News Update :
Powered by Blogger.

என் கடனை கட்டிவிட்டு வீட்டிற்குள் வா...:பிரபுதேவாவுக்கு நயன்தாராவின் புதிய கட்டளை

Penulis : karthik on Friday, 11 November 2011 | 07:22

Friday, 11 November 2011

 
 
 
நடிப்பை நிறுத்திய பிறகும் நயன்தாரா ஆடம்பரமாக செலவழிப்பதால் செலவு தாங்க முடியாமல் பிரபுதேவா கண்விழி பிதுங்குகிறாராம்.
 
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனால் அம்மணி தாறுமாறாக செலவு செய்கிறாராம். இதனால் பிரபுதேவா செய்வதறியாது தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. நான் சம்பாதிப்பது எல்லாம் இந்த 'ஆத்தா' செலவுக்கே போய்விடும் போலிருக்கு என்று புலம்புகிறாராம்.
 
இதற்கிடையே, பெரும் பணப்பிரச்சனையில் சிக்கித் தவித்த நயன்தாராவுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுத்து பிரபுதேவா உதவியதை ஒரு முன்னணி செய்தித் தாள் கண்டுபிடித்துள்ளது. நயன்தாரா தான் வைத்திருக்கும் 4 ஸ்டைலான கார்களுக்கான இன்ஸ்டால்மென்ட் கட்டவில்லை. அப்போது பிரபுதேவா தான் ரூ.10 லட்சம் கொடுத்து நயனைக் காப்பாற்றியுள்ளார்.
 
இப்படி ஓவரா செலவு செய்தால் தாங்காது, கொஞ்சம் அடக்கி வாசி என்று பிரபுதேவா சொன்னதை நயன்தாரா காதில் வாங்கிக் கொள்ளவேயில்லையாம். தனது கடனை கட்டிவிட்டு பிறகு வீட்டிற்குள் வந்தால் போதும் என்று நயன் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருந்தாலும், இன்னும் தேதி முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

என்னை விட ஹன்சிகா அழகு..குஷ்பு பாராட்டு

 
 
என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. எனவே அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
 
மும்பையிலிருந்து வந்த மொழு மொழு ஹீரோயின் ஹன்சிகா. இவரைப் பார்ப்பவர்கள் எல்லாம், அப்படியே அச்சு அசல் குஷ்பு போலவே இருக்கீங்க என்று கூறி ஹன்சிகாவை நெளிய வைக்கிறார்களாம்.
 
என்னைப் போய் குஷ்பு மேடத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். இது எனக்குப் பெருமையாக உள்ளது. அதேசமயம், நான் எங்கே அவர் எங்கே என்று அடக்கத்துடன் கூறி வருகிறார் ஹன்சிகா.
 
இதற்கிடையே, தன்னுடன் ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், உண்மையைச் சொல்வதாக இருந்தால், என்னை விட அழகாக இருக்கிறார் ஹன்சிகா. நான் நடிக்க வந்தபோது எப்படி இருந்தேனோ அதை விட அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். எனவே என்னை அவருடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் குஷ்பு.
 
குஷ்பு சொன்னா சரியாகத்தான் இருக்கும்.!



comments | | Read More...

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Wednesday, 9 November 2011 | 23:28

Wednesday, 9 November 2011



வெறிச்சோடியது தி.நகர்  வெறிச்சோடியது தி.நகர்
முழு கடைஅடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது தி.நகர். கடந்த 31ஆம் தேதி அரசு சில

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தை எதிர்த்து - தி.மு.க. ஆர்ப்பாட்டம்  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தை எதிர்த்து - தி.மு.க. ஆர்ப்பாட்டம்
13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 15-ந்

விக்கிரவாண்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும்  விக்கிரவாண்டியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும்
விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக
தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்   தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்க்கான உத்தரவை இன்று தமிழக
நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே    	       

நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே

நியூமராலஜி பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு இங்கே
 39 மனைவிகளுடன் வாழும் அதிசய மனிதர்
மிசோரம் மாநிலத்தில் பக்த்வாங் என்ற கிராமத்தில் சியோனா ஷானா (67) என்பவர் வசித்து
 ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய புதுச்சேரி கல்வி அமைச்சர் ராஜினாமா?
ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்று ராஜினாமா செய்யப்போவதாக
 பெட்ரோல் விலையை குறைக்க முடியாது: மன்மோகன் சிங்
கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தியதைக் குறைக்க முடியாது, என
 கனிமொழி ஜாமீன் மனு - சி.பி.ஐ.க்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கனிமொழி ஜாமீன் மனு மீது டிசம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு
 துருக்கி நிலநடுக்கதிற்க்கு 4 பேர் பலி
துருக்கியில் ஏற்பட்ட‌ நிலநடுக்கதிற்க்கு 4 பேர் பலியானார்கள். நேற்று 5.7 ரிக்டெர் அளவில் பதிவான
 29 இளம்பெண்களின் பிணங்களை வீட்டில் வைத்திருந்த ரஷ்யர்
கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து
 பதவி விலகினார் பெர்லுஸ்கோனி
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி விலகினார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில்
--



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger