News Update :
Powered by Blogger.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Penulis : karthik on Saturday, 22 September 2012 | 15:38

Saturday, 22 September 2012

லத்தேகர், செப்.23-
ஜார்க்கண்ட் மாநிலம், லத்தேகர் மாவட்டம், குர்டாக் கிராமத்தில் நேற்று
நக்சலைட்டுகள் நடமாட்டம்இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு எல்லை பாதுகாப்பு படை போலீசாரும், உள்ளூர் போலீசாரும்
விரைந்து சென்றனர். அங்கு நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே
சுமார் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4
நக்சலைட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
comments | | Read More...

பெண்களுக்கு ஆசை அதிகம்

மாதவிலக்கு சுழற்சி காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் ஏற்படுமாம்.
இதற்கு காரணம் பெண்ணின் கருப்பையில் சுரக்கும்ஹார்மோன்தான் என்கின்றனர்
மருத்துவர்கள். இந்த நேரத்தில் உறவு கொண்டால் எளிதாக கரு உருவாகும்
என்கின்றனர் நிபுணர்கள்.
ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும்
காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது
போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் விந்து விதைகளை, எடுத்து
விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ,
அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றதாம்.
அதேபோல் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில்
தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். ஆணோ,
பெண்ணோ அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டுபவை ஹார்மோன்களே.
டெஸ்ட்டோஸ்டிரன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் மனித உடலுக்குள்
ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் உணர்வை தூண்டுகின்றன என்கின்றனர்
நிபுணர்கள். மனிதர்களின் மனதில் பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள்
அல்லது உறவுகளின் போது டெஸ்ட்டோ ஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்கள்
சுரக்கப்பட்டு பாலுணர்வு தூண்டப்படுகிறது.
பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால்
செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது
பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும்
என்டார்பின் ஹார்மோன்வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும்
குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான
முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை வெளியாகும் கால
கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு
அதிகரிக்குமாம். ஏனெனில் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு
தாம்பத்ய உறவு கொண்டால், அந்த நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண்
விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். உயிரின
உற்பத்திக்காக தாம்பத்ய ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய
நிலையை உருவாக்குகிறான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண்
தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம்
இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். சிலருக்கு
மாதவிடாய் நிற்பதற்குமுன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு
தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல்
தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற
பிரச்னைகள் தாக்கும். அப்பொழுது அவர்களுக்கு தாம்பத்ய உறவு கொள்வதற்கான
ஆசையும் குறைந்து விடுவதற்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
comments | | Read More...

ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக் கொலை

ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக்
கொலை ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை
வெட்டிக் கொலை
ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக் கொலை
பட்டாலா,செப்.22-
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட் மஜ்லிஸ் கிராமத்தில்
வசித்து வந்தவர் குமார். இவரது மகளை அதே பகுதியில் வசிக்கும் சபி என்ற
வாலிபர் தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்தார். இதனை குமார் பலமுறை
கண்டித்துள்ளார். ஆனால் எதையும் கேட்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு
கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் சபி
தனது தொந்தரவை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சபி,
குமாரின் வீடு அருகே சென்று அவரது மகளுக்கு தொல்லை கொடுக்க தயாரானார்.
இதனார் ஆத்திரமடைந்த குமார், சபியை கண்டித்து அங்கிருந்து போகும்படி
எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்துடன் சென்ற சபி, சிறிதுநேரத்தில்
திரும்பி வந்து குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார்.
இதுபற்றி குமாரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து
மகளை பாதுகாக்கும் முயற்சியில் தந்தைகொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger