அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள டாய் லெஸ் நகரைச் சேர்ந்தவர் வலேரி
ஸ்புரூயில்ஸ். தற்போது இவருக்கு 60 வயதா கிறது. இவர் பெர்சி என்ற நபரை
திருமணம் செய்து இருந்தார்.
அவர் லாரி டிரைவராகவும், வாக னங்களை உரிய இடங்களில் நிறு த்தும்
பணியிலும் ஈடுபட்டு வந்தா ர். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு பெர்சி
இறந்து விட்டார். அதன்பிறகு தன்னுடன் கணவராக வாழ்ந்தவர் தனது தந்தை எனஅ
றிந்து கொண்டார்.
இது வலேரிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர் ந்து அவர்
அறையில் சீப்பில் இருந்த பெர்சியின் தலைமுடியை டி. என்.ஏ. பரிசோதனை
செய்து அவர் தனது தந்தை என்பதை உறுதி செய்தார். வலேரியின் தாய்
கிறிஸ்டினா ஒரு ஜாலி பேர்வழி. பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்.
இந்த நிலையில்தான் பெர்சி தனது 15 வயதில் கிறிஸ்டினாவை சந்தித்து
அவருடன்உறவு வைத்துள்ளார். அப்போதுதான் வலேரி பிறந்து இருக்கிறார்.
இவரைஅவரது தாயார் கிறிஸ்டினா வளர்க்கவில்லை. பிறந்த 3 மாதத்தில் இருந்தே
தாத்தா-பாட்டிதான் வளர்த்து வந்தனர்.
இவரை மட்டுமல்ல. கிறிஸ்டினா பெற்ற பல குழந்தைகளையும் அவ ர்கள்தான்
பராமரித்தனர். எனவே, அவர்களைதான் வலேரி தனது பெற்றோராக கருதி வந்தார்.
இதற்கிடையே கிறிஸ்டினா அவ்வப் போது தனது பெற்றோரை பார்க்க வருவார். ஆனால்
அவரை தாய் என அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. மாறாக குடும்ப நண்பர் என
சொல்லி வைத்தனர்.
வலேரி 9 வயதாக இருந்தபோது கிறிஸ்டினா இறந்து விட்டார். அப்போதுதான் இவர்
அவர் தனது தாயார் என தெரியவந்தது. இதுபோ ன்று பல அதிர்ச்சி சம்பவங்களை
வலேரி தனது வாழ்க்கையில் சந்தித்து வந்தார்.
கணவராவதற்கு முன்பு பெர்சியை தன்னை வளர்த்த குடும்பத்தினரு டனோ,
கிறிஸ்டினாவுடனோ வலேரி பார்த்ததில்லை. எனவே, அவர் தனது தந்தை என்று
தெரியாமலேயே திருமணம் செய்து மனைவி யாக வாழ்ந்து விட்டார். மேல்நாட்டு
கலாச்சார உறவுமுறைகளில் இது போன்ற சீர்கேடுகள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.
Home »
» தந்தையை திருமணம் செய்து அவருடன் இல்லற பந்தத்தில் ஈடுபட்ட மகள் – அதிர்ச்சியான ஆச்சரியமா விநோத செய்தி
தந்தையை திருமணம் செய்து அவருடன் இல்லற பந்தத்தில் ஈடுபட்ட மகள் – அதிர்ச்சியான ஆச்சரியமா விநோத செய்தி
Penulis : karthik on Saturday, 22 September 2012 | 00:26
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...
Post a Comment