News Update :
Home » » கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+

கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+

Penulis : karthik on Tuesday 24 January 2012 | 02:39


அபாய அறிவிப்பு / ஆபாச அறிவிப்பு: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. 
கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழாவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் இனிய வணக்கம், இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பல்சுவையாகவும், கொஞ்சம் ரொமான்டிக்காகவும், கொஞ்சம் காமெடியாகவும் உங்களை நாடி வரவிருக்கிறது கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா எனும் பதிவு."அண்ணன் செங்கோவி ஆரம்பித்து வைத்த ஹன்சிகா மன்றத்தினையும், பத்மினி ரசிகர் மனறத்தினையும் வாடகைக்கு எடுத்து தற்போது நான் நடாத்தும் நோக்கில் அவரது நானா யோசித்தேன் எனும் பல்சுவைப் பதிவினை அடியொற்றி கொஞ்சம் வித்தியாசமாக இப் பதிவினை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்." வாருங்கள் பதிவினுள் நுழைவோம். 

மகளை கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் மகிந்தரின் அமைச்சர்:

இலங்கை அரசியலும், நம்ம இந்திய அரசியலும் எப்போதுமே காமெடிகளுக்குப் பஞ்சமில்லாது அங்கு வாழும் நடிகர்கள் மூலமா ஐமீன் அரசியல்வாதிகள் மூலமா பார்வையாளர்களாக உள்ள மக்களுக்கு சிரிப்பிற்குப் பஞ்சமின்றி நகைச்சுவைகளை அள்ளித் தெளித்த வண்ணம் நகர்ந்திட்டு இருக்குதுங்க. அண்மையில் நம்ம சால்வை மாமாவின் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகளை முன்னாள் இராணுவத் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் வைத்து உணர்ச்சிவசப்பட்டு ரேப் பண்ணிட்டாருங்கோ. இந்த மேட்டர் ரேப் பண்ணுப்பட்ட பொண்ணோட அப்பன் கேகலிய ரம்புக்வெலவிற்கு தெரிந்ததும் பயங்கர அவமானத்திற்கு உள்ளாகிட்டார் அமைச்சர். மேட்டர் அமைச்சருக்கு தெரிந்ததோடு கொழும்பில் உள்ள ஏனைய அரசியல்வாதிகளுக்கும் பரவியதோடு, ஊடகங்கள் மூலமா அனைத்துலகிற்கும் பரவிட்டுது.

ஒழுங்கான அப்பனா இருந்தா தன்னோட பொண்ணோட மானம் பெரிது என்று நினைத்து ரேப் பண்ணினவனுக்கு பொண்ணை கட்டி வைச்சிருப்பாரு. இல்லேன்னா ரேப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுத்திருப்பாரு. ஆனால் எச்சில் இலைக்கு அலைகிற நாய் மாதிரி மகிந்த ராஜபக்ஸேவின் சொல்லைக் கேட்டு ரேப் பண்ணிய மைனர் குஞ்சை மன்னிச்சு விட்டிட்டிராம் இந்த மகராசன். அடப் பாவமே! ரேப் பண்ணினால் மன்னிப்பு கொடுத்து, உயர் பதவியும் கொடுக்கிறாங்க என்பதால் இனி பல மைனர் குஞ்சுங்க இலங்கை அரசியல்வாதிங்க வீடுகளை நோக்கிப் படையெடுத்தாலும் படையெடுப்பாங்க போலிருக்கே!

திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி தலைவராக 60 வயதுடைய ஸ்டாலின்: திமுக:

அண்மையில் இந்தியக் குடித்தொகை மதிப்பின் கணிப்பின் படி மொத்த சனத் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பின்னே என்னங்க?  50+ வயதுடைய ஸ்டாலின் ஐயாவே திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கும் போது மொத்த சனத்தொகையில் 85 வயதுடைய கலைஞர் ஐயா மாதிரி ஆட்களையும் உள்வாங்கினால் 50 வீதம் என்ன 60 வீதம் பேர் இளைஞர்கள் என்று மார்தட்டலாமில்லேங்க. 
படம் போடுறதென்றா போடுங்க- சத்தமில்லாம சீன் மட்டும் வர்ற படமா போடுங்க:

நம்ம பதிவர் ஐடியா Funny அவர்களுக்கு சின்ன வயசில இருந்து முழு நீலப் படம் பார்க்கிற ஆசை. பாழாய்ப் போன மணிக்கு யாரோ ஒருத்தன் அந்த மாதிரிப் படம் என்றால்...ச்ச்ச்ச்ச்..ஆ...உஸ்...ஆங்...அப்படி அனுங்கல் ஒலிச் சத்தம் வந்திட்டு இருக்கும் என்று சொல்லியிருக்கான். அத்தோடு சில வேளைகளில் இந்த மாதிரிப் படங்களை ஊரில வூட்டுல யாரும் இல்லாத டைம்மில பசங்க திருட்டுத் தனமாகப் பார்க்க ட்ரை பண்ணுவதால் ஊருக்கு பிட்டு படம் பார்க்கிற மேட்டர் தெரிஞ்சிடக் கூடாது என்பதற்காக சவுண்டை கம்மி பண்ணிட்டு இல்லேன்னா சவுண்டே இல்லாம படம் பார்த்து ரசிப்பாங்க யூத்துங்க. என்றும் கொசுறுத் தகவல் சொல்லியிருக்கான். ஊரில சாமத்திய வீடு, கலியாண வீடு என்றால் சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து தான் சினிமாப் படம் போட்டுப் பார்ப்பாங்க.

இப்படியான சந்தர்ப்பத்தில் கூட்டமா எல்லோரும் உட்கார்ந்திருந்து படம் பார்க்கிற டைம்மில; அடக் கறுமம்! நம்ம ஐடியா Funny என்ன பண்ணினாரு தெரியுமா? "அண்ணே படம் ஓட்டுறதென்றா ஓட்டுங்க. சத்தமில்லாத படமா ஓட்டுங்க அப்படி உணர்ச்சி வசபப்ட்டு கத்தியிருக்காரு. அப்புறம் என்ன? கூட்டமா எல்லோரும் சேர்ந்து கும்மிட்டாங்க. 

இனியும் பொறுக்க முடியாது - நயன்தாரா காட்டம்!

நம்ம நயனாம்பிகைக்கும், பிரபுதேவா சாருக்கும் 2009ம் ஆண்டில இருந்து லவ்வு பத்திக்கிச்சுங்க. பாழாய்ப் போன பிரபுதேவா ஒரே கல்லில ரண்டு மாங்காய் அடிச்சுப் பார்க்க ஆசைப்படுறாரு என்று யாரோ வதந்தியை கிளப்பியிருக்காங்க. அது எப்படீன்னா மனைவியையும் பிள்ளைகங்களையும் மறக்க முடியாம அடிக்கடி காதலி நயனாம்பிகைக்கு தெரியாம திருட்டுத் தனமாக மனைவி ரமலத்தினைச் சந்திட்டு வர்றாராம் என்று தீயை பத்த வைக்க, நயனின் மனது கோபத்தில் அனலாய் கொதிக்க ஒரே ரணகளமாய் ரெண்டு பேரும் அடிக்கடி மோதிக்கிறாங்க. இதனால சீக்கிரமே திருமணம் நடக்கனும் என ஒத்தக் காலில் நயனாம்பிகை நிற்க பிரபுதேவாவோ இழுத்தடித்துக் கொண்டிருக்காராம்.
பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!

வெள்ளி பார்த்த கேப்டனால் ஓலமிடும் இத்தாலி:

அண்மையில் 4000 பேரைக் ஏற்றிக் கொண்டு சென்ற இத்தாலியக் கப்பலான "கொர்டா கொன்கோஸிடினா" கப்பல் கப்டனின் கவனக் குறைவால் பனிபாறையுடன் மோதி விபத்திற்குள்ளாகிய. இந்த நேரத்தில கப்பல் கப்டன் செஞ்ச ரொம்ப புத்திசாலித்தனமான வேலை என்னா தெரியுமா? பாறையுடன் மோதி தாண்டு கொண்டிருக்கிற கப்பலில் இருந்து 100 பேர் வெளியேற முன்னாடியே தான் எஸ்கேப் ஆகி மக்களோடு மக்களா ஓடிட்டாரு. அப்புறம் விடுவாங்களா போலீஸ்காரங்க. வளைச்சுப் புடிச்சு ஆளை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க.

பதிவர்களையும், தமிழகத்தையும் ஏமாற்றும் ஹன்சிகா:

குட்டிக் குஷ்பூ, சின்ன நமீதா என தமிழக சினிப் பிரியர்களால் வர்ணிக்கப்படும் நம்ம ஹன்சிகா அம்மணியின் கொளு கொளு கோதுமை மா தேகத்தை அண்மைக்கால சினிமாவில் தரிசிக்க முடியலையே என்று தம் கையெடுத்துக் கும்பிடாக் குறையா கையினை நொந்து கொள்கிறார்களாம் பதிவர்கள் பலர். என்னா கொடுமைன்னா. அம்மணியை நம்மாளுங்க ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னா , ஐ மீன் தமிழ் சினிமா பீல்ட்டில அம்மணிக்கு நல்ல வாய்ப்புக்கள் இல்லைன்னா தமிழை மறந்திட்டு அம்மணி எஸ் ஆகிட வாய்ப்புக்கள் அதிகம் எனப் புலம்பிக்கிறாங்க பதிவர்களும், சினிமா ரசிகர்களும். இதனால ஹன்சிகாவிற்கு கோயில் கட்டுவதற்கு ஒரு சாராரும், இன்னும் சில பதிவர்கள் ஹன்சிகாவின் எதிர்காலம் தமிழகத்தோடு நிலைக்கனும் என்பதற்காக தேங்காய் உடைத்து அங்கப் பிரதிஷ்ட்டை செய்யும் நோக்கிலும் தயாராகிட்டாங்களாம்! 
வாழ்க ஹன்சி புகழ்! 
அடப் போங்கப்பா! ஹன்சிகா போனா என்ன அவங்க போன கையோட நமக்கு இன்னொரு ஹம்சிகா கிடைக்காமலா போவாங்க?
பதிவர் முரண்:

பொன்னான பதிவெழுதி பொல்லாத கமெண்டு போட்டு 
கண்ணாலே ஜாடை காட்டினாலும் கண்டுக்காதோர் - கண்டுக்காதோர் தான்!

பதிவர் ஜோதிடம்:

இந்த வாரம் பதிவர் ராசிக்காரருக்கு ரொம்ப மந்தமான வாரம். இதற்கான காரணங்களாக அரசியலில் சூடான திருப்பங்கள் நிகழவில்லை. சினிமாவில் பொங்கல் ரிலீஸின் பின்னர் புதிய வெளியீடுகள் வரவில்லை. இதனால் எல்லாப் பதிவர் ராசிக்காரர்களும் தமது மூளையைக் குடைந்து மூலக் கருத்துக்களை உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பரிகாரத்தினை நிவர்த்தி செய்ய விரும்புவோர் பதிவர் பகவானுக்கு வேண்டுதல் வைத்து அரசியலில் ஏதாவது அதிரடி நிகழ வேண்டும் என 1008 மந்திரம் சொல்லுவதே சிறந்த பலனைத் தரும். இல்லையேல் திமுக, அதிமுக அலுவலங்களில் வன்முறையினைத் தூண்டுவதும் நன்மையினை கொடுக்கலாம்.

பதிவர் பலிபாடல்:

இடுப்பைக் காட்டுவாள் - மனதை ஆட்டுவாள் என இலியானா படம் பார்க்க
தியேட்டருக்கு போனேன் - அவளோ மறைவாய் காட்டி எந்தன் கடுப்பை கூட்டினாள் - காசுக்கும் வேட்டு வைத்தாள் - இனி என் செய்வேன் நானோ?

கு(சு)றும்பும், குழப்பமும்:

அன்பு உறவுகளே; எல்லோரும் பதிவினைப் படிச்சீங்களா? பதிவு எப்படி இருக்கு? பதிவில் உள்ள குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டலாம் அல்லவா? முதற் பதிவில் சிறு சிறு தவறுகள் இருக்கும். ஆகவே எல்லோரும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் தான் அடுத்த பதிவினைக் கொஞ்சம் மெருகேற்ற முடியும் நண்பர்களே.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger