அதில் கணவனுக்கு துரோகம் செய்யும் கேரக்டராக மலையாளத்தில் நடித்து ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியயும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ரம்யா நம்பீசன் மலையாளத்தில் நடித்த அதே கேரக்டரில் தமிழில் நடிக்கவிருக்கிறார்.
இதே நேரத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடித்தால் நன்றாக இருக்குமே என்று ராதிகா அணுக ஸாரி மேடம், கைவசம் நான் ஹீரோவா நடிக்கிற ஒரு இந்திப்படமும் ,ஆறு மலையாளப் படங்களும் இருக்குது.
என்னால 2012 முழுக்கவே கால்ஷீட் கொடுக்க முடியாது என்று ஒரேயடியாக உதட்டைப்பிதுக்கி விட்டாராம் பிருத்விராஜ். ராவணனுக்கு அப்புறம் தமிழ்ல இவ்வளவு பெரிய கேப் விட்டிருக்க கூடாதுதான். நடுவுல எதிர்பாராம வந்த இந்திப்படத்தால ஒரு தமிழ்ப்படம் கூட பண்ண முடியாம போச்சி என்று லைட்டாக வருந்தவே செய்கிறார் வருத்விராஜ்.
Post a Comment