News Update :
Powered by Blogger.

உடல் நலமடைந்த பின் ரஜினியின் பரபரப்பு பேட்டி (படம்)

Penulis : karthik on Thursday, 20 October 2011 | 03:31

Thursday, 20 October 2011

 
 

தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும், ராணா படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்பதையும் நிருபர்களிடம் தெரிவித்தார் ரஜினி.


உடல்நிலை சரியாகி, தான் எப்போதும் போல நல்ல சுறுசுறுப்புடன் இருப்பதை அனைவருக்கும் காட்டிவிட்ட ரஜினி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதன்கிழமை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

அதே துள்ளல் நடை, விறுவிறு பேச்சு, தனக்கே உரிய வேகத்தில் கும்பிட்டபடி நடந்து வந்தார் ரஜினி.

கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திய அவர், கடவுள் கிருபையாலும், ரசிகர்களின் பிரார்த்தனைகளாலும் தான் மிகவும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறிய ரஜினியிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.


அவர்களுக்கு ரஜினி கூறிய பதில்கள்:

ராணா படம் என்ன ஆனது? படப்பிடிப்பு எப்போது?

ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

சார்... உங்க ரசிகர்கள் பிரார்த்தனைகள் குறித்து...

அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. என் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டி செய்திகளை வெளியிட்டனர் ஊடகங்கள். அவர்களுக்கு என் நன்றி.

ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?

ஆமாம்... ஷாரூக்கானுக்காக நடித்துக் கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம். நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.

-இவ்வாறு கூறினார் ரஜினி. பின்னர் அனைவருக்கும் தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



comments | | Read More...

Sexy actress Shakeela latest hot pictures,photo gallary

 
 

Keywords: Hot Actress Shakeela gallary, Hot Actress Shakeela pictures,Hot Actress Shakeela hot images, Hot Actress Shakeela profile, Hot Actress Shakeela family photos, Hot Actress Shakeela wedding photos,Hot Actress Shakeela Cleavage Show,Hot Actress Shakeela Spicy Show, Hot Actress Shakeela Images,Hot Actress Shakeela Wallpaper,Shakeela Actress Desi,Shakeela Sarees Pictures,Shakeela Unseen Images,Shakeela Navel Show,Shakeela High Resolution Images,Shakeela hot Saree Pictures, Shakeela GulatiExclusive Pictures,Shakeela Hot Images,Shakeela Mallu Actress,Shakeela Hot Saree Gallery,Shakeela Private Pictures,Shakeela Hot Videos,Shakeela Masala Pictures,Shakeela Saree Removing,Shakeela Side View Pictures,Shakeela Hot Side View ,Shakeela latest Stills, nachiarpuram movie pressmeet gallery, Nachiyarpuram Movie actor, actress hot photos, Shakeela at Nachiyar puram Movie Pressmeet Stills, Shakeela at Nachiyarpuram Movie Pics, Shakeela at Nachiyarpuram Movie Photo gallery, Shakeela at Nachiyarpuram Movie wallpapers, sakeela latest hot spicy photos, sakila hot pics, saheela latest hot gallery
 
 
comments | | Read More...

கூட்டணிக் கட்சிகள் ஆதரவே இல்லாமல் ஜெயித்த அதிமுக!

 
 
 
கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு விட்டு தனித்துப் போட்டியிட்ட அதிமுக திருச்சி மேற்கில் வெற்றி பெற்றிருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
 
திருச்சி மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்சி மேற்கில் எப்படியும் அதிமுகதான் போட்டியிடும் என்பதால் அதுகுறித்து அக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த எந்தக் கட்சியும் கவலைப்படவில்லை.
 
ஆனால் திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைய ஓரிரு நாட்களே இருந்த நிலையில் அதிரடியாக உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவற்றை கழற்றி விட்டார் ஜெயலலிதா. இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதே லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரம் பேச முக்கியம் என்பதால் தேமுதிக, திருச்சி மேற்கு குறித்துக் கவலைப்படவில்லை. எப்படிக் கவலைப்பட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் இடதுசாரிகளும் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. சரத்குமார் உள்ளிட்ட பிற குட்டிக் கட்சிகளும் திருச்சி மேற்குப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
 
இப்படி தேமுதிக, இடதுசாரிகள், சரத்குமார், புதிய தமிழகம் உள்ளிட்ட அத்தனைக் கூட்டணிக் கட்சிகளையும் படு லாவகமாக ஓரம் கட்டிய ஜெயலலிதா, திருச்சி மேற்கில் தனது கட்சியை தனித்துக் களம் இறக்கினார்.
 
இந்தத் தேர்தலில் தேமுதிக, பாமக, காங்கிரஸ் என வேறு யாருமே போட்டியிடவில்லை. இதனால் திமுக, அதிமுக இடையிலான நேரடி மோதலாக இது மாறியது.
 
இப்படி தனியாக போட்டியிட்டு அதிமுக வெற்றி பெற்றிருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தடுத்து ஜெயலலிதா காய் நகர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger