News Update :
Home » » புனித கஃபாவை இழிவுபடுத்தி ஃபேஸ் புக் தளத்தில் புகைப்படம் – பா.ஜ.க தலைவரின் செயலால் ஆந்திராவில் வன்முறை

புனித கஃபாவை இழிவுபடுத்தி ஃபேஸ் புக் தளத்தில் புகைப்படம் – பா.ஜ.க தலைவரின் செயலால் ஆந்திராவில் வன்முறை

Penulis : karthik on Monday 2 April 2012 | 02:16



ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தள பக்கத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை [...]

http://tamil-shortnews.blogspot.com

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger