News Update :
Powered by Blogger.

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Sunday 25 March 2012 | 22:12

Sunday 25 March 2012


 கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்ந்து சரிகிறது
நடப்பு 2011,12ம் நிதியாண்டில் கடன் அட்டை (Credit card) பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து
 தனி தெலுங்கானா போராட்டம் - மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்
மாணவர் தீக்குளித்து இறந்ததால் தெலங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் நேற்று
 2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள்
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.அருள் துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன்
 லாட்டரி சீட்டு வியாபாரிக்கு பாராட்டு விழா - சென்னையில் நடிகர் பார்த்திபன் நடத்தினார்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைசேர்ந்த லாட்டரி வியாபாரி சுரேஷ்.அதே
 பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பசாமி கோவில் நடை இன்று (திங்கட்கிழமை)
 நெதர்லாந்து பெண் கொலையில் காதலன் கைது
மாமல்லபுரத்தில் மர்மமான முறையில் இறந்த நெதர்லாந்து நாட்டு பெண் கொலை வழக்கில் அந்த
 இலங்கை கடற்படையினர் அட்டூழியம் - தேசிய கொடியை எரித்து கடலில் வீசினர்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது44). இவர் தனக்குச்
 கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர்
 மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், ஆடு
 மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலியர் விடுவிப்பு
கடத்திச் சென்ற 2 இத்தாலியர்களில் ஒருவரை மாவோயிஸ்டுகள் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை
 புது மணத் தம்பதியை பிரித்த போலீசார் - போட்டுக் கொடுத்த காதலர்
கோவில்பட்டியில், மைனர் பெண்ணிற்கும், அவரது உறவினருக்கும் திருமணம் நடந்தது. தகவலறிந்து சென்ற போலீசார்,
 தமிழகத்தில் வெயில் 100 டிகிரியைத் தொட்டது
தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருச்சி, வேலூரில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்
 இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு
 ஆண்களின் உயிரணுவை திருட கத்திமுனையில் பலாத்காரம் செய்யும் பெண்கள்
அதிர்ஷ்டம், அதிசய சக்தி, செழிப்பை பெறுவதற்காக ஜிம்பாப்வேயில் ஒரு பிரிவினர் ஜுஜு என்ற
 51 நாட்கள் நடக்கிறது ஐபிஎல் திருவிழா
ஐபிஎல் 5வது சீசன் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 4-ந் தேதி சென்னை சேப்பாக்கம்
 பாஜக.எம்எல்ஏக்கள் பலான படம் பார்த்தது உண்மை - புதிய வீடியோவை வெளியிட்டது காங்கிரஸ்
குஜராத் சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக புதிய வீடியோ
 திருநின்றவூர் முதியவர் கொலையில் கள்ளக்காதலி கைது
திருநின்றவூரில் முதியவர் குத்திக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதலியும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆவடி
 இந்தோனேசியாவில் ஜோடிகள் முத்தமிடும் நூதன திருவிழா
இந்தோனேசியாவின் பாலித்தீவு பகுதி பாலி மாகானம் என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராக தென்பசார்
 நள்ளிரவில் எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவு - மக்கள் பீதி
எண்ணூர் பகுதியில் நேற்றிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக மக்கள் பீதியில் உறைந்தனர்.
 வண்டலூரில் லாரி மீது பஸ் மோதி டிரைவர் சாவு
லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில், புது மாப்பிள்ளையான பஸ்
 ஐ.பி.எல். பயத்தால் தள்ளிப்போன படங்கள்
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி வரும் மே.27-ந் தேதி சென்னையில் தொடங்கி, இந்தியா முழுவதும்
 சசிகலா உறவினர் மிடாஸ் மோகன் திடீர் கைது
சசிகலாவின் உறவினரும் மோகன் டிஸ்லரீஸ் நிறுவன உரிமையாளருமான மிடாஸ் மோகன் இன்று காலை
 எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சின்
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில்
 மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை - ஆசிரியைகளிடம் விசாரணை
மத்திய பிரதேச மாநிலம், சிசிலி ஒன்றியத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் அரசு இறுதித் தேர்வு
 செலீனா ஜெட்லிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன
இந்தி நடிகை செலீனா ஜெட்லிக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன.முன்னாள் இந்திய அழகியும்,
 திருமணத்துக்குப்பிறகு `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் டைவர்ஸ் தான்
திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து
 பாரதிராஜா படத்தில் ஆர்.கே.செல்வமணி...!
நடிகை ரோஜாவின் கணவரும், சினிமா டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி நடிகராக புதிய அவதாரம் எடுக்கிறார்.
 தந்தையால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு காதலனிடம் ஒப்படைத்த போலீசார்
தந்தையால் நாகர்கோவிலுக்கு கடத்தப்பட்ட சென்னை கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். அவர் பெற்றோருடன்





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger