News Update :
Home » » இரண்டு மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும் – ஜெயலலிதா அறிவிப்பு

இரண்டு மாதங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடங்கும் – ஜெயலலிதா அறிவிப்பு

Penulis : karthik on Thursday 29 March 2012 | 21:17



சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் இரண்டு மாதங்களில் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவித்தார். மேலும் பல்வேறு புதிய மின் திட்டங்க ளுக்கும் அவர் அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற நடைமுறை விதி 110ன் கீழ் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 660 மெகாவாட் [...]

http://tamil-amutham.blogspot.com

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger