News Update :
Powered by Blogger.

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 01-10-2012

Penulis : karthik on Sunday, 30 September 2012 | 22:20

Sunday, 30 September 2012



 தாயை பிரிந்து வீட்டில் கரடி குட்டி தஞ்சம்
நீலகிரி மாவட்டம், குன்னூர், காட்டேரியை அடுத்துள்ள பால்கார லைன் பகுதியில் நேற்று முன்
 வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.
 மாற்றான், ஆங்கில படத்தின் 'காப்பி' அல்ல - நடிகர் சூர்யா
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், `மாற்றான்.' இந்த படத்தை
 தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி - நிர்வாக அதிகாரி கைது
சென்னையில் ரூ.2 கோடி மோசடி புகாரில் தனியார் கம்பெனி அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னை
 அரசு பஸ் டிரைவர் லாரியை ஏற்றிக்கொலை
ராயக்கோட்டை அருகே பஸ் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்ட அரசு பஸ் டிரைவரை லாரியை
 600 அடி ஆழ்துளையில் விழுந்த சிறுவன் மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 மணி
 தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்
வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24
 தமிழக பஸ்கள் 2 ஆவது நாளாக நிறுத்தம்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி கர்நாடகத்துக்கு தமிழக
 பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை டி20
 சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி காவிரியில் நள்ளிரவில் தண்ணீர் திறப்பு
கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக அரசு நேற்று நள்ளிரவு முதல் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு
 பிரபல நடிகையுடன் உல்லாசம் சீன தலைவர் பதவி பறிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் போ ஷிலாய். செல்வாக்கு
 கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ
கேமரா முன்பு குழந்தை பெற்ற ஸ்வேதா மேனன் - வீடியோ பார்க்க இங்கே
 நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?
நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம்
 டெபிட் கார்டுகள் மூலம் ரூ.80 லட்சம் மோசடி: சாப்ட்வேர் நிறுவன பெண் அதிகாரி நண்பர்களுடன் கைது
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும்
 ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள்
 திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் புரட்டாசி மாத
 தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரம் மழை பெய்யும்
வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது
 அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம சாவு: கடலில் பிணமாக மிதந்தார்
அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள லாங் ஐலாண்டு பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தை
 சீர்திருத்தம் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடிக்கிறார்கள்: மம்தா
சீர்திருத்தம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள் என்று மத்திய அரசை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
 கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் கண்டிஷன்
மணிரத்னம் இயக்கும் படம் 'கடல்'. இதில் கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் 2வது
 இங்கிலீஷ் விங்கிலீஷ் டீமை பாராட்டிய ரஜினி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்துள்ள படம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. அஜீத் கவுரவ
 கவர்ச்சியில் கலக்கும் விஜயலட்சுமி
அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள "வனயுத்தம்" படம் இன்னும் விரைவில் வெளிவர இருக்கிறது.
 டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்
தீபாவளியையொட்டி `டாஸ்மாக்' மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனசும், 1.67
 தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது கர்நாடக அரசு மீண்டும் உறுதி
காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவின்படி தமிழகத்திற்கு தினசரி வினாடிக்கு
 ரயில் சரக்கு கட்டணம் நாளை முதல் உயருகிறது
சிமென்ட், எஃகு, நிலக்கரி போன்ற சரக்குகளை ரயில் மூலம் எடுத்துச் செல்லுவதற்கான கட்டணம்
 குழந்தையை விற்று செல்போன் வாங்கிய தாய்
திருச்சி அடுத்துள்ள மணிகண்டம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கிச்சான். இவரது மனைவி பானு.
 இன்று விஏஓ தேர்வு 1,870 இடங்களுக்கு 9.8 லட்சம் பேர் போட்டி
தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இன்று விஏஓ தேர்வு நடக்கிறது. 1,870 இடங்களுக்கு
 டைரக்டர் அமீர் ராஜினாமா வாபஸ்
இயக்குனர் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்த அமீர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். 'தாண்டவம்'
 வெற்றிகரமாக பறந்தது இந்தியாவின் ஜிசாட்- 10 செயற்கைகோள்!
இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜி-சாட் 10 செயற்கைகோள் இன்று  வெற்றிகரமாக விண்ணில்
 தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் ராஜினாமா!
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.சென்னை ராயபுரம் தொகுதியில்

 வார ராசிபலன்: 28-09-2012 முதல் 04-10-2012 வரை
மேஷம்:  Mesam  சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால்
 தோசை மாவு போண்டா
தேவையான பொருட்கள்பச்சரிசி            - 1 கப்உளுத்தம் பருப்பு        -
 கத்தரிக்காய் மசாலா
தேவையான பொருள்கள்சிறிய கத்தரிக்காய்        -150 கிராம்புளித்த தயிர்            
 பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி
பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜிபக்கோடா தயாரிக்கஉருளைக்கிழங்கு       -4கடலை மாவு           -4

 50-year-old woman raped, murdered in Padappai
A 50-year-old woman was found raped and murdered in a
 Class 11 student gangraped in Haryana, all four accused arrested
In yet another incident of gangrape involving a teenage girl
 Minor girl gangraped at Jharkhand Cong MLA's house in Patna
A minor girl from Uttar Pradesh was allegedly gangraped by
 Missing Indian-American student found dead in US
The death of an Indian American student, whose body was
 5-crore heist in South Delhi: Gunmen steal van loaded with bank money
Gunmen in Delhi forced a van carrying five crores in
 TN assembly Speaker Mr Jayakumar resigns
The Speaker of the Tamil Nadu Legislative Assembly D. Jayakumar
 Boy acquitted of raping stepmom for 2 years
A criminal court in Abu Dhabi acquitted an Emirati boy



www.tamilkurinji.in


comments | | Read More...

type of sex tamil sex

செக்ஸில் மூன்றுவிதமான
அனுபவங்கள் வெளிப்படுகின்றன.
ஒரே சமயத்தில்
மூன்று அனுபவங்களும்
ஒன்று சேரலாம்..
அல்லது தனித்தனியாக
நடை பெறலாம். அல்லது ஒன்றன பின்
ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட
நடைபெறலாம்.
செக்ஸில் முதல் வகை:
முதலாவது செக்ஸ்
என்பது இனப்பெருக்கம்
செய்வதற்கானது.
இது எளிமையானது.எளிதில்
புரிந்து கொள்ளக்கூடியது.
ரூnடிளி; சாதாரணமாக நடப்பது.
மனித வாழ்க்கையில் இன்பபெருக்கம்
செய்வதற்கான செக்ஸ் 10
முறை அல்லது அதற்கும் குறைவான
எண்ணிக்கையில் நடைபெறுகிறது.
இதற்கு வெறு ம் மூன்று,
நான்கு நிமிடங்கள் போதும்.
அப்பொழுது விந்துவும்,
முட்டையும் இணைந்து கரு வளர
சாதகமான சூழல் இருந்தால்
அது வளர்ச்சியடையும். இது நவீன
அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில்
செயற்கை கருவுறுதல்
நிகழ்ச்சிக்கு சமமாகும்.
இமமாதிரியான
கருத்தரிப்பு பாலுறவை எந்த
அரசாங்கமும் வரவேற்பதில்லை.,
காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்.,
இதைப் போல இளம் பெண்களும்,
காதலில் ஈடுபட்டுள்ள
காதலர்களும், விதவையானவர்கள்,
திருமணமாகாமல் தனியாக
வாழ்பவர்கள் என்ற அனைவரும்
விரும்பாத செக்ஸ் முறையாகும்
இது.,
செக்ஸில் இரண்டாவது வகை:
செக்ஸ்
என்பது காதலை வெளிப்படுத்தும்
ஒரு வழி.,
காதலர்களுக்கு இடையே கொஞ்சல்
வார்த்தைகளும் ஊடல்களும்
இருந்தாலும் இரு உடல்
ஒரு உயிராய்
சுடர்விட்டு இணையும்
பொழுது காதலின் உன்னதமானவை.
செக்ஸ்க்குத் திருமணம் அவசியம்
என்பது சமூகக் கண்ணோட்டத்தில்
பார்க்கப்படும்
விஷயமாகும்.மற்றப்படி, திருமணம்
செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான
கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய
இளம்
காதலர்களுக்கிடையே,காதலை விட
காமம் முன் நிற்பதால் காதல்,
பாலுறவாகி நமது சமூகத்தில் வீண்
சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,
செக்ஸில் மூன்றாவது வகை:
இந்த வகைப் பாலுறவை உலகம்
முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலை நாடுகளில்
இது மதப்பிரச்சாரமாக
மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த
வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர்
மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள
வேட்கை இருந்து வருகிறது.
குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட
பையன்கள் அனைவரும் விளையாட்டாக
உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப்
பெருக்கத்திற்காகவும்
பொழுது போக்காக செக்ஸ்
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இது கள்ள உறவாக
வயது வித்தியாசத்துடன்
நடைபெறுகிறது. மேலும்
உறவுமுறைகளை மீறியும்
பாலுணர்வு வேட்கை.
மனிதர்களை வேட்டையாடிக்
கொண்டிருக்கிறது. நாய்,
பூனை என்ற எல்லா விலங்குகளும்
விரும்பும்பொழுது இன்பம்
துய்த்துக்கொள்கின்றன. அதுபோல
நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம்
ஏற்படுகிறது. செக்ஸ்
என்பது சந்தோஷமான விஷயமாகும்.
ஆனால், அது வரம்பு மீறும்பொழுது
பிரச்சினையும் ஏற்படுகிறது.
செக்ஸில் முழுமையான இன்பம்
பெறுவது எப்படி?
செக்ஸில் 100க்கு 100 இன்பம்
பெறுவது எளிது. அதற்கு செக்ஸில்
குறைந்தப்பட்ச
தெளிவு இருக்கவேண்டும். இன்றைய
நவீன உலகில், இரண்டு சக்கர
வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப்
பயிற்சி அளிக்கப் படுகிறது.
ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும்
பாலுறுப்புகளை எப்படிப்
பயன்படுத்துவது என்பது குறித்து
கற்றுத் தருவதில்லை. எல்லாம்
மறைமுகமாக, ஒருவித
பரவசத்துடன் செக்ஸ்
பார்க்கப்பட்டு வருகிறது.
இது தவறு,இனப்பெருக்கத்தைப்
பற்றி பள்ளியில் கல்லூரியில்
பாடம் படிக்கும் நாம் செக்ஸ்
www.illamai.blogspot.com
கல்வி பற்றிப் படிக்க, பேசத்
தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ்
கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ்
செயல்பாடுகளுக்கு, வீணான
கற்பனைகளை, கட்டுக் கதைகளைத்
தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ்
தொடர்பான பிரச்சினைகளை ஆண், பெண்
புரிந்து கொண்டு
செயல்படமுடியும்.
இன்று பெரும்பாலான
விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம்
முக்கி காரணமாக இருக்கிறது.
ஆண். பெண்ணையும். பெண்.ஆணையும்
குற்றம் சாட்டி வருகிறார்கள்,
இதைத் தவிர்க்க செக்ஸ்
கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.
செக்ஸ் பற்றி வேறு எந்த சமூக
அமைப்பிலாவது கற்றுத்
தருகிறார்களா?
மலை ஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய
சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த
ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற
பெண்கள் அழைத்துச்
சென்று எப்படி செக்ஸில் ஈடு பட
வேண்டும் என்பதைக் கற்றுத்
தருகிறார்கள்.அதுபோல
சற்று வயதான ஆண்கள், இளம்
பெண்களுக்கு செக்ஸ் பற்றிப்
பயிற்சி தருகிறார்கள்.
அப்படிப்பட்ட நபர்கள் அந்த
சமூகத்தில்
மரியாதைக்குரியவர்களாக
உள்ளார்கள்.
செக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற
ஒருவர் என்ன செய்ய வேண்டும் ?
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர்
ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான
செக்ஸ்
தேவை என்பதை முடிவு செய்வது
அவசியம்.. இனப்பெருக்கம்
செய்வதற்காகவா அல்லது www.
illamai.blogspot.com அன்பை
வெளிப்படுத்தவா அல்லது
பொழுதுபோக்குக்காகவா என்பதில்
தொளிவாக இருக்க வேண்டும்.
உங்களின்
தேவையை முடிவு செய்துவிட்டீர்கள்
என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில்
ஈடுபடும் இருவரும் தெளிவான
எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால்
இன்பம் இரட்டிப்பாகும்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger