News Update :
Home » » பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

Penulis : karthik on Tuesday 10 January 2012 | 17:54

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,
திண்டுக்கலில் மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதன எதிரொலியாக, தென்
மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து
மதுரைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி அருகே
சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger