News Update :
Powered by Blogger.

முதல்வர் ஜெ.,க்கு மக்கள் சபாஷ்! கூடங்குளத்திற்கு அனுமதி அளித்தார்: 6மாத இருள் முடிந்து ஒளி

Penulis : karthik on Monday, 19 March 2012 | 22:56

Monday, 19 March 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமிழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீ
comments | | Read More...

போராட்ட கூடாரம் அகற்றம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ; போலீஸ் வாகனம்மீது மீது கல்வீச்சு; பதட்டம்

Monday, 19 March 2012

கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கலாம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணிகள் ஜரூராக துவங்கியுள்ளது. தமிழக மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புபடை போலீஸ்
comments | | Read More...

ரூ.550 கோடி ஊழல் புகார்: தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப்பிரிவில் தாக்கல்

Monday, 19 March 2012

      ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி ம
comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள்

Monday, 19 March 2012

 கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்க நடவடிக்கை - ஜெயலலிதா அறிவிப்பு தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று பகல் 12.30 மணிக்கு  இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்தியா ஆதரிக்கும் - பிரதமர் மன்
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger