News Update :
Home » » அன்னாஹசாரே கார் மீது கல்வீச்சு

அன்னாஹசாரே கார் மீது கல்வீச்சு

Penulis : karthik on Thursday 17 May 2012 | 08:16

பிரபல சமூக சேவகரும், ஊழலை ஒழிக்க போராடி வருபவருமான காந்தியவாதி அன்னாஹசாரே நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

முன்னதாக அவர் கூட்டத்துக்கு வந்தபோது அவர் கார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இது தொடர்பாக நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். 

அன்னாஹசா ரே ஆதரவாளர்கள் வினியோகித்த நோட்டீசில் ராகுல்காந்தியை விமர்சித்திருந்ததால் கல்வீசியதாக அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.






Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger