News Update :
Powered by Blogger.

ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்தது

Penulis : karthik on Tuesday, 15 November 2011 | 21:44

Tuesday, 15 November 2011

 
 
 
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.
 
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று காலை அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
 
அபிஷேக் டுவீட்:
 
எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!!!!!
 
அமிதாப் டுவீட்:
 
எனக்கு பேத்தி பிறந்திருக்காள் ....
 
வாழ்த்துக்கள் ஐஸ், அபி



comments | | Read More...

இன்றைய முக்கிய செய்திகள்

 
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட 6 பேர் கைது  சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட 6 பேர் கைது
சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எபிடிரின்

ரெயில் கட்டணம் விரைவில் உயரும்- மத்திய அமைச்சர் அறிவிப்பு  ரெயில் கட்டணம் விரைவில் உயரும்- மத்திய அமைச்சர் அறிவிப்பு
"கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும்,

43 புதிய திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார்  43 புதிய திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார்
"சித்ரா பவுர்ணமி, மத பண்டிகையாக அறிவிக்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பிரின்டர்களுடன் கூடிய
விடுதலையானார் பொட்டு சுரேஷ் - எஸ்கேப் ஆனார் அழகிரி   விடுதலையானார் பொட்டு சுரேஷ் - எஸ்கேப் ஆனார் அழகிரி
திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்வர் வழங்கினார்.  மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்வர் வழங்கினார்.
சென்னையில் இன்று மாவட்ட கலெக்டர் பங்கேற்ற 2 வது நாள் மாநாட்டில் பங்கேற்று
தே.மு.தி.க.வுக்குத் தாவிய இளங்கோவன் கோஷ்டி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ  தே.மு.தி.க.வுக்குத் தாவிய இளங்கோவன் கோஷ்டி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், அக்கட்சியில் இருந்து விலகி, தன் ஆதரவாளர்களுடன்
இன்று சனிப் பெயர்ச்சி  இன்று சனிப் பெயர்ச்சி
இன்று (15-11-2011) காலை மணி 10, நிமி 15க்கு சனி பகவான்
 அக்னி 2 பிரைம் சோதனையில் வெற்றி
இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில்
 கூடங்குளம் - இன்று 2-ம் கட்ட ஆய்வு
கூடங்குளம் அணுஉலை குறித்த‌ மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்
 இந்தோனேசியாவில் கடும் நிலஅதிர்வு
இந்தோனேசியாவின் மலுக்கு மாகாணத்தில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
 சீனாவில் கடும் பனிப்பொழிவு
சீனாவில் இன்று கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள்
 தொடங்கியது சர்வதேச விமான கண்காட்சி
ச‌ர்வேதேச விமான கண்காட்சி துபாயில் இன்று துவங்கியது. முதல் நாளிலயே 50
 லேடி ககாவுக்கு செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் பிரபல பாப்பாடகி லேடி ககா. கவர்ச்சி பாடகியான இவர் சமீபத்தில் தான்
 டிக்ளெர் செய்தது இந்தியா
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 ஆட்டம் தடை
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்
 பிப்ரவரியில் ஜெனிலியா-ரிதேஷ் திருமணம்
ஜெனிலியா-ரிதேஷ் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இருவருக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம்
 'ஆயிரத்தில் ஒருவன்' 2- ம் பாகம்
12ம் நூற்றாண்டு சோழர் கால வரலாற்றை பின்னணியாக வைத்து செல்வராகவன் இயக்கிய படம்
 வெங்கட் பிரபுவை மிரட்டும் சோனா
மங்காத்தா பட வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற "தண்ணி பார்டியில்" தனக்கு, எஸ்.பி.பி.சரண்
 ஐஸ்வர்யா ராயின் பிரசவ தேதி அறிவிப்பு
நடிகை ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக
--

www.tamilkurinji.com

comments | | Read More...

ஒஸ்தியை ரிலீஸ் செய்கிறார் டி.ஆர்.

 
 
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஸ்தி படத்தை தானே ரிலீஸ் செய்யப்போவதாக கூறியிருக்கிறார் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர். மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கைக்கே ரிலையன்ஸ் நிறுவனத்தால் வந்திருக்கிறது சோதனை. ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர்களிடம் போனால், சிம்பு நடிச்ச "வானம்" படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ரொம்ப வித்தியாசம்.
 
கையை பிசைந்து கொண்டு நின்ற ரிலையன்ஸ் நிறுவனத்திடம், படத்தை எங்கிட்ட கொடுத்திட்டு போங்க. நான் பார்த்துக்குறேன் என்ற சவால் விட்டுவிட்டார் டி.ஆர்,. அவர்களும் இதுதான் சந்தர்பம் என படத்தை கைமாற்றிவிட்டிருக்கிறார்கள். ரிலையன்சிடம் மவுனமாக விலையை குறைத்த அதே விநியோகஸ்தர்கள், டி.ஆரிடம் சிரித்துக் கொண்டே குறைக்க முயல, விடுங்கய்யா நானே ரிலீஸ் பண்றேன் என்று கூறி விட்டாராம் டி.ஆர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger