News Update :
Powered by Blogger.

ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி!

Penulis : karthik on Tuesday, 24 January 2012 | 02:37

Tuesday, 24 January 2012


போட்டோக்களும், ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது:
newjaffna.com எனும் பெயரைக் கேட்டாலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத நடுக்கம் ஏற்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூத்திரச் சந்துகளில் சிறு நீர்கழிக்க ஒதுங்குவோர் முதல் சொந்த மனைவியுடன் பேருந்தில் அளவளாவி அன்பாகச் செல்லம் பொழிந்து செல்லும் கணவன்மார் வரை எல்லோருக்கும் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுக்கம் உருவாகும். எம்மை இந்த newjaffna குழுவினர் வீடியோ எடுத்து ஆபாசத் தளங்களிலும், தமது அந்தரங்கத் தளத்திலும் பிரசுரித்து அசிங்கத்திற்குள்ளாக்கி விடுவார்களோ என எண்ணி; அனைவரும் அச்சத்திற்குள்ளாகின்ற இழி நிலையினை இந்த இணையத் தளம் இன்று யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருக்கிறது.யாழ்ப்பாண கலாச்சாரத்தினை கட்டிக்காக்கப் புறப்பட்டிருக்கிறோம் என்று களமிறங்கியிருக்கும் இந்த newjaffna.com இணையத் தளத்தின் இன்னோர் முகத்தினைப் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நியூ ஜப்னா தளத்தின் உரிமையாளர் & காம வியாபாரி சிவராஜா பிரசாத்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் எங்காவது ஓர் ஓரமாக கொஞ்சிக் குலாவி மகிழும் காதலர்கள், மூத்திர சந்தினுள் சிறுநீர் கழிக்க ஒதுங்கும் ஆண்கள் - பெண்கள், மாணவர்களைத் தண்டிக்கும் கல்லூரி ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் இளம் மாணவர்கள் எனப் பலரும் மன்மத லீலைகள் செய்து யாழ்ப்பாணத்தைச் சீரழிக்கிறார்கள் என தமது திருட்டுக் கும்பல் மூலம் வீடியோ எடுத்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழ்கின்றது இந்த வக்கிர குணம் கொண்ட மிருக கூட்டம். குடும்பங்களில் இடம் பெறும் குடும்பச் சண்டைகள், பிறந்த நாள் விழாவில் சாராயம், பியர் அருந்தி மகிழும் இளசுகளின் மகிழ்ச்சியான காட்சிகள் என அனைவரது செயற்பாடுகளையும் படம் பிடித்து தமது தளத்தில் இணைத்து புகழ் தேடி அலையும் இந்த வக்கிர கும்பல் செய்யும் இன்னோர் கேவலமான செயல் தான் தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்திற்கு யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் அந்தரங்க நிகழ்வுகளை வீடியோ பிடித்து அனுப்பி மகிழ்வதாகும்.

நியூ ஜப்னா இணையத் தளத்தில் பிரசுரமாகும் செய்திகளில் தாம் திருட்டுத்தனமாக பிடித்த Scandal வீடியோக்களில் உள்ள நபரின் முகத்தினை மாத்திரம் மறைத்து பிரசுரித்துப் புகழ் தேடுவார்கள் சிவராஜா பிரசாத் தலமையிலான குழுவினர். யாழ்ப்பாண கலாச்சாரத்தினைக் கட்டிக்காக்க புறப்பட்டிருக்கிறோம் என்று கூறும் இந்த வக்கிர குணங் கொண்ட மனிதர்கள் தமது செய்திகளினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கலாச்சார சீரழிவுகள் தடுத்து நிறுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் மார்தட்டியவாறு; மறு புறத்தில் அப்பாவி மக்களின் கண்ணில் மண்ணைத் தூவித் தாம் திருட்டுத்தனமாக எடுத்த வீடியோக்களின் ஒரிஜினல் தொகுப்பினை முகத்தினை மறைக்காது "இலங்கையில் இன்ப வெறி!" யாழ்ப்பாண தேங்காய் சைஸ் முலைப் பெண்களின் பஸ் காட்சிகள்", "யாழ்ப்பாணப் பஸ்ஸில் இடம் பெறும் காம லீலைகள்" என தலைப்பிட்டு தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் தளத்தில் பிரசுரித்து மகிழ அனுப்புகின்றனர் இந்த காமுகர் கூட்டத்தினர்.
கோல்டன் ஈகிள் எனப்படும் யாழ்ப்பாண தனியார் நிறுவன உரிமையாளரின் செக்ஸ் லீலைகள் என்றோர் வீடியோவும், யாழ்ப்பாணத்தில் உள்ள திருக்குடும்பம் கன்னியர் மடப் பாடசாலை மாணவியின் காதல் லீலைகள் இது என்ற தலைப்பின் கீழ் மற்றுமோர் வீடியோவும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இந்த நியூ ஜப்னா கும்பலினால் பரபரப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இணையத்தளத்தில் முகத்தினை மாத்திரம் மறைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதே கும்பல் மேற்படி வீடியோக்களுடன், யாழ்ப்பாணத்தில் பஸ்ஸினுள் உரசுகின்ற ஆண்கள், ஒன்னுக்கடிக்கும் பெண்கள் எனப் பலரது வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து ஆபாசத் தளங்களிற்கு அனுப்பி மகிழ்கின்றது. ஸோ...தாம் எடுத்த ஒரிஜினல் வீடியோவில் உள்ள நபரின் முகத்தினை மறைத்து தமது நியூஜப்னா தளத்தில் பிரசுரித்து விட்டு, ஒரிஜினல் வீடியோவினை மாத்திரம் மாற்றமின்றி செக்ஸ் தளங்களுக்கு அனுப்பி மகிழ்கின்றது சிவராஜா பிரசாத் தலமையிலான கும்பல்.

ஆபாசத் தளங்களுக்கு வீடியோக்களை அனுப்பி மகிழும் கும்பலின் தலைவர் பற்றிய விபரங்கள்:
பெயர்: சிவராஜா பிரசாத்.
பிறந்த இடம்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்,
தற்போது வாழும் இடம்: பிரான்ஸ்.
தற்போது வாழும் இடத்தின் முகவரி: 
8 Square Sarah Bernhardt,
Chez mme nawendarlingam,
77185,
Lognes, 
France.
தொலைபேசி இலக்கம்: 0033-751241102
மற்றுமோர் தொலைபேசி இலக்கம்: 0033-619661650
கல்வி கற்றது: யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி/ சென்.ஜோன்ஸ் கல்லூரி 2005ம் வருட உயர்தரப் பிரிவு.
இலங்கை அரசிற்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நலன் விரும்பிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட நபராக இப்பொழுது தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார். 
France நாட்டில் இந்த காம வியாபாரி வாழும் வீடு இது தான்.
எதிர்காலத்தில் எதிர் நோக்கவிருக்கும் சவால்: பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழ மக்களின் மூலம் இவரது சமூக கலாச்சார செயற்பாட்டிற்கு எதிராகத் தொடரப்படவிருக்கும் வழக்கிற்கு முகங் கொடுப்பது.
அண்மைய சவால்: இலங்கை இராணுவ முகாம் ஒன்றினுள் தனது உடன் பிறந்த சகோதரி அவிழ்த்துப் போட்ட ஆட்டம் போட்டிருந்த ஆபாச நடனத்தினை யாரோ வீடியோ பிடித்து இணையத் தளங்களில் போட்டிருப்பதன் மூலம், வலியை உணர்ந்தமை. ஊர் மானத்தை வாங்க நினைத்தால், தன் மானமும் போகும் என உணர்ந்து கொண்டவை.

இந்தக் கும்பலின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நலன் விரும்பிகள் இப்போது களமிறங்கியிருக்கிறார்கள்.முதற் கட்ட நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பதாக "Operation அறிவன்" என்ற நடவடிக்கையின் கீழ் இவரது இணையத் தளம் முடக்கப்பட்டிருந்தது. எதிர் காலத்தில் ஆபாசத் தளங்களுக்கு ஈழ மக்களின் அந்தரங்க செயற்பாடுகளைப் படம் பிடித்து இந் நபர் அனுப்புவதை நிறுத்தும் வரை இவரது தளங்களை முடக்கும் செயற்பாடுகள் தொடரும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.  இவரது கூட்டத்தினைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் வாழும் திருட்டு வீடியோ பிடிப்பாளர்களின் நடவடிக்கைகளும் வெகு விரைவில் குடாநாட்டில் வைத்துக் கட்டுப்படுத்தப்படும் என ஒப்பரேசன் அறிவன் குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.பிரான்ஸ் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பொதுத் தளங்களுக்கு திருட்டுத் தனமாக தனி நபரின் அந்தரங்கங்களைத் திருடி விநியோகம் செய்யும் குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழச் சகோதரர்கள் தெரிவித்துள்ளார்கள். 
ஆபாசப் படங்களில் நடிப்பதற்கு ஆண், பெண்களைத் தெரிவு செய்து, இது தான் ஆபாசப் படங்கள் எனப் பெயரிட்டு, படம் தயாரித்து இணையத் தளங்களில் பிரசுரித்து மகிழலாம். ஆனால் சைக்கோ வியாதி கொண்டு பிரான்ஸில் வாழ்ந்தவாறு அப்பாவி யாழ்ப்பாண இளைஞர்களின் உதவியுடன், கடற்கரைகளிலும்,பொது மலசல கூடங்களிலும்,மற்றும் பொது இடங்களிலும் நிகழும் மக்களின் அந்தரங்கச் செயற்பாடுகளை வீடியோப் படம் பிடித்து ஆபாசத் தளங்களுக்கு அனுப்பி மகிழ்வது அசிங்கம் அல்லவா? வக்கிர குணங் கொண்டவர்கள் திருந்தினால் யாழ்ப்பாண சமூகத்தின் சீரழிவு பற்றிய பொய்களும், ஊதிப் பெருப்பிக்கப்பட்ட செய்திகளும் அடியோடு இல்லாதொழிக்கப்படும். இல்லையேல் இவர்களின் சுய இன்பத்திற்காக அப்பாவி மக்களின் அந்தரங்க வாழ்வு தான் பலிக்கடாவாக்கப்படும். 
comments | | Read More...

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு


மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.
இந்தப் பதிவு முற்று முழுதாக என்னைப் பற்றிய பதிவு.முழுக்க சுய புலம்பலாகவும்,என் அனுபவங்களின் வெளிப்பாடுகளாகவும்,என் உணர்ச்சிகளின் உந்துதலாகவும் அமைந்து கொள்ளும். ஆர்வமுள்ள அன்பு உள்ளங்கள் இப் பதிவினைத் தொடர்ந்து படிக்கலாம். வலைப் பதிவிற்கு வரும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்றாற் போல இத் தொடரையும் எழுத வேண்டும் எனும் ஆவலுடன் அடியெடுத்து வைக்கின்றேன். தவறிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் புலம்பலாகவும், மிஞ்சும் கெஞ்சலாகவும், உங்கள் மன உணர்வைத் தூண்டும் காதல் துள்ளலாகவும் இப் பதிவுத் தொடர் அமையலாம். "முன்னே இருந்து நந்தி போல நீண்ட அறிமுகம் சொல்லி, நிரூபா உன் கண்ணை காயம் செய்த கன்னியரைப் பார்க்க வந்திருக்கும் எம்மை நீ அதிகம் பேசி அலுப்படிக்க வைக்கலாமா?"என நீங்கள் சொல்லுவதைச் செவிமடுத்தவனாய் பதிவிற்குள் நுழைகின்றேன். 

என் வாழ்வில் பல பெண்கள் வந்து போயுள்ளார்கள். ஒரு காலத்தில் இயற்கை கொடுத்த அழகும், என் ஆசிரியப் பெருந்தகைகள் எனக்குள் ஊட்டிய கல்வியும் பல பெண்களின் பார்வையினை என் மீது படரச் செய்தது எனலாம். கற்பனையெனும் சாற்றை ஊற்றி இப் பதிவிற்கு ஒப்பனை அலங்காரம் கொடுத்து சுவையான பதிவினைப் பொய்ப்பிக்க விரும்பவில்லை. பெண்களால் அதிகமாக அர்சிக்கப்படும் இயல்பு கொண்டவனாகவும், பெண்களை அதிகம் ரசித்து பின் தொடர்ந்து என்னை பின் தொடர வைக்கும் பண்பு கொண்டவனாகவும் நான் ஓர் காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்பவா போறீங்க? சரி! ஓவரா பில்டப்பு கொடுத்து வெறுபேத்துறானே இந்தப் பாவிப் பய என்று நீங்க திட்ட முன்னாடி நேரடியாகவே விடயத்திற்குள் வருகிறேன்.

நாங்கள் அப்போது ஈழத்தின் வன்னி மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பகுதியில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி என் அத்தையின் வீடு (அப்பாவின் அக்கா) அமைந்திருந்தது. அங்கே என்னை விட வயசில் இரண்டு குறைவான இரணைப் பொண்ணுங்க (இரட்டைப் பொண்ணுங்க) எனக்காகப் பிறந்தது போல பிறந்திருந்தாங்க. நான் நடை பயிலத் தொடங்கும் காலத்தில் அந்த இரணைகளும், நடை பயிலத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் மண் விளையாடி மகிழ, மரப்பாச்சி பொம்மை செஞ்சு விளையாட அவளுங்களுக்கு ஏத்த சோடிங்க நானும் என் தம்பியும் தான். எனக்கும் என் தம்பிக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருக்கும். எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது என் மச்சாளுங்களான நித்தியா, வித்தியா இருவருக்கும் மூனு வயசிருந்திச்சு. 
நித்யா, கூட இயல்பாகவே அழையா விருந்தாளியாக நான் போய் அந்தச் சின்ன வயசிலையே ஒட்டிக்குவேனாம். அதே போல வித்தியா கூட என் தம்பி போயி ஒட்டிக்குவான். இரண்டு பேரும் கை கோர்த்து ஜாலியாக ஓடியாடி விளையாடுவதை, நேசரிக்குப் போய் வருவதனைப் பார்த்த நம்ம மாமா ஒருத்தர் எங்களை நையாண்டி செய்து அப்போது ஓர் பாடலைப் பாடுவார். அந்தப் பாடல் இலங்கையின் பொப் இசை வரலாற்றில் மிகவும் பிரபலமான "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே! பள்ளிக்குத் தான் சென்றாளோ! படிக்கத் தான் சென்றாளோ! எனும் பாடலாகும். இந்தப் பாடலை மாமா பாடும் போது எனக்கு வெட்கம் வெக்கமா வருமுங்க. ஓடிப் போயி அம்மாவின் சட்டைக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்குவேனுங்க.

இப்படி மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நெனைச்சும் கூட பார்க்கலைங்க. அவங்க யாரென்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரைக்கும் காத்திருங்கள்! 

நண்பர்களே, வாசகர்களே!
இப் பதிவு ஓவர் மொக்கையா இருக்கா? இல்லை சுய புகழ்ச்சி போல இருக்கா? அல்லது நீங்கள் ரசிக்கும் படி இருக்கிறதா? இத் தொடரினை நான் தொடரவா அல்லது வேணாமா? என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
comments | | Read More...

ஒடிஷாவில் ரயில்வே ஸ்டேஷனில் பலான படம் ஒடியது

ஓடிஷா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள
ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இன்று மதியம் விளம்பரங்கள் ஓடும்
தொலைக்காட்சியில் பலான படம் திரையிடப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் விளம்பரங்கள் மட்டும் தகவல்களை கொடுக்க
தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இன்று மதியம் மூன்றை மணி அளவில் சரியாக பத்து நிமிடம் பலான காட்சிகள் ஓடியுள்ளது.தகவல் தரும் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பும்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் தான் இதை செய்துள்ளார்.
விளம்பர கிளிப்பிங்கோடு இதையும் இணைத்து ஓட்டியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் உடனே அவரை கைது செய்து விசாரணையில்
ஈடுபடுத்தயுள்ளனர்.

இது வரை செய்தி...இப்பொது நம்ம கமென்ட்...

கண்டேன் காதலை படத்தில் சந்தானம் பிட்டு படம் பார்க்கிறார் என்று மனோபாலா புகார் கொடுக்க அங்கே வரும் தம்பி ராமையாவும் சேர்ந்து ரசித்து விட்டு தான் செல்வார்.அது போல,பத்து நிமிடம் ஓடும வரை எல்லோரும் பார்த்து விட்டு அப்புறம் பொய் அவனை பிடிப்பது எனக்கு அந்த படத்து சீனை தான்
நினைவுட்டுகிறது...!

வாழ்க இந்திய ரயில்வேயின் சேவை..! வளர்க பிட்டு பட சேவை..!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger