News Update :
Powered by Blogger.

பிரமாண்ட க்ளைமாக்ஸ் - இறுதிக் கட்டத்தில் முகமூடி

Penulis : karthik on Friday, 11 May 2012 | 22:24

Friday, 11 May 2012

மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் சூப்பர் மேன் போன்ற ஒரு கதையமைப்பைக் கொண்டது என்பதால், இரவு நேரத்தில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். வழக்கமான தன் பாணியை முற்ற
comments | | Read More...

நித்தியானந்தா கெடு விவகாரம்! ஜெயேந்திரர் கருத்து கூற மறுப்பு!

Friday, 11 May 2012

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவும் எத� �ர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், நித்தியானந்தாவை மதுரை இ� �ைய ஆதீனமாக நியமித்ததை ஏற்றுக்கொள்ள ம
comments | | Read More...

பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படும்: கபில் சிபல்

Friday, 11 May 2012

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 11-ம� �� வகுப்புக்கான பொலிட்டிக்கல் சைன்ஸ் பாடப்பிரிவில் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இடம் பெற்றுள்ளது. இது பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்ற
comments | | Read More...

பில்லா-2 பற்றி பார்வதி ஓமனக்குட்டன்!

Friday, 11 May 2012

அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஹீரோயின் உலக அழகியான பார்வதி ஓமனக்குட்டன் இந்த படம் அவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அளிக்கும் என நம்புகிறார். பார்வதி ஓமனக்குட்டன் அளித்துள்ள பேட்டியில் அறிமுகமே அஜித்துடன் இந
comments | | Read More...

திருமண மற்றும் திருமண வரவேற்பு வீடியோ

Friday, 11 May 2012

comments | | Read More...

ஏ. ஆர். ரஹ்மானை மிஞ்சிய இளையராஜா ; நேற்று இல்லை நாளை இல்லே... எப்பவும் இளையராஜா!!

Friday, 11 May 2012

இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங
comments | | Read More...

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு

Friday, 11 May 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக ்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். &
comments | | Read More...

தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்கப்படும்: கபில் சிபல்

Friday, 11 May 2012

பாராளுமன்ற மேல்சபையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய மனிதவளத்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர� � கபில் சிபல் கூறியதாவது: இந்தியா 154,688 தபால் அலுவலகங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய தபால் துறையாக உள்ளது. இதில் 25,154 தபால் அலுவலகங்கள் மிதம
comments | | Read More...

சினேகாவை இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!(போட்டோக்கள்)

Friday, 11 May 2012

நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger