Tuesday, 10 January 2012

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,
திண்டுக்கலில் மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதன எதிரொலியாக, தென்
மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து
மதுரைக்கு செல்லும் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி அருகே
சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment