News Update :
Powered by Blogger.

பிரிட்டனில் 5 இல் ஒருவர் படிப்பறிவு இல்லாதவர்!

Penulis : karthik on Friday, 30 March 2012 | 21:56

Friday, 30 March 2012

லண்டன்:பிரிட்டனில் வயதுக்கு வந்தவர்களில் ஐந்தில் ஒரு நபர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று வேல்ட் லிட்டரஸி ஃபவுண்டேசன் அறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கை பிரிட்டனின் கல்வி கட்டமைப்பை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. சாதாரண வாழ்க்கைக்கு தேவையான படிப்பறிவு கூட இல்லாத இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் கூட தெரியாத
comments | | Read More...

அரசை பீடித்துள்ள இஸ்லாமாஃபோபியா: முஸ்லிம்கள் கூட்டாக கைது!

Friday, 30 March 2012

பாரிஸ்:தீவிரவாத குற்றம் சுமத்தி பிரான்சில் ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நகரங்களில் நடந்த ரெய்டுகளில் இவர்கள் கைதானார்கள். துலூஸ் மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் அண்மையில் நடந்த தாக்குதல்களில் 3 ராணுவத்தினரும், 3 குழந்தைகளும் மரணமடைந்ததை தொடர்ந்து தீவிர இஸ்லாத்திற்கு எதிரான ந
comments | | Read More...

3- மூணு திரை விமர்சனம்

Friday, 30 March 2012

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமுஇசை: அனிருத்ஒளிப்பதிவு: வேல்ராஜ்எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்பிஆர்ஓ: ரியாஸ ்பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி
comments | | Read More...

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்

Friday, 30 March 2012

சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின. நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!” தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்த
comments | | Read More...

கூடங்குளம் போராட்டத்தில் கைதான 138 பேருக்கு ஜாமீன், 40 பேருக்கு ஜாமீன் மறுப்பு

Friday, 30 March 2012

திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 178 பேர்களில் 138 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், 40 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதித்தவுடன், கடந்த வாரம் கூட்டப்புளி மக்கள்
comments | | Read More...

சச்சின் - யுவராஜ் சந்திப்பு

Friday, 30 March 2012

லண்டன்: "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்டு வரும் யுவராஜ் சிங்கை, லண்டனில் சந்தித்தார் சச்சின். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ். இவரது நுரையீரலின் நடுவே "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் "கேன்சர்' ஆய்வு மையத்தில் "கீமோதெரப
comments | | Read More...

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

Friday, 30 March 2012

திரிசூலம் :சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 15 லட்சம் பாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகம்மது குரோசி, 38, சபிபுல
comments | | Read More...

சுவாமி நித்யானந்தரின் காமெடி ஷோ பாகம்-2 (சிறப்பு வீடியோ)

Friday, 30 March 2012

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைக் கூட இந்த அளவுக்கு அடிபட்டு பார்ப்பதில்லை, ஏனோ தெரியவில்லை சாமியார்களை பார்க்க மட்டும் கூட்டம் அலை மோதுகிறது,குறிப்பாக பெண்கள் , அதிலும் குறிப� �பாக திருமணமான பெண்கள், சரி விடுங்க பாஸ் ஊர் வம்பு நமக்கெதுக்கு ? தான் கு
comments | | Read More...

பொருட்களை ஆட்டையைப் போட்டவருக்கு ஆப்பு வைத்த கமெரா!! (காணொளி)

Friday, 30 March 2012

களவும் கற்றுமற என்பது பழமொழி. இப்பவும் அதை பின்பற்ற நினைத்தா சும்மா விடுவாங்களா? அதுதான் எல்லா இடங்களிலும் கமெரா பொருத்தி இருக்கே! இதை அறியாமல் கடை ஒன்றில் ஆட்டையைப் போ� �� முயன்ற நபர் ஒருவரை கமெரா காட்டிக்கொடுத்துவிட்டது பாருங்கோ......http://tamil-amut
comments | | Read More...

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

Friday, 30 March 2012

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இ
comments | | Read More...

Americans angry with Obama

Friday, 30 March 2012

Americans angry with Obama over gas prices More than two-thirds of Americans disapprove of the way President Barack Obama is handling high gasoline prices, although most do not blame him for them, according to a Reuters/Ipsos online poll released on Tues
comments | | Read More...

1,500 kg gold from discarded cellphones

Friday, 30 March 2012

Believe it or not! 1,500 kg gold from discarded cellphones With massive increase in mobile phone users and developing technologies, the number of discarded mobile phones are increasing across the world. According to a report published in People's Da
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger