News Update :
Home » » திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற பெண்

திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற பெண்

Penulis : karthik on Saturday 21 January 2012 | 07:14

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள அமோகா கிராமத்தைச் சேர்ந்தவர்
ஷியாம்லால் யாதவ். இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இருவரும்
பல வருடங்கள் ஜாலியாக இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள்
உள்ளனர். கணவர் குழந்தைகளுடன் அமர்கார் கிராமத்தில் வசித்து வந்தாள்.
இதற்கிடையே அவளது கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால்
அவள் 2 குழந்தைகளுடன் அமோகா கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு
திரும்பினாள்.
காதலி மீண்டும் ஊருக்கு வந்ததும் ஷியாம்லால் யாதவ் அவளை சந்தித்து பழைய
உறவை புதுப்பித்துக்கொள்ள முயன்றார். அதற்கு அவள் உடன்படவில்லை.
திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே என்றாள்.
ஆனால் யாதவ் அதை பொருட்படுத்தாமல் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று ஷியாம்லால் யாதவ்வயல் வெளியில் தனியாக இருந்த காதலியிடம்
மீண்டும் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
ஆத்திரம் அடைந்த அவள் அரிவாளால் ஷியாம்லால் யாதவ் தலையை வெட்டி
துண்டித்தாள். பின்னர் ரத்தம் சொட்டச்சொட்ட துண்டித்த தலையுடன்
வயல்வெளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊருக்குள் சென்றாள்.
தலைமுடியை பிடித்தவாறு தலையுடன் வருவதைப்பார்த்த ஊர் மக்கள்
திகைத்துப்போய் நின்றார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் அவள்ஊர் மத்தியில்
உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள்.
தலையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது பொது மக்கள் அவளை தடுத்து
நிறுத்தினர். பின்னர் போலீசை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger