துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி
அங்காரா, செப். 18 -
துருக்கி நாட்டில் தனிநாடு கேட்டு தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பி.கே.கே. என்னும் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக பல தாக்குதலை நடத்தி போராடி வருகிறது. துருக்கி அரசுப் படையினர் இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதலை நடத்தினர். கடந்த மாதம் நடந்த இந்த தொடர் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்ல ப்பட்டனர் என்று அந்நாட்டு பிரதமர் எர்டோகன் அறிவித்துள்ளார். ஈராக் எல்லைப்பகுதியில் செயல்பட்டு வரும் இவர்கள் நடத்தும் தாக்குதலில் அரசுப்படையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. 1984ம் ஆண்டுமுதல் இவர்களிடையே நடந்த வரும் சண்டையில் 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Home »
» துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி
துருக்கி தீவிரவாத அமைப்பு மீது அரசு படையினர் தாக்குதல்: 500 பேர் பலி
Penulis : karthik on Monday 17 September 2012 | 18:50
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு &q...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
Post a Comment