ஆந்திரா மாநிலம் கடப்பாவில் புகழ்பெற்ற தர்கா உள்ளது. மதசார்பின்றி அனைத்து பிரபலங்களும் இந்த தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடப்பா தர்காவில் அடிக்கடி மலர் போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம்.
இந்த தர்காவுக்கு நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக வந்தனர். இருவரும் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
home
Home
Post a Comment