News Update :
Powered by Blogger.

சீனர்கள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுக்கின்றனர்

Penulis : karthik on Friday, 6 January 2012 | 17:56

Friday, 6 January 2012

சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாககொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அம
comments | | Read More...

மன்னார்குடி நீதிமன்றத்தில் புவனேஸ்வரி... மேலும் ஒரு தயாரிப்பாளர் மோசடி புகார்!

Friday, 6 January 2012

சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது மேலும் ஒரு சினிமா தயாரிப்பாளர்மோசடி புகார் கொடுத்துள்ளார்.வடபழனி ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் குமார் போலீஸ்கமிஷனரிடம் இன்று அளித்த புகார் மனுவில், "நான் 'திருமங்கலம் பேருந்துநிலையம்' என்ற படத்தை தயாரித்துள்ளேகடந்த மே மாதம் நடிகை புவனேஸ்வரிஎன்னை
comments | | Read More...

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லாதெரிஞ்சுக்கடா !

Friday, 6 January 2012

ஒன்பதரை மணி காலேஜிக்குஒவ்வொருத்தனா கெளம்பும் போதுஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் .. .அடிச்சி புடிச்சி கெளம்புறப்போஅரை குறையா குளிச்சதுண்டுபத்து நிமிஷ பந்தயத்துலபட படன்னு சாப்டதுண்டுபதட்டதோட சாப்பிட்டாலும்பந்தயத்துல தோத்ததில்ல ,லேட்டா வர்ற நண்பனுக்குபார்சல் மட்டும்
comments | | Read More...

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர், மேக்கப்மேன் கைது; போலீஸ்காரர் சஸ்பெண்டு

Friday, 6 January 2012

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண்களை விபச்சாரத்தில்ஈடுபடுத்திய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்துநடவடிக்கை எடுக்கவும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் போலீஸ் கமிஷனர்திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி மத்திய குற்றப் பிரி
comments | | Read More...

கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும்நித்யானந்தா

Friday, 6 January 2012

கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தாசாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவைமாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரணஉதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளை செய்வதற்காக நித்யானந்தாசாமியார் தனது பக்தர்கள் 600 பேருடன
comments | | Read More...

நிலமோசடி புகார் : நடிகர் மன்சூர் அலிகான் கைது!

Friday, 6 January 2012

ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில்நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த துரைவேல் என்பவர், சென்னை அரும்பாக்கத்தில்உள்ள தனது 1247 சதுர அடி நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான்,கட்டிடம் கட்டியுள்ளதாகவும், நில அபகரிப்பு குறித்து க
comments | | Read More...

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

Friday, 6 January 2012

ஐஸ்வர்யாராய் குழந்தைக்கு பேர் சூட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.ஐஸ்வர்யாராய்க்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்லமாக'பேட்டி பி' என்று பெயரிட்டனர். ஆனால் முறைப்படி குழந்தைக்கு பெயர்சூட்டவில்லை.இந்நிலையில் 'ஏ' என்ற எழுத்தில் தொடங்கும்படியான பெயரை தேர்வு செய்துஅனுப்பும்படி ரசிக
comments | | Read More...

வயது பிரச்சினைக்காக ராணுவ அமைச்சகத்துடன் மோதல் இல்லை - ராணுவ தலைமை தளபதி

Friday, 6 January 2012

இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே.சிங் தொடர்பான ஆவணங்களில்பிறந்த தேதி 1950-ம்ஆண்டு மே 10 என இருக்கிறது. ஆனால், 1951-ம் ஆண்டு மே10-ந் தேதி அன்று பிறந்ததாக வி.கே.சிங் கூறுகிறார். இதை, ராணுவ அமைச்சகம்நிராகரித்து விட்டது.எனவே, ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற வேண்டியநிலையில் சிங் இருக்கிறார். இது
comments | | Read More...

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

Friday, 6 January 2012

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான உடைகளைக்கண்டறிவது என்பது சற்று சிரமமான வேலைதான்.சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம்இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும்வகையிலான உடைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் பெரிய மார்பகப்பெண்
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger