Friday, 13 January 2012
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிவாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக முன்னாள்முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதுமோசடி புகார்கொடுக்கப்பட்டுள்ளது.மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி.வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாய