News Update :
Home » » சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 22 பேர் பலி?

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 22 பேர் பலி?

Penulis : karthik on Sunday 25 December 2011 | 06:40

 
 
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வாடிக்கையானது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா செல்வதற்காக ஒரு படகில் பயணம் செய்தனர்.
 
இதில் எதிர்பாராத விதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஏரியில் முழ்கினர். இதில் சுமார் 21 பேர் பயணித்திருக்கலாம் எனவும், இதுவரை 4 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தகவல் அறிந்ததும் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger