News Update :
Home » » அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை முப்பெண்கள் வசம்

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை முப்பெண்கள் வசம்

Penulis : karthik on Friday 7 October 2011 | 07:12

 

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை 3 பேருக்கு பகிர்ந்தளிக்கபடுகிறது. லைபிரியாவின் ஜனாதிபதி எலீன்ஜான்சன் சர்லீப், லைபிரியாவை சேர்ந்த லேமா போவி, ஏமன் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் தவக்குள் கர்மன் (இவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார்) ஆகிய 3 பேருக்கு நோபல பரிசு அளிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இவர்கள் மூவரும் பெண்கள் என்பது குறிப்பிட்தக்கது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger