News Update :
Powered by Blogger.

எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் தெண்டுல்கருக்கு பாரத ரத்னாவிருது கொடுத்து இருக்கலாம்: அன்னாஹசாரே

Penulis : karthik on Wednesday, 2 May 2012 | 23:48

Wednesday, 2 May 2012

 பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத� ��தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த பயணத்துக்கிடையே அவுரங்
comments | | Read More...

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு

Wednesday, 2 May 2012

புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல்
comments | | Read More...

ஜீவா நடித்த 'கோ' படத்துக்கு விருது

Wednesday, 2 May 2012

கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா, கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து கடந்தாண்டு வெளியாடன சூப்பர் ஹிட் படம் 'கோ'. பத்திரிகை துறையில் இருக்கும் ஒருவர் நினைத்தால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தை மையமாகக்
comments | | Read More...

ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீரூற்று?!?

Wednesday, 2 May 2012

அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் நரகத்தில் இருந்து டுவிட்டரில் செய்தி மேல் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... எல்லாம் ஒசாமா பெயரில் வெளியிடப்படும் டுவிட்டர்கள்தான். அல் கொய்தா தலைவர
comments | | Read More...

ராம்தேவ் ஒரு பைத்தியக்காரர்: லாலு

Wednesday, 2 May 2012

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்னா ஹசாரே குழுவை தொடர்ந்து பிரபல யோகா குரு பாபா ராம்தேவும் எம்.பிக்களை தாக்கி பேச தொடங்கியுள்ளார்.ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் எம்.பிக்களில் பலர் பணத்திற்கு அடிமைகளாக
comments | | Read More...

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, 2 May 2012

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி, மார்ச் 30ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 1,874 மையங்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். த� ��ித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங
comments | | Read More...

தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கியெடுத்த வழக்கு எண் 18/9!(வீடியோ)

Wednesday, 2 May 2012

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படம ெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை..
comments | | Read More...

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்: பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம்

Wednesday, 2 May 2012

சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து ராஜ்யசபாவில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; கடந்த மாதம் மார்ச் 16 ம் தேதி ஒரு முறையும் மார்ச் 19 ம் தேதி மற்றொரு முறையும்  சீன ராணுவத்தின் ஹெலிக
comments | | Read More...

ஒட்டுமொத்த ஆதீனங்களையும் மிரட்டும் நித்யானந்தா.....!!!

Wednesday, 2 May 2012

தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள� �� வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறியுள்ளார். மதுரையில் இன்று நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் சேர்ந்து
comments | | Read More...

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எம்.பி.க்களாக இருக்கின்றனர்: ராம்தேவ்

Wednesday, 2 May 2012

அன்னா ஹசாரே குழுவினரை தொடர்ந்து குறி� ��்பாக அரவிந்த் கெஜ்ரிவால் எம்.பிக்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.தற்போது ராம் தேவும் எம்.பி.க்களை கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான யாத்திரையை சத்தீஸ்கரில் தொடங்
comments | | Read More...

துணை ஜனாதிபதி பதவி கிறிஸ்தவருக்கு கிடைக்குமா?

Wednesday, 2 May 2012

துணை ஜனாதிபதி பதவியை கிறிஸ்தவருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நி றுத்தலாம் என்பதில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே ஜனாதிபதியாக முஸ்லிம் நியமிக்கப்பட்
comments | | Read More...

அரசாங்கத்தைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி: மகிந்த ராஜபக்சே புலம்பல்

Wednesday, 2 May 2012

உள்நாட்டு துரோகிகள் உதவியுடன் வெளிநாடுகள் தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே புல� ��்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் கொழும்பு, யாழ்ப்பாணம், ஹட்டன், நுவர
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger