முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தூக்குத்தண்டனையை பிரபல வக்கீல் ராம்ஜெத் மாலனி சென்னை ஐகோர்ட்டில் வாதாடி, தள்ளிவைத்தார்.
இந்நிலையில், வக்கீல் ராம் ஜெத் மாலனி இன்று (நவம்பர் 12) வேலூர் சிறைக்கு வந்து சந்தித்துப் பேசுகிறார். இவருடன் வைகோவும் வருகிறார்.
home
Home
Post a Comment