரைபடத்தில் காஷ்மீரின்ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது
போன்றும் மற்றொரு பகுதி சீனாவின் ஒரு பகுதி என்றும் அதற்கு இந்தியா உரிமை
கொண்டாடுவது போன்றும் வரைபடம் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா கடுமையான
கண்டனத்தை தெரிவித்ததோடு அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றுவலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
comments | | Read More...

மும்பை வக்கீலுடன் நடிகை நமீதா காதல்



நடிகை நமீதாவுக்கும் மும்பையை சேர்ந்த இளம் வக்கீல் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஏற்கனவே பரத்கபூர் என்பவருடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்பட்டது. ஆனால் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது நமீதா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.

எங்கள் அண்ணா, பில்லா, இளைஞன், சண்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. எனவே தான் வேறு தொழிலுக்கு மாறியுள்ளார். மும்பையில் கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். அவருக்கு அங்குள்ள இளம் வக்கீல் ஒருவர் உதவியாக இருக்கிறார்.

நிலம் வாங்குவது, விற்பது போன்ற அனைத்து தொழில் காரியங்களும் அந்த வக்கீல் மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. ஆரம்பத்தில் வக்கீலுடன் நட்பாக பழகிய நமீதா இப்போது காதல் வயப்பட்டுள்ளார். வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவர் அவர் தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என்கின்றனர்.
comments | | Read More...

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்



தூத்துக்குடியில் பெண்களுக்கு தூத்துக்குடியில் பெண்களுக்கு "லிப் கிஸ்" கொடுத்த அமெரிக்கர்கள் சிறையிலடைப்பு
தூத்துக்குடியில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தூத்துக்குடி - பாளையங்கோட்டை ரோட்டில் குரூஸ்
பெண்களை க‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌ர்களை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி பெண்களை க‌‌ற்ப‌ழி‌த்த காவ‌ல‌ர்களை இதுவரை கைது செய்யாதது ஏ‌ன்? த‌மிழக அரசு‌க்கு உயர் நீதிமன்றம் கேள்வி
இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 காவ‌ல‌ர்க‌ளை இதுவரை
பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் பெண் டாக்டர் கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும்
பெண் டாக்டர் படுகொலை: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் பெண் டாக்டர் படுகொலை: தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) தனியார்
புதிய அணையில் கூட்டுக் கட்டுப்பாடுக்குத் தயார்: கேரளம் அறிவிப்பு புதிய அணையில் கூட்டுக் கட்டுப்பாடுக்குத் தயார்: கேரளம் அறிவிப்பு
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்பட்டால் கேரளா, தமிழ்நாடு, மத்திய அரசு ஆகியவற்றின்
CBSE 10 மற்றும் 12-வது வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு CBSE 10th and 12th exam time table CBSE 10 மற்றும் 12-வது வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
CBSE 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.மத்திய
ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது : கடலூரில் ஜெயலலிதா ஆறுதல் Kadaluril jayalaltha sutruppayanam ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது : கடலூரில் ஜெயலலிதா ஆறுதல்
"உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது," என, கடலூரில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். "தானே"
அழகிரி வழக்குரைஞர் கேட்கும் ஆவணங்களை அளிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு அழகிரி வழக்குரைஞர் கேட்கும் ஆவணங்களை அளிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கால்வாயை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது தொடர்பாக உரத்துறை அமைச்சர் அழகிரியின் வழக்கறிஞர்
நர்ஸ் பன்வாரி தேவியின் உடலை எரித்து சாம்பல் கரைப்பு : விசாரணையில் தகவல்
ராஜஸ்தானில் காணாமல் போன நர்ஸ் பன்வாரி தேவி எரித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
விமானிகள் தூங்கியதால் மும்பை விமானம் கோவா சென்றது
மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம்
பாரீஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் அரு‌கே ரயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் இருந்து
இங்கிலாந்தில் பயங்கர சூறாவளி
இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழையுடன் கடும் புயல் வீசியது.
தங்க நகைக்கு Hallmark கட்டாயம்
தரம் குறைந்த, மறுவிற்பனையில் நஷ்டம் அளிக்கக்கூடிய தங்க நகை வாங்கி ஏமாறுவதில் இருந்து
BSE `Sensex' 57 புள்ளிகள் சரிவு
புத்தாண்டின் முதல் இரண்டு வர்த்தக தினங்களில் நன்றாக இருந்த பங்கு வியாபாரத்தில், புதன்கிழமை
சென்னை ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் விக்டர்
ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட ரோமானியா
சதம் விளாசிய கிளார்க்
சிட்னியில் நடந்து வரும் 2வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு
இரண்டாவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 482 ரன்கள்
இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு (2011-12) மொத்தம் 24 ஆயிரத்து
தனுஷுடன் காதலா? - ஸ்ருதி ஹாஸன்
தனுஷுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக வந்துள்ள செய்திகள் அடிப்படையில்லாதவை என்று கமல் மகளும்
நயன்தாரா, சினேகா, ஜெனிலியா திருமண ஏற்பாடுகள் மும்முரம்
நயன்தாரா, சினேகா, ஜெனிலியா மூவருக்கும் இவ்வருடம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள்
வருடத்துக்கு 2 படம்தான் நடிப்பேன் ஹன்சிகா மோத்வானி
வருடத்துக்கு 2 படம் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார் ஹன்சிகா மோத்வானி. இது
ஆங்கில படத்தில் நடிக்கிறார் மனிஷா
மலையாளம், ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா. நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு
நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகள் மீது ராகினி தாக்கு - படங்களுடன்

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகளை தாக்கி பேசி உள்ளார் கன்னட நடிகை
நடிகை புவனேஸ்வரி மீது FIR பதிவு செய்ய உத்தரவு
நடிகை புவனேஸ்வரி மீது FIR பதிவு செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை
Youtube-ல் விரைவில் 'கொலவெறி' வீடியோ
வொய் திஸ் கொல வெறிடி பாட்டு, உலக முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்திக்கு போகும் விஜயின் 'அப்படி போடு'
இளைய தளபதி விஜய் நடித்த 'கில்லி' படததில் 'அப்படி போடு' பாட்டு

ஹீரோவானார் கஞ்சா கருப்பு
டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு, இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன்





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger