News Update :
Home » » பலாத்கார முயற்சி தொழிலாளி கைது

பலாத்கார முயற்சி தொழிலாளி கைது

Penulis : karthik on Tuesday 10 January 2012 | 17:58

நெல்லை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்செய்ய முயன்ற தொழிலாளி கைது
செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிக்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(20).
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வீட்டில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த
கூலித்தொழிலாளி ஜான் சுந்தர்ராஜ்(22) பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றார்.
இதுகுறித்து பார்வதி தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். போலீசார்
விசாரணை நடத்தி ஜான் சுந்தர்ராஜை கைது செய்தனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger