News Update :
Powered by Blogger.

பிரிட்டனில் 5 இல் ஒருவர் படிப்பறிவு இல்லாதவர்!

Penulis : karthik on Friday 30 March 2012 | 21:56

Friday 30 March 2012



லண்டன்:பிரிட்டனில் வயதுக்கு வந்தவர்களில் ஐந்தில் ஒரு நபர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று வேல்ட் லிட்டரஸி ஃபவுண்டேசன் அறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கை பிரிட்டனின் கல்வி கட்டமைப்பை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. சாதாரண வாழ்க்கைக்கு தேவையான படிப்பறிவு கூட இல்லாத இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் கூட தெரியாது என்று அவ்வறிக்கை கூறுகிறது. மொத்த மக்கள் தொகையில் கிட்� ��த்தட்ட 80 லட்சம் பேர் படிப்பறிவில்லாமல் பிரிட்டனில் வசிக்கின்றனர். மருந்து குறிப்புகளை கூட இவர்களால் வாசிக்க தெரியவில்லை. எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சியடைந்த [...]

http://tamil-cininews.blogspot.com

comments | | Read More...

அரசை பீடித்துள்ள இஸ்லாமாஃபோபியா: முஸ்லிம்கள் கூட்டாக கைது!



பாரிஸ்:தீவிரவாத குற்றம் சுமத்தி பிரான்சில் ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் நடந்த ரெய்டுகளில் இவர்கள் கைதானார்கள். துலூஸ் மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் அண்மையில் நடந்த தாக்குதல்களில் 3 ராணுவத்தினரும், 3 குழந்தைகளும் மரணமடைந்ததை தொடர்ந்து தீவிர இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இக்கைது நடவடிக்கை என்று இஸ்லாத்தின் எதிர்ப்பாளரான பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி விளக்கம் அளித்துள்ளார். குறைந்தது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது. துலூஸில் அதிகம் [...]

http://tamil-cininews.blogspot.com

comments | | Read More...

3- மூணு திரை விமர்சனம்



நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ ்



பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவம� ��ன காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிற� �ு. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்ட� ��யிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட ்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்ல ோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.


இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமா க 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

3 review , 3 movie review in tamil , moonu review



comments | | Read More...

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்



சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின. நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!” தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர� ��க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர். [...]

http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

கூடங்குளம் போராட்டத்தில் கைதான 138 பேருக்கு ஜாமீன், 40 பேருக்கு ஜாமீன் மறுப்பு



திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 178 பேர்களில் 138 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், 40 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதித்தவுடன், கடந்த வாரம் கூட்டப்புளி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலையில் ஆர்ப்பாட்டத்த� ��ல் ஈடுபட்ட 178 பேரை பழவூர் காவல்துறை கைது செய்தது. திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 178 பேரும், பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். [...]

http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

சச்சின் - யுவராஜ் சந்திப்பு



லண்டன்: "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்டு வரும் யுவராஜ் சிங்கை, லண்டனில் சந்தித்தார் சச்சின். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ். இவரது நுரையீரலின் நடுவே "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் "கேன்சர்' ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். மூன்று கட்ட சிகிச்சை முடிந்� ��ு "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தற்போது, விரைவாக உடல்நலம் தேறி வருகிறார்.இதற்கிடையே, தனது கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்ற சச்சின், அங்கு யுவராஜை நேரில் சந்தித்தார். அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நண்பர் ஒருவரின் "அபார்ட்மென்ட்டில்' இருவரும் ஒரு மணி நேரம் செலவிட்டனர். அப்போது யுவராஜ் முழுமையாக குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும� ��ன சச்சின் விருப்பம் தெரிவித்தார்.

sachin meets yuvraj



http://tamil-shortnews.blogspot.com

comments | | Read More...

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



திரிசூலம் :சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 15 லட்சம் பாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகம்மது குரோசி, 38, சபிபுல்லா, 42. இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். 

கஸ்டம்ஸ் சோதனையின்போது, இருவரும் விலை உயர்ந்த மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், ஹேண்டி கேமரா, டிஜிட்டல் கேமரா என, 15 லட்சம் பாய் மதிப்புள்ள பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த கஸ்டம்ஸ் 

அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

electronic goods seized at airport



http://tamil-shortnews.blogspot.com

comments | | Read More...

சுவாமி நித்யானந்தரின் காமெடி ஷோ பாகம்-2 (சிறப்பு வீடியோ)



ransithaதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைக் கூட இந்த அளவுக்கு அடிபட்டு பார்ப்பதில்லை, ஏனோ தெரியவில்லை சாமியார்களை பார்க்க மட்டும் கூட்டம் அலை மோதுகிறது,குறிப்பாக பெண்கள் , அதிலும் குறிப� �பாக திருமணமான பெண்கள், சரி விடுங்க பாஸ் ஊர் வம்பு நமக்கெதுக்கு ? தான் குற்றமற்றவன் என்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார், ஆனால் அது இவ்வளவு காமடியாக மாறுமென யாரும் நினைக்கவில்லை



http://tamil-amutham.blogspot.com

comments | | Read More...

பொருட்களை ஆட்டையைப் போட்டவருக்கு ஆப்பு வைத்த கமெரா!! (காணொளி)



களவும் கற்றுமற என்பது பழமொழி. இப்பவும் அதை பின்பற்ற நினைத்தா சும்மா விடுவாங்களா? அதுதான் எல்லா இடங்களிலும் கமெரா பொருத்தி இருக்கே! இதை அறியாமல் கடை ஒன்றில் ஆட்டையைப் போ� �� முயன்ற நபர் ஒருவரை கமெரா காட்டிக்கொடுத்துவிட்டது பாருங்கோ......


http://tamil-amutham.blogspot.com

comments | | Read More...

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு



சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போத ு நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் [...]

http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

Americans angry with Obama



Americans angry with Obama over gas prices

More than two-thirds of Americans disapprove of the way President Barack Obama is handling high gasoline prices, although most do not blame him for them, according to a Reuters/Ipsos online poll released on Tuesday. Sixty-eight per cent disapprove and 24 per cent approve of how Obama is responding to price increases that have become one of the biggest issues in the 2012 presidential campaign.

In the past month, U.S. fuel prices have jumped about $0.30 per gallon to about $3.90 and the Republicans seeking to replace the Democrat in the November 6 election have seized upon the issue to attack his energy policies. The disapproval reaches across party lines, potentially spelling trouble for Obama in the election, although the online survey showed voters hold oil companies or foreign countries more accountable than politicians for the price spike.

“Obama is getting heat for it but people aren’t necessarily blaming him for it,” said Chris Jackson, research director for Ipsos public affairs. Majorities of Republicans, Democrats and independents all disapprove of the president’s handling of gas prices, according to the online poll of 606 Americans conducted March 26-27. Eighty-nine percent of Republicans said they disapproved, as did 52 percent of Democrats and 73 percent of independents.

“People are unhappy that they are having to pay $3.90 a gallon. They want somebody to be able to lash out at and the president is as good a person as anybody,” Jackson said.

BLAMING OIL COMPANIES

The most common reason cited by voters of all political stripes for the rising cost was oil company greed. Overall, 36 per cent of respondents said ‘oil companies that want to make too much profit’ deserve the most blame for higher energy prices. Twenty-eight per cent of Republicans said so, as did 44 per cent of Democrats and 32 per cent of independents. Twenty-six percent of all respondents said a range of factors was equally to blame, including oil companies, politicians, foreign countries that dominate oil reserves and environmentalists who want to limit oil exploration.

There was little difference in that result across party lines. Twenty-seven percent of Republicans, 24 per cent of Democrats and 32 per cent of independents said all of those factors were equally to blame. Republicans have hit Obama particularly hard for his decision to block TransCanada Corp.’s Keystone XL Canada-to-Texas pipeline as a sign that his energy priorities are hurting America.

Hoping to placate car-loving Americans, Obama toured U.S. oil country last week to tout his ‘all of the above’ energy strategy that includes room for oil and gas development in addition to support for renewable fuels. In Oklahoma, he pledged to accelerate approval of the southern leg of the Keystone XL pipeline. Republicans immediately dismissed the campaign-style stop as a stunt, saying Obama does not have the authority to really jump start the project.

Jackson said Obama has little to fear, at least according to historic trends, from gas prices alone if the U.S. economy continues to recover from deep recession. Previous spikes in fuel prices have not affected U.S. presidential election results. But economists warn that higher gas prices could slow the overall economy, which would toughen Obama’s chances of winning re-election.

Americans angry with Obama



http://tamil-paarvai.blogspot.com

comments | | Read More...

1,500 kg gold from discarded cellphones



Believe it or not! 1,500 kg gold from discarded cellphones

With massive increase in mobile phone users and developing technologies, the number of discarded mobile phones are increasing across the world. According to a report published in People's Daily Online, 100 million discarded cell phones in China weigh 10,000 tons, from which, 1,500 kilograms of gold, one million kilograms of copper and 30,000 kilograms of silver can be extracted.

Report further claim that, the mobile phones contains various precious materials including 0.01 percent of gold, twenty to twenty-five percent of copper and forty to fifty percent of recycling plastic. Moreover, 400 million mobile phones were discarded each year across world, China accounting for nearly 100 million. It is also learnt that that 150 grams of gold, 100 kg of copper and 3 kg of silver can be extracted from one tonne of discarded mobile phones.

The daily also reported that some experts predicated that, by 2020, the number of discarded mobile phones in China will increase seven-fold, compared with the number in 2007.

1500 kg gold from cellphones



http://tamil-paarvai.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger