News Update :
Home » » நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

Penulis : karthik on Monday 30 January 2012 | 01:03

மராட்டிய மாநிலம், பீட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் டாக்டர் சச்சின் தேஷ்முக். அதே
பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி ஸ்வப்னா
(வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர்கள் இருவரும் பீட்டில் உள்ளதனியார் லாட்ஜ் ஒன்றில் இரவில் தங்கி
உல்லாசமாக இருந்தனர்.
போலீஸ் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் இருவரும் கைது ஆனார்கள்.
இதற்கிடையே செக்ஸ் ஊழலில் சிக்கியுள்ள டாக்டர் சச்சினை டிஸ்மிஸ் செய்து
விட்டதாக மாவட்ட சிவில் மருத்துவ அதிகாரிடாக்டர் கவுரி ரத்தோட்
அறிவித்தார். மேலும் அந்த நர்சிங் மாணவியும் கல்லூரியில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger