News Update :
Powered by Blogger.

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்

Penulis : karthik on Tuesday 14 February 2012 | 23:34

Tuesday 14 February 2012

 


நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் (மூத்த நடிகர்)
அமெரிக்க து£தரக அலுவலக அதிகாரி

ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர்

ராகவன்
சுங்க இலாகா அதிகாரி

ஆனந்தராஜ்
சாராய வியாபாரம்

சிவக்குமார்
ஓவியர்

ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம்

நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா

கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ்

பாண்டியன்
வளையல் கடை

விஜயகாந்த்
அரிசி கடை

ராஜேஷ்
பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர் ராஜன்
-பேக்கிரி கடை

பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி

பாக்யராஜ்
ஜவுளிக்கடை

அஜீத்
டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன்
உணவு விடுதி

பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர்

அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட்

பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ்
ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட்

பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட்

புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர்

கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர்

சாருஹாசன்
வக்கீல்

விசு
டி.வி.எஸ்.பணியாளர்

தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர்

மோகன்
வங்கி ஊழியர்

ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை

ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர்

பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர்

கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்

முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட்

நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ்

கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி

வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்

சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர்

சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம்

இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர்

ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்

டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர்

டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர்

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன்

டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்)

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன்

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்

பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்
comments | | Read More...

பிரபல நடிகரின் விரலை கடித்துவிட்டு ஒடிய ரசிகை

 


மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் விரலை ரசிகை ஒருவர் கடித்துவிட்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை ஒன்றை நேற்று திறந்து வைக்க வந்தார். அவர் வருவது அறிந்த ரசிகர்கள் கடை முன்பு கூடிவிட்டனர். ஜான் கடையைத் திறந்து வைத்துவிட்டு அந்த வளாகத்தை சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க முந்தியடித்தனர்.

அப்போது ஒவ்வொரு ரசிகரும் ஜானுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று ஒரு ரசிகை அவரது விரலைப் பிடித்து கடித்துவிட்டார். உடனே அவர் வலி தாங்காமல் கத்திவிட்டு அந்த ரசிகையை தள்ளிவிட்டார். இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அங்கிருந்து சென்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அநத ரசிகை ஹைய்யா, நான் ஜான் ஆபிரகாமை தொட்டுவிட்டேனே என்று குஷியாக கத்திவிட்டு ஓடினார்.

இப்படியும் ஒரு ரசிகை…!
comments | | Read More...

சென்னையில் சலூன் கடையில் 3 இளம்பெண்கள் விபச்சாரம்!!

 


திருமங்கலம் பகுதியில் ஒரு சலூன் கடையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருமங்கலம் இன்ஸ்பெக்டர் பிராங்டி ரூபன் தலைமையிலான போலீசார், திருமங்கலம் 13வது மெயின் ரோடு நேரு நகரில் உள்ள ரிங்க்ஸ் பேமிலி சலூனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ரகசிய அறையில் மசாஜ் என்ற பெயரில் 3 இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் மீட்டனர்.

அவர்களை அழகுகலை நிபுணர் என்று வேலைக்கு சேர்த்து விட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விருகம்பாக்கம் சின்மயா நகரை சேர்ந்த திரிவேணி(40), கொளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன்(27), மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார்(26), பாடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சலூன் கடை உரிமையாளர் கேகே நகரை சேர்ந்த பாலாஜியை தேடிவருகின்றனர்.

comments | | Read More...

தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழும் உதடுகள்!!

 


முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.
உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்
ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.


முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.

ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.

அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.

இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் 'யுத்தமே', முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும்.

உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.

அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.

மோகம் தரும் முத்தத்தில் சில வகை…

ப்ரீஸ் கிஸ்.
இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பிரெஞ்ச் கிஸ்.
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை 'இங்கிலீஷ் கிஸ்' என்றுதான் அழைக்கிறார்களாம்.

ப்ரூட்டி கிஸ்.

இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

ஹாட் அன்ட் கோல்ட் கிஸ்.

முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

லிக் கிஸ்.

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் நிப்பிள் கிஸ்.
உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு 'சுற்று சுற்றி' விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.

டாக்கிங் கிஸ்.
இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.
comments | | Read More...

பிரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்!!

 


நீண்ட இடைவெளிக்கு பின்பு கொலிவுட்டில் நடிக்க பிரியாமணி வருகிறார்.
கொலிவுட்டில் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவருக்குமே செய்தித்தொடர்பாளராக பி.டி.செல்வக்குமார் பணியாற்றி வருகிறார்.

நீண்ட காலமாக சினிமா உலகில் பணியாற்றி வரும் செல்வக்குமார் புதிதாக படம் ஒன்றை இயக்கஉள்ளார்.
செல்வகுமாரின் புதியபடத்தின் நாயகனாக நகுல் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் மூலம் நாயகி பிரியாமணி மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்.

நாயகன் ஜீவா இப்படத்தில் கௌரவ வேடத்தில் வருவதாகவும், படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் தான் ஈடுபட்டுவருவதாகவும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றி விரைவில் அறிக்கை வெளியிடப்படஉள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


CICK HERE TO SEE THE VIDEO
comments | | Read More...

கணவனுடன் சேர்ந்து மேலதிகாரியுடன் முக்கோண செக்ஸ்! கில்லாடித் தமிழ் பெண்ணுக்கு சிறை

 
 
ஆஸ்திரேலியாவில் வேலை செய்த நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 30 மில்லியன் பவுண்டு வரை மோசடி செய்து உள்ளார் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர்.
 
அத்துடன் கணவனின் பங்குபற்றுதலுடன் கம்பனியின் மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்து இருக்கின்றார்.
 
பெண் ஒருவரால் ஆஸியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற மிகப் பெரிய நிதி மோசடி இதுவே ஆகும்.
 
இப்பெண்ணின் பெயர் ரஜினா சுப்பிரமணியம். வயது 43.
 
இவர் மேற்சொன்ன நிறுவனத்தில் சில காலம் கணக்காளராக பணியாற்றி இருக்கின்றார்.
 
மோசடி செய்த பணத்தில் ஏராளமான நகைகள், வீடுகள் என்று வாங்கி இருக்கின்றார். இதில் பல்லாயிரக் கணக்கான பவுண்டை சக ஊழியர்களுக்கும் வாரி கொடுத்து இருக்கின்றார்.
 
இவருக்கு எதிரான மோசடி வழக்கு நியூ சவுத் வோல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
 
இவர், இவரது கணவன், மேலதிகாரி ஆகியோர் ஒன்றாக செக்ஸ் வைத்து வந்திருக்கின்றனர் என்றும் ஹோட்டல் அறைகளில் அல்லது மேற்சொன்ன தம்பதியின் வீட்டில் செக்ஸ் நடத்தப்பட்டு வந்து இருக்கின்றது என்றும் நீதிமன்றம் கண்டு கொண்டது.
 
இவர் ஒரு நேர மதிய போசனத்துக்காக ஹோட்டலில் பல மில்லியன் பவுண்டு செலவு செய்து இருக்கின்றார் என்றும் Tiffany, Tag Heuer, Bulgari,Paspaley போன்ற நகைக் கடைகளில் இருந்து மொத்தமாக 600 நகைத் துண்டங்களை வாங்கி இருக்கின்றார் என்றும் நீதிமன்றம் அவதானித்தது.
 
இவருக்கு எதிரான மோசடிக் குற்றம் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்து நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
comments | | Read More...

காதலனுடன் தமிழ் பெண் காம உறவு! காணொளியாக இணையத்தில்...!! (அதிர்ச்சிக் காணொளி)



கடந்த காலங்களில் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை நடைமுறை என்பது ஒரு புனிதத் தன்மை கொண்டதாக, உறுதியான, நிலையான, உண்மைத் தன்மை கொண்டதாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது அத்தனையும் அடியோடு நிராகரிக்கப்பட்டு, மேலத்தேய கலாசாரம் வேரூன்ற ஆரம்பித்த நாள் முதல் இழிவான நிலைக்கு அப் பெண்களின் வாழ்வு தள்ளப்பட்டுள்ளது.

கண்டவுடன் காதல், காலையில் கட்டிலில் சங்கமம் என்ற ஒரு வேகமான, முட்டாள்த்தனமான செயற்பாடாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டனர் தமிழ்ப் பெண்கள்.

இது அத்தனைக்கும் ஒரு வகையில் பெற்றோர்களும் பொறுப்பாக இருந்தாலும் கூட, பெண் பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை, தங்களின் கலாசாரம் என்பவற்றைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் அதுவும் தமிழர் பகுதிகளில் தற்போது அரங்கேறும் கேவலங்கள் வார்த்தைகளாலோ அல்லது வரிகளாலோ விபரிக்க முடியாததன்று.

கடந்த கால யுத்தம் ஒரு வகையில் காரணமாக அமைந்தாலும் கூட, கற்பு என்று வருகின்றபோது அதனை எக் கஷ்டம் வந்தாலும் கட்டிக்காக்க வேண்டியது தமிழ்ப் பெண்களின் கடமை.

அந்த கட்டிக் காப்பதில்தான் அடங்கியுள்ளது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் கலாசாரம்.

ஆனால் தற்போது என்ன நடக்கிறது? காதல் என்ற வலையில் சிக்கி, காமம் என்ற போர்வையில் கட்டிலில் படுப்பது வரை அத்தனை நடவடிக்கைகளும் காணொளிகளாகப் பதியப்படுகின்றது.

தமிழ்ப் பெண்களைக் காதலில் விழ வைத்து கான்போனில் அவளுடன் தான் இருக்கும் அத்தனை உல்லாசத்தையும் படம்பிடித்து இணையத்தளங்களில் காணொளியாகக் காண்பிக்கப்படுகின்றது.

இவ்வாறு தங்களின் நிர்வாணக் காட்சிகள் இணையங்களில் உலா வருகின்றது என்பது பலருக்குத் தெரியாது இருந்தாலும், தெரிந்த பெண்கள் தொடர்ந்தும் தொடர்ந்தும் இதே தவறுகளைச் செய்து இறுதியில் விபச்சாரி என்ற தலைப்புக்குக் கீழ் வருகின்றாள்.

ஒரு கன்னியமான, கற்புக்கரசியை காதல் வலையில் விழுத்தி இறுதியில் விபரச்சாரியாக்குகின்றான் காதலன் என்ற காம வெறியன்.

அத்துடன் தன்னை நிர்வாணமாகப் படம் பிடிப்பவன் தன்னைத் திருமணம் செய்யப் போறவன் தானே என்ற ஒரு தப்பான நினைப்புடன், நம்பிக்கையுடன் நடந்து கொள்ளும் பெண்களின் உடல்கள் இறுதில் இணையங்களில் அனைவரினதும் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.

இதுதான் தற்போது இலங்கையில் நடந்தேறி வருகின்றது. எனவே இது விடயத்தில் காவல்துறை, நீதித்துறை ஆகியன இணைந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவது இன்றியமையாததாகவுள்ளது.

அப்போதுதான் இலங்கையின் நீதிபரிபாலனங்கள் மீது பொதுமக்களுக்கு நல்லதொரு அபிப்பிராயம், நம்பிக்கை வருவதற்கு வழியமைக்கும். அத்துடன் தமிழ்ப் பெண்களின் அவலங்களையும் தடுத்து நிறுத்த முடியும்.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் தற்போது இலங்கையின் தமிழர் பகுதிகளில் மலிந்து வருகின்றது. பெண்களும் சரி, அவர்களைப் பெற்றவர்களும் சரி ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியது இன்றைய சூழலில் அதி முக்கியமானதாக அமைகின்றது.

தெளிவின்மை, ஆசை வார்த்தைகளில் மயங்கி தப்பானவர்களை நம்புவது என்பதுதான் இறுதியில் இணையங்களில் ஆபாசப் படமாக மாறுகின்றது.

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தி, அவர்கள் வித்தியாசமான பாதையில் பயணிப்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போது இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெறும் செயற்பாடுகள் நெஞ்சை உருக வைக்கின்றன, பதற வைக்கின்றன.

comments | | Read More...

இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையை கண்டு ரசிக்க.....

 


வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யூடியூப் தளத்தினை வாங்கிச் செம்மைப்படுத்தி அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது.
வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்கள் தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும், தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.
இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் கோப்புகளாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் கூகுள் அனைத்து பிரிவுகளிலும் நல்ல தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான்.
கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது.
இங்கு சென்றால் இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம்.
comments | | Read More...

சலூனில் ரகசிய அறைகளில் விபசாரம் : பெண்கள் கைது!

 

அண்ணா நகரில் உள்ள சலூன் கடையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சின்மயா நகரை சேர்ந்தவர் திரிவேணி (40). இவர் அண்ணாநகர் மேற்கு 13வது மெயின்ரோடு நேரு நகரில் சலூன் கடை திறந்தார்.

இந்த சலூன் திறந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இங்கு கார்த்திகேயன் (27), குமார் (26), ஆனந்த்(20) ஆகியோர் முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சலூனில் விபசாரம் நடப்பதாக திருமங்கலம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் பிராங்டின் ரூபன் அங்கு சென்று சோதனை செய்தார். சலூன் உள்ளே 3 ரகசிய அறைகள் இருந்தன. அங்கு 3 ஆண்களுடன் பெண்கள் இருந்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

போலீசார் விசாரித்தபோது, அவர்கள் ஆலப்பாக்கத்தை சேர்ந்த ஜோதி (23), சைதாபேட்டையை சேர்ந்த தேவிகா (21), துரைப்பாக்கத்தை சேர்ந்த நீலாவதி (21) என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பினர்.

விபசாரத்துக்கு உடந்தையாக இருந்த திரிவேணி, கார்த்திகேயன், குமார், ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
comments | | Read More...

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: பெண் உள்பட 4 பேர் கைது: 3 இளம்பெண்கள் மீட்பு

 

சென்னை திருமங்கலத்தில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரத்தில் ஈடுபட்டதாக ஆந்திர அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் மசாஜ் கிளப்' என்ற பெயரில், விபசாரம் நடப்பதாக போலீசுக்கு நிறைய புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சங்கர், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக அண்ணாநகர் பகுதியில் அதிரடி சோதனை வேட்டை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் 13வது மெயின் ரோட்டில் உள்ள நேரு நகர் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் மசாஜ் கிளப்' என்ற பெயரில் கடந்த 10 நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன் தினம் இரவு அங்கு தனிப்படை போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையில் குறிப்பிட்ட பங்களா வீட்டில் 3 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது கண்டறியப்பட்டது. அந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த பங்களாவில் ஏ.சி.வசதியுடன் 3 சொகுசு அறைகள் இருந்தன. அங்கு மசாஜ் மட்டும் செய்ய வேண்டுமென்றால் ரூ.1500 கொடுக்க வேண்டும் என்றார்கள்.

அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததும் கண்டறியப்பட்டது. அந்த விபசார விடுதியை நடத்தியதாக திரிவேணி (வயது 40) என்ற ஆந்திர அழகி கைது செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே விபசார வழக்கில் ஜெயிலுக்கு போனவர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். இவரது ஒரே மகள் சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் திரிவேணிக்கு உதவியாக செயல்பட்ட கார்த்திகேயன் (27), குமார் (26), ஆனந்த் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட திரிவேணி உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3 இளம் பெண்களும் சென்னை மைலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

comments | | Read More...

பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது

 

மேட்டுப்பாளையத்தில் பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம், கரட்டுமேடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 10ந் தேதி இரவு 8 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 2 பேர் கற்பழித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வந்தார்கள். பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சக்திவேல் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதியில் பதுங்கி இருந்த மனோகரன், மகேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் மேட்டுப்பாளையம் ஜுடிசியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ரபி, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 2 பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

comments | | Read More...

இந்தியாவின் பாதுகாப்பு படையின் இணையத்தளம் உட்பட சுமார் 20 ஆயிரம் வங்க தேச ஹேக்கிங் குழுவினரால் முடக்கம்?!

 

இந்திய இணையத்தளங்களை வங்க தேச ஹாக்கிங் குழுவொன்று முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Bangladesh Cyber Army என தங்களை குறிப்பிடும் இக்குழுவினர் இது தொடர்பாக அவர்கள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

வங்க தேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், எமது மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்நடவடிக்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய பங்கு சந்தை தொடர்பான Paisacontrol.com, bsf.nic.in உட்பட பல இணையத்தளங்களை முற்றாக சீர்குலைத்துள்ள இவர்கள், தங்களது ஹேக்கிங் குழுவின் இணையத்தளத்தில், வங்க தேச எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்யப்படும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.

comments | | Read More...

காதலிப்ப‍வர்களுக்கு மட்டும் இந்த கட்டுரை

 

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌ தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள்.அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட்களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண் டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌ வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பானவ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் எழாது.அதாவது ‌பிற‌ந்த நா‌ள், முத‌ன் முதலாக ச‌ந்‌தி‌த்த நா‌ள், முத‌ல் மாத ச‌ம்பள‌ம், ச‌ம்பள உய‌ர்வு, பு‌த்தா‌ண்டு, காதல‌ர் ‌தின‌ம் போ‌ன்ற மு‌க்‌ கிய நா‌ட்க‌ளில் காதல‌ன் காத‌லி‌க்கோ, காத‌லி காத‌லனுக்கோ ப‌ரிசுக‌ள் அ‌‌ளி‌க்கலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் இ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌த்து‌வி‌ட்டீ‌ர்களானா‌ல், இ‌ந்த நா‌ட்களை எ‌ந்த ஆ‌ண்டு‌ம் மற‌க்காம‌ல் அதனை‌ச் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சிய‌ம் எ‌ன்பதை மற‌க்க‌க் கூடாது.

ஏதாவது ஒரு நா‌ள் மற‌ந்து‌ வி‌ட்டா‌ல்.. அ‌வ்வளவுதா‌ன்.. ‌உ‌ங்க எ‌ண்ண‌த்‌தி‌ல் நா‌ன் இரு‌ந்தாதானே ஞாபக‌ம் வரு‌ம் எ‌ன்று புல‌ம்ப ஆர‌ம்‌பி‌த்து‌விடுவா‌ர்க‌ள்.

அடு‌த்தது, ‌மிக ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை, த‌ங்களது ப‌ந் தா‌வி‌ற்காக ப‌ரிசாக வழ‌ங்குவது இர‌ண்டாவது ரக‌ம். தா‌ன் பெ‌ரிய பண‌க்கார‌ன் எ‌ன்று ‌ நினை‌த்து‌த்தான் இ‌ந்த பெ‌ண்,ஆ‌ண் த‌ன் னை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌நினை‌‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை வா‌ங்‌கி‌க் கொடு‌த்து த‌ங்களது பண‌க் கார‌த்தன‌த்தை‌ வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ ள் அ‌ன்பா‌ல் வா‌‌ங்க‌ப்ப‌ட்டிரு‌ க்காது. மேலு‌ம், இ‌ப்படி விலை உய‌‌ர்‌ந்த ப‌ரிசுப் பொருளை காத‌லி‌க்கு‌க் கொடு‌க்கு‌ம்போது பல ‌ பிர‌ச்‌ சினைக‌ள் எழு‌ம். அதாவது, அ‌ந்த பெ‌ண், இ‌வ்வளவு ‌ விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொருளை‌ப் பா‌ர்‌த்தது‌ம் இத‌ற்கு ஈடாக த‌ன்னா‌ல் எதுவு‌ம் கொடு‌க்க முடிய‌வி‌ல்லையே எ‌ன்று வரு‌ந்துவது‌ம் இத‌ற்கு தா‌ன் ஏ‌ற்புடையவளா எ‌ன்று ச‌ந்தே‌கி‌ப்பது‌ம் அத னை ‌‌வீ‌ட்டி‌ற்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல முடியாத ‌ நிலை‌யிலு‌ம் இரு‌ப்பா‌ள்.

ஒரு வேளை அ‌ந்த‌ப் ப‌ரிசு‌ப் பொருளை மே‌ற்கூ‌றிய ஏதாவது ஒரு காரண‌த்தா‌ல் அவ‌ள் மறு‌க்க நே‌ர்‌ந்தா‌ல் அ‌ங்கு காதல‌ ர்களு‌க்கு இடையே ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.

வேறு ‌சில ஆ‌ண்க‌ள் உ‌ள்ளன‌ர். ஏதாவது ப‌ரிசு‌ப் பொரு‌ள் வா‌ங்‌கி‌க் கொடு‌த்து அத‌ ற்கு ப‌திலாக ம‌ற்றொரு‌ப் ப‌ரிசை‌க் கே‌ட்பது. அதாவது மு‌த்த‌ம் தொடுத‌ல் போ‌ன்ற வ‌ற்றை‌க் கூறலா‌ம். இ‌ப்படியான ‌விஷ ய‌ம் நட‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் பெ‌ண் ஒரு போக‌ப் பொருளாக‌ப் பா‌ர்‌க்க‌ப் படு‌கிறா‌ள் எ‌ன்று காத‌லி ‌நினை‌ப்பா‌ள். ஒரு புடவை வா‌ங்‌கி‌க் கொடு‌த்து மு‌த்த‌ம் கே‌ட்கு‌ம் இவ‌ன் நாளை ஒரு த‌ங்க‌க் க‌ம்ம‌ல் வா‌‌ங்‌கி‌க் கொடு‌த்தா‌ல் எ‌ன்னுட‌ன் வரு‌கிறாயா எ‌ன்று கே‌ட்க மா‌ட்டானா எ‌ன்று‌த் தோ‌ ன்று‌ம்.

எனவே ப‌ரிசுக‌ள் கொடு‌க் கு‌ம்போது கவனமாக இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். சாதாரணமாக ப‌ரிசு கொடு‌க்க ‌நினை‌ப்ப‌வ‌ர்க‌‌ள், அவ‌ர் களையு‌ம் உட‌ன் அழை‌த்து‌க் கொ‌ண்டு வேறு ஒருவரு‌க்கு எ‌ன்று ப‌ரிசை தே‌ர்‌ந் தெடு‌க்க‌ச் சொ‌ல்லா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் இதை ஏ‌ன் வா‌ங்‌கி‌‌னீ‌ர்க‌ள் எ‌ன்று ‌‌தி‌ட்டு வா‌ங்க வே‌ண்டா‌ம்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger