News Update :
Home » » விகடன் சொன்னது உண்மையா?

விகடன் சொன்னது உண்மையா?

Penulis : karthik on Tuesday 2 October 2012 | 17:28

விகடன் சொன்னது உண்மையா?
ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன்
டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச்
செய்தி வெளியாகியுள்ளது..
"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..
'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக்
கொன்றவர்கள்.அவர்கள் மிகவும்
ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய
வருகையின் போது பாதுகாப்புக்காக
இருந்த இந்திய
படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய
எச்சரிக்கை வார்த்தைகள் இவை'
இது உண்மையா?
யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
அறிய இயலுமா?
இது உண்மையாயின்..தமிழக அரசியல்
தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய்
மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger