பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
திருவான்மியூர், செப்.17-
பெசன்ட்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வைஜெயந்தி (57).அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சென்னை வந்த வைஜெயந்தி இன்று காலை 9 மணி அளவில் பெசன்ட் நகர் 6-வது குறுக்கு தெருவில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் இருந்த ஹெல்மெட் அணிந்த 2 ஆசாமிகள் வைஜெயந்தி கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி செயினை பறித்தனர். தாலிசெயினை கையில் பிடித்தபடி அவர், "திருடன்... திருடன்..." என்று கத்தினார்.
இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், செயினின் பெரும்பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது கையில் மிஞ்சிய பகுதி சுமார் 2 பவுன் இருக்கும். 7 பவுன் தாலி செயினுடன மர்மநபர்கள் சென்று விட்டதாக சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வைஜெயந்தி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Home »
» பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
பெசன்ட் நகரில் சாமி கும்பிட்டு திரும்பிய பெண் டாக்டரிடம் நகை பறிப்பு
Penulis : karthik on Monday 17 September 2012 | 03:52
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு &q...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
Post a Comment