News Update :
Home » » மாநிலங்களவை உறுப்பினராக வரும் 16-ந் தேதி பதவியேற்கிறார் தெண்டுல்கர்

மாநிலங்களவை உறுப்பினராக வரும் 16-ந் தேதி பதவியேற்கிறார் தெண்டுல்கர்

Penulis : karthik on Monday 14 May 2012 | 06:20




இந்திய கிரிக்கெட்டின் � �ம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஏப். 26-ல் பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  
 
இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்தத� ��போல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு எம்.பி. பதவி வழங்கக்கூடாது என்று கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் வரும் 16-ந் தேதி மாநிலங்களவை உறுப்பினராக தெண்டுல்கர் பதவி� �ேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger